Crimes against Children Delhi Hindus

டெல்லி: சிவபெருமான் பலியிட சொன்னதாக கூறி 6 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை.!

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு, லோதி காலனி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்தின் கட்டுமான தளத்தில் நடந்தது. காவல் துறையினருக்கு அழைப்பு: கட்டிட கட்டுமான பகுதியில் இருந்து 6 வயது சிறுவனின் கழுத்தை இருவர் அறுத்து கொலை செய்து விட்டதாக டெல்லி காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லோதி காலனியில் ஒரு பிசிஆர் அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் […]

Delhi Fact Check Fake News Hindus

டில்லி: கோயிலில் சிலைகளை சேதம் செய்த நபர் கைது; உண்மையை தெளிவுப்படுத்திய போலீசார் !

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் ஒரு கோயிலை சேதம் செய்ததாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் உண்மை நிலவரத்தை சொல்வதற்குள் பாசிச பயங்கரவாதிகள் இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற ரீதியில் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இரண்டு சிவன் சிலைகள் இடம்பெயர்க்கப்பட்டதாகவும், கற்கள் மற்றும் செங்கற்கள் கோயிலில் பரவலாக கிடந்ததாகவும் கூறி, பாசிம் பூரியில் உள்ள வைஷ்ணோ மாதா கோயில் அர்ச்சகர் ரஞ்சீத் ஃபதக் (47) என்பவரிடமிருந்து சனிக்கிழமை காலை […]

டில்லி: 'நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்' என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !
Delhi Lynchings

டில்லி: ‘நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !

வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் ‘பாகிஸ்தான்/ ஒவைசி முர்தாபாத்’ , ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கப்படுகிறார். வீடியோவில் உள்ள மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் அஜய் கோஸ்வாமி பண்டிட். டெல்லி கலவரம் வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டவர். காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து அஜய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. வீடியோவில், தாக்கப்படுபவர் சித்திரவதை செய்யப்பட்டு உடல் ரீதியாக தாக்கப்படுகையில் அருகில் உள்ளோர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது. பாதிக்கப்பட்டவர் கோஸ்வாமியின் கால்களைப் பிடித்து, […]

modi kejriwal denmark visit tamil
Delhi Union Government

டில்லி முதல்வரின் அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் மோடி அரசு கொண்டு வந்த சட்டம்?

மத்திய அரசு சமீபத்தில் தில்லி தேசிய தலைநகரப் பகுதி திருத்த சட்டம் ஒன்றை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த திருத்த சட்டம் சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே தில்லி மாநில அரசிடம் பெரிய அதிகாரம் என்று இருக்கவில்லை. துணை ஆளுநர் வசம்தான் நிறைய அதிகாரங்கள் இருந்தன. சமீபத்திய சட்டம் அந்த அதிகாரங்களை மேலும் அதிகரித்து இருக்கிறது. தில்லி மாநில அரசு ஒரு டம்மி பீஸ் மட்டுமே என்று ஆக்கி இருக்கிறது மோடி அரசு. இந்தத் திருத்த சட்டம் அமுலுக்கு […]

டெல்லி மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது பாஜக;ஆம் ஆத்மீ,காங்கிரஸ் கட்சிகள் வெற்றி!
Delhi

டெல்லி மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது பாஜக; ஆம் ஆத்மீ, காங்கிரஸ் கட்சிகள் வெற்றி!

புதன்கிழமையன்று ஐந்து இடங்களில் டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கல்யாணபுரி, ரோகிணி-சி, ஷாலிமார் பாக் (வடக்கு), மற்றும் திரிலோக்புரி உள்ளிட்ட நான்கு இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றது. மறுபுறம், காங்கிரஸ் சவுகான் பங்கர் வார்டை வென்றது. பாஜக ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது. வடக்கு தில்லி மாநகராட்சியில் (என்.டி.எம்.சி) ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் (வடக்கு) ஆகிய இரண்டு வார்டுகளிலும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் (ஈ.டி.எம்.சி) திரிலோக்புரி, கல்யாணபுரி மற்றும் […]

டில்லி: தனியார் பள்ளிகளில் முற்றிலுமாக ஒதுக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள்- அதிர்ச்சி ரிப்போர்ட்
Delhi Muslims

டில்லி: தனியார் பள்ளிகளில் முற்றிலுமாக ஒதுக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!

