Assam BJP Hindutva Islamophobia Muslims

அசாம் : புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட மதரசா !

அசாம்: பாஜக ஆளும் அசாமில் மொய்ராபரி பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா நடத்தி வந்த ஜாமியுல் ஹுதா மதரஸா அதிகாரிகளால் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த மதரஸா 2018 முதல் செயல்பட்டு வந்தது. பங்களாதேஷை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் அல்-இஸ்லாமுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மொய்ராபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மொரிகாவ்ன் மாவட்டத்தின் சஹாரியா கிராமத்தில் இருந்து முப்தி முஸ்தபா காவல்துறையினரால் ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டார். மோரிகான் மாவட்ட காவல்துறை […]

Assam Bulldozer Politics Minority Muslims

அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !

அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் […]

Assam BJP

அசாம்: பள்ளிக்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்ற தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு !

மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக அஸ்ஸாம் போலீஸார் கைது செய்தனர். பராஜக ஆளும் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை. கைது செய்யப்பட்ட ஆசிரியை தலிமா நெசா, கோல்பாரா நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. நாளிதழின் படி, நெஸ்ஸா மாவட்டத்தின் லக்கிபூர் பகுதியில் உள்ள ஹர்கசுங்கி நடுநிலை ஆங்கிலப் பள்ளியின் தலைமையாசிரியர். கடந்த வாரம் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் […]

Assam Election Commission

90 பேர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு; தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !

ஹாஃப்லாங் (அஸ்ஸாம்): அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கடும் குளறுபடி ஏற்பட்டதை அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். ஏப்ரல் 1 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற ஹஃப்லாங் தொகுதியில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரி, 107 (ஏ) கோட்லீர் எல்பி பள்ளியில் உள்ள இவ்வாக்குச் சாவடியின் ஐந்து வாக்கெடுப்பு அதிகாரிகளை […]

மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ - அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !
Assam BJP Intellectual Politicians

மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய உணவு’ – அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !

ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் நாடு தழுவிய மாட்டிறைச்சி தடை கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் மாட்டிறைச்சி இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளது, பாஜக வேட்பாளர்கள் ஓட்டு வேண்டுமெனில் எதையும் சொல்வார்கள் என்ற விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது. அசாம் கவ்ரிபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் முஷாரி, முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ‘மாட்டிறைச்சி’ என்பது இந்தியாவின் […]

அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம்: தருண் கோகோய்
Assam Indian Judiciary

அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம்: தருண் கோகோய்

குவாஹாட்டி: அசாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அஸ்ஸாமிற்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்க படலாம் என்று நான் சந்தேகிக்கிறேன், ” என்று கோகோய் […]

அசாம்: மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் பள்ளிவாசலில் இருந்த குர்ஆன், நபிமொழி புத்தகங்கள் எரிப்பு ..
Assam BJP Muslims

அசாம்: மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் பள்ளிவாசலில் இருந்த குர்ஆன், நபிமொழி புத்தகங்கள் எரிப்பு ..

அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் அசாம் மாநிலத்தின் பக்சா மாவட்டத்திலுள்ள போடோ பகுதியில் சில பாசிச சமூக விரோதிகள் முஸ்லிம்களின் மத புத்தகங்களை எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்ஸா மாவட்டத்தின் காலாபானி பள்ளிவாசலில் இருந்த 11 குர்ஆன் பிரதிகள், 3 ஹதீஸ் பிரதிகள் (நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளின் தொகுப்பு) மற்றும் வேறு சில முஸ்லிம் மத புத்தகங்களையும் பாசிஸ்டுகள் எரித்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த […]

15 ஆவணங்கள் இருந்தும் ஜபேதா பேகத்தை இந்தியர் என்று ஒப்புக்கொள்ள படவில்லை அசாம் என் ஆர் சி
Assam NRC

15 ஆவணங்கள் இருந்தும் கூட ஜபேதா பேகம் இந்தியர் இல்லை என ஒதுக்கும் என்.ஆர்.சி !

50 வயதான ஜபேதா பேகம் அசாமில் வசிப்பவர். அவரது கணவர் ஒரு நோயாளி, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக உள்ளவர். ஜபேதா உழைப்பில் தான் குடும்பமே உயிர் பிழைத்து கொண்டு இருக்கிறது. இவரை இந்தியர் இல்லை என்று அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. பல்வேறு ஆவணங்களை வைத்திருந்தும் கூட தான் ஒரு இந்தியர் தான் என நிரூபிக்க இன்று வரையில் அவரால் முடிய வில்லை. குவாஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப்பெறாத இவரின் இறுதி முயற்சி உச்ச நீதிமன்றத்தில் […]

அசாம் தடுப்பு மையம் என் ஆர் சி
Assam NRC

அசாம் என்.அர்.சி தரவுகள் இணையத்தளத்தில் இருந்து மாயம் ! அசாம் மக்கள் அதிர்ச்சி !

அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட நபர்களின் விவரங்களைக் காட்டும் தரவு, கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்போது அந்த தரவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து திடீரென மாயமாகி உள்ளது. தரவுகள் பதிவேற்றப்பட்ட இணையத்தளம் : என்.ஆர்.சி.யில் இந்திய குடிமக்களை விலக்குவது மற்றும் சேர்ப்பது பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய இறுதி பட்டியல் 2019 ஆகஸ்ட் 31 அன்று அதன் […]

அசாம் தடுப்பு மையம் என் ஆர் சி
Assam NRC

அஸ்ஸாம் : முஸ்லிமல்லாதோரை மட்டும் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு !

பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்துள்ள முஸ்லிமல்லாத அனைவரையும் தடுப்பு மையங்களிலிருந்து விடுவிக்குமாரு அஸ்ஸாம் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார். ‘காலாவதியான அல்லது சரியான ஆவணங்கள் இல்லாமல், டிசம்பர் 31, 2014 க்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்குமிடம் ஏற்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களையே’ இது குறிக்கும் என்றார் அமைச்சர். இதன் நடைமுறை பொருள்: முஸ்லிமாக உள்ளவர் தடுப்பு மையங்களிலேயே இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அல்லாதோர் […]

assam 426 people
Assam BJP Muslims NRC

அஸ்ஸாம் :NRC குடியுரிமையை நிரூபித்த 426 முஸ்லிம் குடும்பத்தினர் வீடுகள் தகர்ப்பு,விரட்டியடிப்பு – பாஜக எம்எல்ஏ அராஜகம் ?

http://jamaateislamihind.org/eng/jamaat-provides-the-healing-touch-to-evicted-people-of-chotia-assam/

என் ஆர் சி குடியுரிமை
Assam CAA NRC

NRC யின் எங்கள் பயணம்.. மத குடியுரிமையை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிகச்சரியாக ஜீன் 6 , அன்று என் அம்மா என்னை தொலைப்பேசியில் அழைத்து, நீயும் உன் சகோதரனும் நானும், என்ஆர்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளோம். உடனடியாக நாகோன் நகருக்கு புறப்பட்டுப்போய் நாம் நமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமாம் என்றார் பதட்டமாக. அம்மா, இது பல வருடங்களாக நடக்கிறது, விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன், அதற்கு அவர், இல்லை ஷாவோன் , அடுத்த நடவடிக்கை கைது தானாம், எனவே உடனடியாக புறப்படு என்றார்கள். நானும் டில்லியில் இருந்து […]

AMit shah NRC
Assam NRC

“அமித்ஷாவின் நாடு தழுவிய NRC என்பது மோதியின் பணமதிப்பிழப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல” – த்ருவ் ராதே.

த்ருவ் ராதே தி பிரிண்ட் எனும் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு.. உள்துறை அமைச்சரான  அமித்ஷாவின் நாடு தழுவிய என்ஆர்சியை (தேசிய குடிமக்கள் பதிவேட்டை) அமல்படுத்த வேண்டும் எனும் அவரது தொடர் வற்புறுத்தல்கள் குறித்து ‘இது இந்திய அரசியலமைப்பு மற்றும் அறத்திற்கு எதிரானது’ என்று கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது சரியான ஒன்று தான். ஆனாலும் இந்த விமர்சனங்கள் , புதிய வாக்குறுதிகளை அளிப்பதை விட்டும் அவரை தடுக்கவில்லை . வரும் 2024க்குள் இந்தியாவில் ஊடுருவியவர்களை நான் […]

blood writing mla hitler rule
Assam Indian Economy

“இது ஹிட்லர் ஆட்சி”-இரத்தத்தில் கோரிக்கை எழுதி போராட்டம் நடத்திய அஸ்ஸாம் எம்.எல்.ஏ!

அஸ்ஸாம் மாநில காங்கிரசின் மரைனி பகுதி எம்.எல்.ஏ வான ருப்ஜோதி குர்மி தனது உள்ளங்கையை பிளேடால் கீரி இரத்தத்தை வைத்து அட்டையில் கோரிக்கைகளை எழுதி போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு தனியாருக்கு விற்பதினால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை கைவிடக் கோரியும், மேலும் அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதா (Citizens Amendment Bill) எதிராகவும் அவர் தனது கோரிக்கைகளை எழுதியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹிந்துஸ்தான் […]

assam brutal assault by police on muslim pregnant women and sisters
Alleged Police Brutalities Assam Muslims

கர்ப்பிணி பெண்ணின் ஆடை களையப்பட்டு கடும் தாக்குதல்!-குழந்தையை பறிகொடுத்த தாய்!

“செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த போதிலும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாததால் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களை அணுகி உள்ளனர்”…