BJP Crimes Against Women Gujarat

குஜராத் : பாஜக அமைச்சர் சட்டவிரோதமாக பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு !

குஜராத் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான அர்ஜுன்சின் சவுகான் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் சட்ட விரோதமாக பெண்ணை அடைத்து வைத்தது தொடர்பான புகார்களை குஜராத் மாநில கெடா போலீசார் விரைவில் விசாரிக்கவுள்ளனர். காவல்துறை விளக்கம்: கெடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவி மிஸ்ரா ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், “மெஹ்மதாபாத் தாலுகாவின் ஹல்தர்வாஸ் கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளது. புகார்தாரரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தது […]

BJP Crimes Against Women Madhya Pradesh Rape

பாஜக இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு; பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் மிரட்டல் !

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து பிளாக் மெயில் செய்ததாக ஜபல்பூரைச் சேர்ந்த பாஜகவின் யுவ மோர்ச்சா மண்டல தலைவர் (மண்டல் ஆத்யகாஷ்) ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் தனது கணவருடன் பெண்கள் காவல் நிலையத்தை அணுகி ஸ்ரீவஸ்தவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜூஸில் மயக்க மருந்து கலந்து கற்பழிப்பு: குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு […]

BJP Crimes Against Women Uttar Pradesh

பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவிப்பு !

உபி: சட்ட கல்லூரி மாணவி தாக்கல் செய்த கற்பழிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில், முன்னாள் பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தை மார்ச் 26 தேதி, வெள்ளிக்கிழமையன்று குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்த் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் மாணவியாக இருந்த அவர்,கடந்த 2019 ஆகஸ்டில் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக […]

கர்நாடகா: பாஜக அமைச்சர் ரமேஷின் ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியானதால் சர்ச்சை!
BJP Crimes Against Women

கர்நாடகா: பாஜக அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்தவர், புகாரை வாபஸ் பெற்றார்

முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் சல்லாபத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி ஞாயிற்றுக்கிழமை, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இவரது புகாரை தொடர்ந்து கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவியது.ரமேஷின் சகோதரரும் பாஜக எம்எல்ஏவுமானபாலச்சந்திர ஜர்கிஹோலி இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இருந்தார். பாஜக தலைவர் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகும் பல வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன, அடுத்த […]

பெண்ணுக்கு பாலியல் தொல்லை,பாஜக தலைவர் நிதின் கைது- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தகவல்
BJP Crimes Against Women Maharashtra

பெண்ணுக்கு பாலியல் தொல்லை,பாஜக தலைவர் நிதின் கைது- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தகவல்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுரிமை குழு உறுப்பினர் (கார்ப்பரேட்டர்) நிதின் தெல்வானே, பெண் உறுப்பினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமையால் கைது செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக பாஜக தலைவர் டெல்வானே கைது செய்யப்பட்டார். “ஐபிசி பிரிவு 452 (வீட்டு மீறல்), 354 (துன்புறுத்தல்), 354 ஏ […]

கர்நாடகா: பாஜக அமைச்சர் ரமேஷின் ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியானதால் சர்ச்சை!
BJP Crimes Against Women

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் லீலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா!

நேற்று முதல் பல கன்னட தொலைக்காட்சி சேனல்களில் பாஜக அமைச்சர் ரமேஷ் அடையாளம் காணப்படாத ஒரு பெண்ணுடன் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவது போல அமைந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. பாதிக்கப்பட்டப் பெண்ணின் வழக்கறிஞரின் கூற்றுப்படி,வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக அமைச்சர் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்படி கட்டாயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜர்கிஹோலி மாநில நீர்வள அமைச்சராக உள்ளார். வீடியோவில் உள்ள பெண்ணிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் சேட்டையில் அமைச்சர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தினேஷ் கல்லஹள்ளி என்ற […]

stop rape
Crimes Against Women Muslims Uttar Pradesh

உபி: நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் முஸ்லிம் பெண்ணை பெற்றோரிடம் அனுப்ப மறுக்கும் அவலம்!

உபி, ஃபிரோஸாபாத் நகரை சேர்ந்தவர் 20 வயதுப்பெண் அஸ்ரா, இவர் தருண் என்கிற இந்து இளைஞனோடு காதல் வயப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக தருண் கூறி வருகிறார். தருணின் தொடர் சித்திரவதைகளை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோரிடம் செல்ல விரும்பி உள்ளார் அஸ்ரா, எனினும் தருண் அஸ்ராவை விட மறுத்து பிரச்சனை செய்யவே. பெண்ணின் குடும்பத்தார் மாயின்பூர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட போது அஸ்ரா ஒரு மேஜர் எனவும், […]

Crimes against Children Crimes Against Women Uttar Pradesh

உபி : மதரசா சென்று வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட இரு சிறுமிகளில் ஒருவர் கொலை, தொடரும் கொடூரம்!..