புது டில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முந்தைய (Pre-Primary) நிலையிலேயே முஸ்லிம் குழந்தைகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. டில்லி பல்கலைக் கழக சமூகப்பணித் துறையின் ஆராய்ச்சி வல்லுநரான ஜன்னத் ஃபாத்திமா ஃபரூக்கி மற்றும் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசகரான சுகன்யா சென் ஆகியோர் இணைந்து டிசம்பர்-2020ல் சமர்பித்த “இந்தியாவில் தொடக்க நிலை கல்வியில் ஓரங்கட்டப்படும் முஸ்லிம் குழந்தைகள்: டில்லி தனியார் பள்ளிகளில் நர்சரி சேர்க்கை பற்றிய அலசல்” என்ற ஆய்வறிக்கையில் […]

டெல்லி: ஈவு இரக்கமின்றி இம்ரானை தாக்கிய டெல்லி போலீஸ்; பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து தாக்கிய கொடூரம் !
Delhi Islamophobia Muslims

டெல்லி: ஈவு இரக்கமின்றி இம்ரானை தாக்கிய டெல்லி போலீஸ்; பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து தாக்கிய கொடூரம் !

டெல்லி சாகர்பூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் இம்ரான், ஏசி பழுதுபார்ப்பவர். இவரை கடந்த புதன்கிழமையன்று பாசிச வெறி பிடித்தவர்களும் டெல்லி போலீஸ் ஒருவரும் இணைந்து ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கும் காணொளி வைரல் ஆகியுள்ளது. இவர் டெல்லியில் உள்ள ஒரு பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியே நடப்பதை பார்த்து தான் தன்னை நோக்கி மிரட்டும் தொனியில் முன்னேறுகிறார் காவலர் என பயந்து ஓடி உள்ளார் இம்ரான். இம்ரானை […]

டில்லி: 'பள்ளியில் பாங்கு சொல்லக்கூடாது என சொல்லும் போலீசார்' - உண்மை நிலவரம் என்ன?
Delhi Fact Check Muslims

டெல்லி: ‘பள்ளியில் பாங்கு சொல்லக்கூடாது என சொல்லும் போலீசார்’ – உண்மை நிலவரம் என்ன?

டெல்லி: டெல்லியின் பிரேம் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார் அஸான் (பாங்கு) தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களுக்குச் சொல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. புனித ரம்ஜான் மாதம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இணைக்கப்பட்டுள்ள காணொளியில் இரண்டு போலீசார் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட கூடாது என்று கூறுகின்றனர். அவர்களை எதிர்கொண்ட பெண்மணிகள் அரசு தான் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்கு தடை விதிக்கவில்லையே. […]

பாசிஸ்டுகளின் பொய் செய்திகளால் பழம், காய்கறிகளை விற்க தடை செய்யப்படும் முஸ்லிம் வியாபாரிகள்!
Corona Virus Delhi Islamophobia

பாசிஸ்டுகளின் பொய் செய்திகளால் பழம், காய்கறிகளை விற்க தடை செய்யப்படும் முஸ்லிம் வியாபாரிகள்!

தப்லிகி ஜமாஅத்தினர் தான் கொரோனா வைரஸ் பரப்புகின்றனர் என்ற கருத்து கொண்ட போலி செய்திகள், வதந்திகளை தொடர்ந்து பாசிஸ்டுகள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. முஸ்லிம் பழ மற்றும் காய்கறி வியாபாரிகள் எச்சில் தடவி பொருட்களை விற்பதை போன்ற போலி வீடியோக்களை பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில், தெருக்களில் விற்கும் வியபாரிகளிடம் ஆதார் அட்டை கேட்கப்பட்டு அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் விரட்டி அடிக்கப்படுகின்ற கொடூரம் அரங்கேறி வருகிறது. டில்லி […]

