Lynchings Uttar Pradesh

தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல் !

ஜார்க்கண்டில் காட்டுத்தனமாக அடித்து கொல்லப்பட்ட தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு பதிவு செய்தும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது உ.பியின் பாஜக யோகி அரசாங்கம். சில தினங்களுக்கு முன்னர் தப்ரேஸ் அன்சாரி என்பவரை திருடர் என்று ஆதாரமின்றி கூறியும் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தியும் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். இந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சில தினங்களுக்கு […]

crab minister maharasthra dam
Intellectual Politicians

18 நபர்கள் உயிரிழக்க காரணமான திவாரிஅணை உடைப்புக்கு நண்டுகள் தான் காரணம் – ஷிவ சேனா அமைச்சர் கருத்து

Published : Jul 05, 2019 4:19 PM மகராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், திவாரி என்ற அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கடந்த செவ்வாய் கிழமை ( 2/07/2019)உடைந்து, கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் தனாஜி சாவந்த் (Tanaji Sawant), அணையில் ஒரே இடத்தில அதிக எண்ணிக்கையில் நண்டுகள் குழுமிவிட்டதே இந்த உடைப்புக்கு காரணம் என்று தெரிவித்தார். ரத்னகிரி கிராம மேம்பாட்டு அலுவலர் சுஹாஸ் கூறுகையில், […]

cow scam drought
Corruption Maharashtra States News

கடும் வறட்சியிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து மாட்டு தீவன ஊழலில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில பாஜக சிவசேனா கட்சியினர்- பிரபல ஆங்கில ஊடகம் ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி.

Published 04-07-2019,21:47 PM முறைகேடாக தன்னார்வு நிறுவனங்களாக (NGO) பதிவு செய்துகொண்டு நாளொன்றுக்கு 14 லட்சம் ரூபாய்வரை விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர் பாஜக மற்றும் சிவ சேனா கட்சியினர். கடுமையான வறட்சிக்கு உள்ளாகியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநில அரசு ஏழை எளிய விவசாயிகள் நலன் காக்கும் விதத்தில் கால்நடைகளை பராமரிக்க வறட்சி நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும் அந்த […]

gau rakshaks cow terrorists
Lynchings West Bengal

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் 5 முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கிய கயவர்கள்.

Published: 3.7.2019 (7.40pm) மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐவரில் […]

child rape rajasthan
Rajasthan Rape States News

இராஜஸ்தானில் இமாமின் 7 வயது சிறுமியை பலவந்தமாகக் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரம்!

Published : 3-07-2019 : 10:44am (1-07-2019) திங்கள் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த ஒருவன் சிறுமியை கடத்தி சென்று அருகில் இருந்த ஒரு இடத்தில் அந்த சிறுமியை பலவந்தமாக கற்பழித்ததாக போலீசார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர். 2 மணி நேரமாக குழந்தையை தேடித் தவித்த பெற்றோர் ஒரு கட்டத்தில் திங்கள் (நேற்று) இரவு தங்கள் வீட்டிலிருந்து 10 – 15 கிலோமீட்டர் தொலைவில் , சிறுமியின் தலையில் இரத்தம் வழிந்து […]

tabrez ansari
Lynchings States News Uttar Pradesh

தப்ரேஸ் அன்சாரியின் கொடூர தாக்குதலை கண்டித்து, நீதி கேட்டு போராடிய மக்கள் மீது லத்தி சார்ஜ் செய்து , 850 நபர்கள் மீது FIR பதிவு செய்த யோகி ஆதித்யநாத் அரசாங்கம்

கடந்த சில தினங்களாக தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை கொடூரமாக அடித்துக் கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமைதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன. Dharna going on in front of Raj Bhavan, Ranchi, Jharkhand. Ex Rajya Sabha MP Ali Anwar Ansari also sitting there with hundreds others. #IndiaAgainstLynchTerror @cjwerleman @vijaita @kawalpreetdu @imMAK02 @imMAK02 @nadeemkhanUAH pic.twitter.com/O1olQwiUJw — Khalid Saifi (@KSaifi) […]

west bengal lynching
Islamophobia Lynchings States News West Bengal

மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா எனும் மாவட்டத்தில் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. சனாவுல்லா ஷெய்க் இன்று 24 வயதான முஸ்லிம் இளைஞரை பைக் திருடி விட்டார் என்று குற்றம் சுமத்தி கடந்த வெள்ளி கிழமை அடித்தே கொன்று உள்ளனர். ஆனால் அவர் பைக் திருடியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக கொலைகார […]

Sunita singh bjp terrorist women rape muslims
Hate Speech Intellectual Politicians Islamophobia

முஸ்லிம் பெண்களை இந்து இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்யுங்கள் – பாஜக தலைவரின் வரம்பு மீறிய கருத்தால் பொது மக்கள் கொந்தளிப்பு.

Published date: 1-07-2019- 8:00PM சுமிதா சிங் கவுர்  என்பவர் பாரதிய ஜனதா கட்சியின்  பெண்கள் பிரிவான மகிளா மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக.. “முஸ்லிம்கள் குறித்து ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது அதாவது இந்து மதத்தை சேர்ந்த சகோதரர்கள் பத்து நபர்கள் வீதம் குழுக்களை உண்டாக்கி  முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவர்களுடைய வீட்டினுள் புகுந்து பலவந்தமாக கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் அதற்குப் பிறகு […]

news lynching
Lynchings Rajasthan States News

காட்டுத்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லுகான் மற்றும் அவரின் மகன்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ் அரசாங்கம்

Date: 29/6/2019 2:05 pm கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி 55 வயதான பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் பயங்கரவாதிகளால்  பசுக்களை கடத்தி செல்வதாக பொய்யாக பரப்பி    காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைத்தனர். இதில் பெஹலு கான் அடுத்த 2 நாட்களில் இறந்து போனார். கடுமையான காயங்களுடன்அவரின் மகன்கள் உயிர் பிழைத்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிப்புக்கு […]