பாஜக ஆளும் உபியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் கொடூரம் நடைபெற்ற சில தினங்களில் அடுத்துஅடுத்து பாலியல் கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மதரசா விற்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொல்லப்பட்ட சமபவம் அரங்கேறி உள்ளது. ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதில் 5 வயதுடைய சிறுமி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் […]

என்.சி.ஆர்.பி women crimes
Crimes Against Women Madhya Pradesh Rape

ம.பி :இளம் பெண்ணை மது அருந்த வைத்து, கேங்ரேப் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது!

நால்வர் அடங்கிய குழு கடத்திக்கொண்டு போய் அவளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து, அவள் மயங்கிய நிலையில் நால்வருமாக கூட்டுப்பாலியல் செய்து மறுநாள் ..

உ.பி : கை கால் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுப்பு..
Crimes Against Women Uttar Pradesh

உ.பி : கை, கால் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகளின் உடல்கள் சடலமாக மீட்பு..

தலைமை பூசாரி ஆளும் மாநிலமான உபி யில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் உபி உன்னாவோவில் புதன்கிழமையன்று வயலில் இறந்த நிலையில் இரு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், உ.பி. காவல்துறை இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாபுரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]

delhi pogrom
Crimes Against Women Delhi Pogrom

‘டெல்லி போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கடுமையாக துன்புறுத்தினர்’ – இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்!

வடகிழக்கு டில்லியின் வடக்கு கோண்டாவை அடுத்துள்ள சுபாஷ் மொஹல்லாவைச் சேர்ந்த சுமார் 10 பெண்கள் ஒன்றுகூடி கடந்த 08/08/20 அன்று மாலை பஜன்புரா காவல்நிலையம் சென்று இருதினங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான FIR நகல் வேண்டுமென கோரியுள்ளனர்.  கூட வந்த பிற பெண்கள் வெளியில் காத்திருந்த நிலையில் ஷஹீன் கான், ஷன்னோ, அவருடைய 17 வயது மகள் ஆகிய மூன்று  பெண்கள் மட்டும் பஜன்புரா காவல்நிலையத்தின் உள்ளே சென்று FIR நகலைக் கோரியுள்ளனர். அப்போது அங்கிருந்த […]

Crimes Against Women Tamil Nadu

10 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற கொடூரம் ..

விழுப்புரம் சிறு மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அதே கிராமத்தில் அதிமுக கிளை கழக செயலாளர் கலியபெருமாள் முன்னாள் கவுன்சிலர் முருகன் இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறார்கள். 95 சதவிகித தீக்காயத்துடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்க செய்யும். கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை தர்மபுரி கொன்றவர்கள் அதிமுகவினர் சிலர், அதற்கடுத்த கொடிய சம்பவம் இது. சிறுமியை […]

Crimes Against Women Madhya Pradesh Rape

மத்திய பிரதேசம்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,கண்கள் சேதப்படுத்தப்பட்ட கொடூரம் !

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒருவனால் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சிறுமியின் கண்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தாக ஏப்ரல் 23, அன்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஏப்ரல் 22, புதன்கிழமை மாலை ஜபேரா தெஹ்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கொடூர […]

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
Crimes Against Women Rape Uttar Pradesh

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

உத்திர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடையில் பணிபுரியும் ஒருவன், 30 வயதான திருமணமான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை, கடந்த புதன் கிழமையன்று உபி பொலிஸார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் தான் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றதாகவும், அப்போது ரேஷன் கடையில் இருந்தவர் நான் வீட்டிற்கே வந்து உங்களுக்கு பொருட்களை தருகிறேன் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என கூறியதாகவும். பிறகு வீட்டிற்கு வந்த ரேஷன் கடை ஊழியர் […]

நாலாம் வகுப்பில் பயிலும் சிறுமியை பலாத்காரம் செய்த பாஜக தலைவர். .
BJP Crimes Against Women Kerala

9 வயது சிறுமியிடம் காமச்சேட்டையில் ஈடுபட்ட பாஜக தலைவர்.. சிறுமி வீட்டாருக்கும் கொலை மிரட்டல் !

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கண்ணூர் மாவட்டம், திருப்பங்கோட்டூர் பஞ்சாயத்து தலைவரான பத்மராஜன், ஆசிரியரும் அந்த ஊரின் பாஜக தலைவரும் ஆவார். இவர் மீது புகாரளித்துள்ள சிறுமியின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. இந்த சிறுமி போல பல சிறுமிகளையும் அவர் பலாத்காரம் செய்துள்ளதும், இவரை குறித்து பலமுறை பள்ளி ஆசிரியர்களிடம் புகாரளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும்.. இவர் குறிப்பிட்ட அந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததை தாமே பலமுறை கண்டுள்ளதாகவும் பத்மராஜனின் தோழர் […]