"வெளிமாநிலத்தில் இருந்து 2000 நபர்கள் வரவழைக்கப்பட்டு டெல்லி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது" - டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர்
Delhi Hindutva Lynchings Muslims

“வெளிமாநிலத்தில் இருந்து 2000 நபர்கள் வரவழைக்கப்பட்டு டெல்லி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது” – டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர்

“1,500 முதல் 2,000 நபர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வடகிழக்கு டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் அவர்கள் தங்கவைக்கப்பட்டு, திட்டமிட்ட ஒரு வன்முறை சம்பவத்தை அவர்கள் கட்டவிழித்து விட்டுள்ளனர்” என பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு தில்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். எங்கள் கள ஆய்வின் முடிவில் இது திட்டமிடப்பட்ட வன்முறை சம்பவம் என்பது தெளிவாகியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினரும் உளவுத்துறையினரும் தான் மேலதிகமாக விசாரணை செய்ய […]

டெல்லி: பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய கூறிய நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்..
Delhi Indian Judiciary

டெல்லி: பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய கூறிய நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்..

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் போராடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம் மாநிலங்களில் மட்டும் போராடுபவர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறையில் இதுவரை 25 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது தேசத்தின் தலைநகர் டெல்லி வன்முறை வெறியாட்டத்திற்கு […]

சீமான் கண்டனம்
Delhi Political Figures Tamil Nadu

டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் | நாம் தமிழர் கட்சி.

இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும் அதிர்ச்சியளிக்கின்றன. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் நடைபெற்று வரும் போராட்டங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு போராடுவோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கோரத்தாக்குதல் நிகழ்த்தப்படுவதும், போராட்டக்களங்கள் வன்முறைக்களங்களாக மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்தின் துணையோடு மதரீதியாக நாட்டைத் துண்டாடும் முயற்சிகள் நடப்பதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை சிதைத்தழித்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்நாட்டின் பன்முகத்தன்மையையைத் தகர்த்து ஒற்றைமயமாக்கும் […]

journos atacked delhi
Delhi Hindutva

டெல்லி: பாசிஸ்டுகள் பள்ளிவாசல் எரிப்பதை படம்பிடித்த தமிழக ஊடகவியலாளர் மீது கொலைவெறி தாக்குதல் ..

டெல்லியில் பாசிச மத வெறியர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை கத்தி கொண்டு தெருக்களின் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வரும் வேலையில் நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களோ டெல்லியில் நடந்து கொண்டுள்ள சம்பவங்களை முற்றிலுமாக திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இந்நிலையில் கேமரா வைத்து பாசிச கும்பல் அரங்கேற்றும் வன்முறைகளை படம்பிடிப்பவர்களை தேடி தேடி அடித்து நொறுக்குகிறது பாசிச மத வெறி கும்பல். பாசிச மதவெறி கும்பல் பள்ளிவாசலை எரித்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்த சவ்ரப், தமிழககத்தை சேர்ந்த […]

thiruma
Amit Shah Delhi Thol. Thirumavalavan

’குஜராத் மாடலை’ டெல்லியில் நிகழ்த்த திட்டம் ; அமித்ஷா பதவி விலகவேண்டும்! – தொல்.திருமா அறிக்கை

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் […]

Gargi college
Crimes Against Women Delhi Hindutva Students

டில்லி: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள், மாணவிகள் முன் சுய இன்பம், பாலியல் சீண்டல் என அரங்கேறிய கேவலம் ! சிஏஏ ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு..

நேற்று டில்லி ஸ்ரீ ஃபோர்ட் சாலையில் அமைந்துள்ள கார்கி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றின் போது குடிபோதையில் உள்நுழைந்த குண்டர்கள் கூட்டம் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். நடந்த சம்பவம்: கார்கி கல்லூரியில் ஆண்டு தோறும் 3 நாட்கள் (Fest) ரெவெரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கும். அது இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது. நேற்று இந்நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். கல்லூரியில் 2 நுழைவாயில் உள்ளது. ஒன்று மாணவிகளுக்கானது. மற்றொன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினர்களாக கலந்து கொள்ள வரும் ஆண்களுக்கானது. எனினும் […]