Crimes against Children Delhi Hindus

டெல்லி: சிவபெருமான் பலியிட சொன்னதாக கூறி 6 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை.!

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு, லோதி காலனி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்தின் கட்டுமான தளத்தில் நடந்தது. காவல் துறையினருக்கு அழைப்பு: கட்டிட கட்டுமான பகுதியில் இருந்து 6 வயது சிறுவனின் கழுத்தை இருவர் அறுத்து கொலை செய்து விட்டதாக டெல்லி காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லோதி காலனியில் ஒரு பிசிஆர் அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் […]

Crimes against Children Hindutva Tamil Nadu

திருச்சி:மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !

திருச்சி: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் மாணவிகள் முன்பாக ஆடையின்றி நிர்வாணமாக நின்றதற்காக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மாணவிகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக ராஜ்குமார் என்பவர் குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்மலை போலீசாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் இந்து […]

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !
Crimes against Children Hindus Hindutva Lynchings West Bengal

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !

திங்கள்கிழமை பிற்பகல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட மறுத்ததற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் 10 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புலியாபாராவில் உள்ள தேநீர் கடை வழியாக சிறுவன் சென்று கொண்டிருந்த போது, அக்கடை உரிமையாளர் சிறுவனை தாக்கியுள்ளார். இது குறித்து டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் அண்மையில் தனது தாயை இழந்தவர். நான்காம் வகுப்பு மாணவரான மகாதேவ் சர்மா பல காயங்களுடன் ரானகட் […]

உபி : 16 வயது சிறுவனுக்கு ஆசான் வாயில் வழியாக காற்று செலுத்தப்பட்டதில் கொடூர மரணம் !
Crimes against Children Karnataka

கர்நாடகா: தின்பண்டங்களை திருடியதற்காக சிறுவனை சித்திரவதை செய்து கொன்ற கடை உரிமையாளர் !

மார்ச் 16 அன்று கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள கடையில் இருந்து தின்பண்டங்களை திருடியதாக 10 வயது சிறுவனை கடை உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்திரவதை செய்து கொன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனுக்கு சித்திரவதை: ஹரிஷய ஹிரேமத் என்ற அந்த சிறுவனை ஒரு அறையில் பூட்டி, கல்லில் கட்ட வைத்து, கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த திங்களன்று மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளான் சிறுவன். ஹனகல் தாலுகாவில் உள்ள உபனாசி […]

உபி : 16 வயது சிறுவனுக்கு ஆசான் வாயில் வழியாக காற்று செலுத்தப்பட்டதில் கொடூர மரணம் !
Crimes against Children Uttar Pradesh

உபி : 16 வயது சிறுவனுக்கு ஆசன வாயில் வழியாக காற்று செலுத்தப்பட்டதில் கொடூர மரணம் !

பிலிபிட்: உபி யில் 16 வயது சிறுவனைப் பிடித்து, ஆசனவாயில் வழியாக உயர் சக்தி கொண்ட காற்று அமுக்கி மூலம் காற்றை உந்தி, அவரது உள் உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர் மூன்று கயவர்கள். பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்துள்ளார். சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்ததையடுத்து, 22 முதல் 26 வயது இடையிலான மூன்று நபர்கள் மீது பிலிபிட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் […]

Crimes against Children Crimes Against Women Uttar Pradesh

உபி : மதரசா சென்று வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட இரு சிறுமிகளில் ஒருவர் கொலை, தொடரும் கொடூரம்!..

பாஜக ஆளும் உபியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் கொடூரம் நடைபெற்ற சில தினங்களில் அடுத்துஅடுத்து பாலியல் கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மதரசா விற்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொல்லப்பட்ட சமபவம் அரங்கேறி உள்ளது. ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதில் 5 வயதுடைய சிறுமி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் […]

மோடி அமித் ஷா டெல்லி தேர்தல் பெண்கள் கடிதம்
CAA Crimes against Children Crimes Against Women Modi Shaheen Bagh

“பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?” – பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம் !

டில்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசிவருவதும் ” பிரச்சாரங்களில் பாலியல் பலாத்காரத்தை கொண்டு மிரட்டல் விடுப்பதும் “அச்சம்” அளிக்கும் விதத்தில் உள்ளது என 170 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். பாஜக தலைவர்கள் வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர்: அந்தக் கடிதத்தில், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை […]

Crimes against Children Dalits Lynchings

திறந்த வெளியில் மலம் கழித்ததாக கூறி தலித் சிறுவர்கள் 2 பேர் அடித்துக்கொலை! -மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

செப்டம்பர் 25 புதன்கிழமை அன்று மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தின் அருகே மலம் கழித்ததற்காக இரண்டு தலித் சமூகத்து சிறார்கள் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த 2 சிறார்கள் வீட்டிலும் கழிப்பறை வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .அதற்கு காரணமும் மேல் ஜாதியினர் தான். யாதவ் தரப்பினர் பலியான குழந்தைகளின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு தடை விதித்துள்ளனர். இந்த குற்றத்திற்காக இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் […]