CAA எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனக்கூறி சிறுவர்கள் மீது வன்முறையை ஏவிய உபி போலீஸ் – உண்மைநிலையறியும் குழு சமர்பித்த ஒரு கள ரிப்போர்ட் உபி மாநிலம் லக்னோ, பிஜ்னோர், முஸாபர்நகர் மற்றும் பிரோஸாபாத் நகரில் கடந்த டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு மிகத்தீவிரமான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன, அவற்றில் அமைதிப்பேரணிகளே அதிகம் எனினும் அப்போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என பொய் கூறி, சிறார்கள் சிலரை கைது செய்து அவர்களை […]
Author: NewsCap.in Staff
பாகிஸ்தானின் ஹபீஸ் சையதிற்கு 5.5 ஆண்டு சிறை;பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
பயங்கரவாத நிதியுதவி தொடர்பான வழக்கில் லஷ்கர்-இ-தயாபாவின் நிறுவனரான ஹபீஸ் முஹம்மது சயீத்துக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் போது சயீத் இரண்டு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகள்: பாகிஸ்தான் சட்டத்தின் கீழ் “தடைசெய்யப்பட்ட அமைப்பில்” உறுப்பினராக இருந்ததற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும், “சட்டவிரோத சொத்து” தொடர்பான குற்றச்சாட்டுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என […]
“அனைத்து பள்ளிகளிலும், மதரஸாக்களிலும் ஹனுமான் பஜனையை கெஜ்ரிவால் அரசு கட்டாயப்படுத்த வேண்டும்” – பாஜக பொது செயலாளர் கோரிக்கை ..
பாஜக தலைவர்கள் தொடர் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது, சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்தவருக்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக பேசுவது என இது தொடர்பாக செய்திகள் வெளியாகி வருவது வாடிக்கை ஆகிவிட்டது. இந்நிலையில் இன்றைக்கான சர்ச்சை கருத்தில் இடம் பெறுபவர் பாஜக பொது செயலாளர், கைலாஷ் விஜயவர்ஜியா. டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தார். கூடவே சர்ச்சை கருத்தையும் […]
அசாம் என்.அர்.சி தரவுகள் இணையத்தளத்தில் இருந்து மாயம் ! அசாம் மக்கள் அதிர்ச்சி !
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட நபர்களின் விவரங்களைக் காட்டும் தரவு, கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்போது அந்த தரவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து திடீரென மாயமாகி உள்ளது. தரவுகள் பதிவேற்றப்பட்ட இணையத்தளம் : என்.ஆர்.சி.யில் இந்திய குடிமக்களை விலக்குவது மற்றும் சேர்ப்பது பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய இறுதி பட்டியல் 2019 ஆகஸ்ட் 31 அன்று அதன் […]
உபி : பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு !
உபி : பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் 6 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக உபியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று (10-2-2020) படோஹி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆசை வார்த்தை காட்டி மோசம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 2007 இல் இறந்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகனை 2014 இல் சந்தித்துள்ளார் அந்த பெண். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை […]
ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொலை வழக்கில் 9 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை !
கேரளா : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் கடவூர் ஜெயன் என்கிற ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சிறைத் தண்டனையுடன் கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா ரூ . 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சலமூடு போலீசில் சரணடைந்ததை அடுத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தண்டனை பெற்ற தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ் : ஜி வினோத், 42; […]
‘என் மார்பில் சுட்டாலும் சரி, நான் ஆவணங்களை காட்ட மாட்டேன்’ – அசாதுதீன் ஒவைசி சூளுரை!!
சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு எதிராக பாஜக மற்றும் சங்பரிவார கூட்டதினரின் தொடர் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும் விதமாக ” எனது மார்பில் குண்டுகள் பாய்ந்தாலும், எனது ஆவணங்களை காண்பிக்க முடியாது” என AIMIM தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். பாஜக தொடங்கி வைத்த வெறுப்பு வன்முறை கோஷங்களில் முதன்மையானது “தேஷ் கே கத்தாரோ கோ, கோலி மாரோ சாலோ கோ” – ‘தேச துரோகிகளை சுட்டு […]
ஜாமியா மாணவ மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டில்லி போலீஸ் !அரச பயங்கரவாதமா ? என மக்கள் கேள்வி ..
“10 கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் அந்தரங்க பாகங்களில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்களை நாங்கள் அல் -ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் ” என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தை நோக்கி பேரணி பாராளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு அணிவகுப்பில் பங்கேற்ற ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்தரங்க பாகங்களில் தாக்கப்பட்டதில் ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “சில மாணவர்கள் லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்கள் […]
சிஏஏ போராட்டங்கள் குறித்து பேசி வந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்த உபெர் ஓட்டுநர் சஸ்பெண்ட்..
