Hindus Hindutva Lynchings Muslims Terrorism Uttar Pradesh

உ.பி : கும்பலாக வீட்டிற்குள் புகுந்து முஸ்லிம் விவசாயியை அடித்து கொன்ற கொடூரம்!

உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்! கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் […]

Hindutva RSS Saffronization Terrorism

நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம் ! – அனைத்தையும் போட்டுடைத்த 25 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்!

மகாராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியை தளமாகக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயன்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர்களின் வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் அந்த அமைப்பின் பல மூத்த இந்துதுவ தலைவர்கள் நேரடியாக தொடர்ப்புடையவர்கள் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் ஒருவர் சிபிஐ நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். விண்ணப்பம் தாக்கல் செய்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்தவர். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் […]

BJP Meghalaya Saffronization Terrorism

மேகாலயா: பாஜக துணைத் தலைவரின் பண்ணை வீட்டில் வெடிபொருட்கள், ஆயுதங்களை மீட்ட போலீசார்!

மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ரிசார்ட் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்ட மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னாட் என் மராக்கின் பண்ணை வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் குறுக்கு வில்களை மேகாலயா போலீஸார் மீட்டுள்ளனர். ஜூலை 22 ஆம் தேதி நடந்த போலீசார் சோதனையின் போது மீட்கப்பட்ட சிறுமிகளின் உடைகள் மற்றும் புத்தகங்களை சேகரிக்க மாவட்ட சிறார் பாதுகாப்பு பிரிவு மற்றும் மேகாலயா காவல்துறையின் குழு இன்று ‘ரிம்பு […]

பாகிஸ்தான் ஹபீஸ் சையத் தீவிரவாத மும்பை பயங்கரவாத தாக்குதலில்
Pakistan Terrorism

பாகிஸ்தானின் ஹபீஸ் சையதிற்கு 5.5 ஆண்டு சிறை;பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பயங்கரவாத நிதியுதவி தொடர்பான வழக்கில் லஷ்கர்-இ-தயாபாவின் நிறுவனரான ஹபீஸ் முஹம்மது சயீத்துக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் போது சயீத் இரண்டு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகள்: பாகிஸ்தான் சட்டத்தின் கீழ் “தடைசெய்யப்பட்ட அமைப்பில்” உறுப்பினராக இருந்ததற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும், “சட்டவிரோத சொத்து” தொடர்பான குற்றச்சாட்டுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என […]

rss chaddi terrorist
Hindutva Kerala Terrorism

கேரளா: குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைது !

கடந்த வாரம் கேரளாவின் கதிரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னியம் நயனார் சாலையில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடி மீது வெடிகுண்டு வீசிய குற்றத்தின் பேரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கை சேர்ந்த கே.பிரபேஷை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கேரளாவில் உள்ள மலால் பகுதியை சேர்ந்த அவர் சம்பவத்தன்று வெடிகுண்டை வீசிவிட்டு கோவையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் பதுங்கி உள்ளார். வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை தேடி வந்த திரு.நிஜீஷ் தலைமையிலான போலீசார் தீவிரவாதி பிரபேஷை அவரது […]

mangalore bomb blast
Karnataka Terrorism

மங்களூர் வெடிகுண்டு சம்பவம்: முஸ்லிம்கள் மீது பாஜக மற்றும் ஊடகங்கள் பழி சுமத்தி வந்த நிலையில் தீவிரவாதி ஆதித்யா ராவ் சரண்!

கடந்த திங்கட்கிழமையன்று மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் வெடி பொருட்களைக் கொண்ட பையை கண்டெடுத்தார். பின்னர் அதை ஆளில்லா இடத்தில் பாதுகாப்பான முறையில் அதிகாரிகள் வெடிக்க செய்தனர். ஊடக பயங்கரவாதம்: ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. குண்டு வைத்த தீவிரவாதியின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பாகின. இதை செய்துள்ளது முஸ்லிம்கள் என்ற தொனியில் வழக்கம் போல தங்கள் மறைமுக சமிக்ஞைகள் மூலம் விஷம […]

Davindar singh
Kashmir Terrorism

டிஎஸ்பி தவிந்தர் சிங்கிற்கும் பாராளுமன்ற தாக்குதலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக ஜம்மு & கஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி தவிந்தர் சிங் எனும் அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹிஜ்புல் முஜாஹிதீனை சேர்ந்த மூன்று பேரை சண்டிகர் கூட்டி வந்து அவர்களுடன் ஊர் சுற்றி இருக்கிறார். அங்கே உள்ள மால்களுக்கு போயிருக்கிறார்கள். அங்கே என்ன செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது என்பது குறித்து இன்னமும் தகவல் தெரியவில்லை. நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பங்கு : இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பெயர் அடிபட்டது. […]

Palestine woman shot dead
International News Israel Palestine Terrorism

சோதனைச்சாவடியில் பாலஸ்தீனிய பெண்மணியை சுட்டு கொன்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை!

அந்த பெண்மணி சுடப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் நிலையிலும் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி மருத்துவ சிகிச்சை பெற விடாமல்

Islamic Organisations Islamophobia Terrorism

கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநகர காவல்துறை ஆணையருடன் சந்திப்பு !

ஒரு நாட்டிற்குள் நுழையும் தீவிரவாதி தனது புகைப்படம், அவர் பயணிக்கும் கார் எண் இவற்றை உளவுத்துறைக்கு கொடுத்து விட்டுதான் நுழைவானா?……

America International News Islamophobia Terrorism

ட்ரம்ப் ஆதரவாளர் தீவிரவாத தாக்குதல்! – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு;மீடியாக்களின் நயவஞ்சகம்.!

அமெரிக்காவில் பிரபல வால்மார்ட் வர்த்தக கடைக்குள் புகுந்த வெள்ளை இனவாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ட்ரம்ப் ட்விட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்தார். முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த படும் போதெல்லாம் உடனுக்குடன் “தீவிரவாதிகள்” […]