மும்பை : ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். அவர் உபெர் காரில் பயணித்தவாறு நாட்டில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து அலைபேசியில் பேசிக்கொண்டு வந்துள்ளார். இதை கவனித்த வாகன ஓட்டுநர், பயணியின் தனியுரிமையை மீறும் வகையில் அவரது அனைத்து பேச்சுக்களையும் பதிவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஓட்டுநர் ரோஹித் சிங், காவல் நிலையத்தின் முன் நிறுத்தி, பணத்தை எடுக்க வேண்டும் என்று கூறி நிறுத்தியுளளார். சில நிமிடங்கள் கழித்து, சிங் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் திரும்பியுள்ளார். கீழ்த்தரமாக […]
டில்லி: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள், மாணவிகள் முன் சுய இன்பம், பாலியல் சீண்டல் என அரங்கேறிய கேவலம் ! சிஏஏ ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு..
நேற்று டில்லி ஸ்ரீ ஃபோர்ட் சாலையில் அமைந்துள்ள கார்கி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றின் போது குடிபோதையில் உள்நுழைந்த குண்டர்கள் கூட்டம் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். நடந்த சம்பவம்: கார்கி கல்லூரியில் ஆண்டு தோறும் 3 நாட்கள் (Fest) ரெவெரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கும். அது இந்த ஆண்டும் நடைபெற்றுள்ளது. நேற்று இந்நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். கல்லூரியில் 2 நுழைவாயில் உள்ளது. ஒன்று மாணவிகளுக்கானது. மற்றொன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினர்களாக கலந்து கொள்ள வரும் ஆண்களுக்கானது. எனினும் […]
‘ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைக்க பெறாத மாநிலம் தமிழகம் மட்டுமல்ல’ – நிர்மலா சீதாராமன் ..
மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரியின் நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக மாநில அரசாங்கங்கள் மத்திய அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைத்தபாடில்லை. கடந்த 2017-18 நிதி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) நிலுவைத் தொகை ₹ 4,073 கோடி. இதை விரைவில் வழங்குமாறு தமிழகத்தின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே […]
சீனாவை தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரிப்பு ..
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 812 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 37,226 பேருக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு. தற்போது சீனாவை தொடர்ந்து அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாடு ஜப்பான், அதற்கு அடுத்த இடத்தில உள்ளது சிங்கப்பூர் என்று தெரியவந்துள்ளது. இது வரை சிங்கப்பூரில் 33 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு “ஆரஞ் அலர்ட்டை” அறிவித்துள்ளது. வைரஸின் தாக்கம் வலிமையானது […]
பிரியாணிக்காக தான் மக்கள் கெஜ்ரிவால் கட்சிக்கு ஓட்டு போட்டனர்- பாஜக எம்பி கண்டுபிடிப்பு
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லியில் உள்ள ஷாஹீன் பாக், ஜாமியா மற்றும் சீலாம்பூரில் உள்ள போராட்டக்காரர்களுக்கு, அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் பிரியாணி வழங்கி வருவதாகவும், அதற்கு நன்றி கடனாக தான் அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வருவதாகவும் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா கூறியுள்ளார். மேலும் டில்லியில் உள்ள மக்கள் ராஷ்டிரவாதிகள், தேசபக்தர்கள் எனவே அவர்கள் நாட்டை துண்டாட அனுமதிக்க மாட்டார்கள் என கூறி ட்விட்டரில் அவர் வீடியோ […]
பாகிஸ்தான்: இந்துக்கள் மனம் புண்படும்படி பேனர் வைத்தவர், வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பின்பும் பதவியில் இருந்து அதிரடி நீக்கம் !
பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் மியான் அக்ரம் உஸ்மான். அவர் தெற்கு லாஹூர் பகுதியின் கட்சி பொது செயலாளராக உள்ளவர். இந்நிலையில் காஷ்மீர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 5ம் தேதி தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் மனம் புண்படும்படி சில பேனர்கள் தென்பட்டுள்ளது. உடனே கட்சி மேலிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பிரிண்ட் எடுக்கும் […]
‘எனது 6ம் அறிவு சொல்கிறது டில்லியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும்’ – டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கருத்து..
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தனது “ஆறாம் அறிவு” தன்னிடம் கூறியதாக பாஜகவின் டெல்லி யூனியன் பிரதேச தலைவர் மனோஜ் திவாரி இன்று தெரிவித்தார். யமுனா விஹாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த திவாரி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் “டெல்லி சட்டசபையில் குறைந்தது 50 இடங்களில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம்.. என்னால் அனைத்து தரப்பிலிருந்தும் அதிர்வுகளை உணர முடிகிறது … இந்த முறை பாஜக அரசு தான் அமையும் […]