அமித் ஷா பொய் என்ஆர்சி என்பிஆர்
NPR NRC

‘நாடு தழுவிய என்ஆர்சி நடத்தும் திட்டமில்லை’ என்று மோடி அரசு இப்போது கூறுமானால் மாநிலங்களவையில் அமித் ஷா கூறியது பொய்யா?

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) கொண்டுவரும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இப்போதைக்கு மத்திய அரசிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை (NRC) நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னுக்கு பின் முரண்பாடான பேச்சுக்கள்: “அசாம் (என்.ஆர்.சி) பயிற்சி உச்சநீதிமன்ற உத்தரவின் […]

மோடி அமித் ஷா டெல்லி தேர்தல் பெண்கள் கடிதம்
CAA Crimes against Children Crimes Against Women Modi Shaheen Bagh

“பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?” – பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம் !

டில்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசிவருவதும் ” பிரச்சாரங்களில் பாலியல் பலாத்காரத்தை கொண்டு மிரட்டல் விடுப்பதும் “அச்சம்” அளிக்கும் விதத்தில் உள்ளது என 170 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். பாஜக தலைவர்கள் வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர்: அந்தக் கடிதத்தில், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை […]

seattle resolutionசியாட்டில் நகரசபை
CAA NRC

மோடி அரசின் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி க்கு எதிராக அமெரிக்க சியாட்டில் நகர சபையில் நிறைவேறியது கண்டன தீர்மானம்!

அமெரிக்காவின் மிக வலிமையான நகர கவுன்சில்களில் ஒன்று தான் சியாட்டில் நகர சபை. இந்நிலையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றைக் கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது சியாட்டில் நகர சபை. கண்டன தீர்மானம் : “சியாட்டில் நகர சபை தேசிய குடிமக்களின் பதிவு மற்றும் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. மேலும் இந்த சட்டங்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பெண்கள், பழங்குடியினர், LGBTQ மற்றும் […]

Madhavaneni Raghunandan Rao பாஜக தலைவர் பாலியல் பலாத்காரம் தெலுங்கானா பாலியல் ஜனதா கட்சி
BJP Crimes Against Women

பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலுங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு !

பாஜகவின் தெலுங்கானா மாநிலத்தின் செய்தித் தொடர்பாளர் மாதவனேனி ரகுநந்தன் ராவ். இவர் தனக்கு போதைமருந்து செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 30 வயதிற்குட்பட்ட அந்த பெண், அவரது கணவர் மீது ஜீவனாம்சம் வழக்கு பதிவு செய்வது குறித்து ரகுநந்தனை அணுகியபோது பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது மேலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பாஜக தலைவர். காவல்துறைக்குச் […]

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை
Indian Economy

எல்.ஐ.சி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு !!

மத்தியில் மோடி ஆட்சி அமைந்தது முதல் அரசாங்க நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளது எல்.ஐ.சி நிறுவனம். மோடி தலைமையிலான அரசு எல்.ஐ.சி யின் பகுதி பங்குகளை IPO வடிவில் விற்க முடிவு செய்துள்ளது. இது குறித்த முடிவை பிப்ரவரி 1 ம் தேதி, மத்திய பட்ஜெட்டின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள எல்.ஐ.சி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு தழுவிய போராட்டம்: […]

சுவாமி சின்மயானந்தா
Crimes Against Women

மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு !

சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் முதல் சிறையில் உள்ள அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கு பிரிவு? அவர் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376C யின் கீழ் செய்யப்பட்டார். தன் பொறுப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணியாற்றும் ஓர் அலுவலரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணிடம் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆசைக்கு காட்டித் […]

மகாத்மா காந்தி அனந்த்குமார் ஹெக்டே
BJP Intellectual Politicians

‘மகாத்மா காந்தியின் போராட்டம் ஒரு நாடகம், இவரை போய் மகாத்மா என்பதா?’ – பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே கேள்வி!

முன்னாள் மத்திய அமைச்சரும் உத்திர கன்னடா பாஜக எம்பியுமான அனந்த் குமார் ஹெக்டே பெங்களூரில் நடந்த விழா ஒன்றில் காந்தியின் போராட்டம் ஒரு நாடகம் என்றார். காந்தி போலீசாரால் ஒரு அடி கூட வாங்கியதில்லை, இவரை எப்படி மகாத்மா என அழைக்க முடியும். அவரது உண்ணா விரதமும், சத்தியாகிரகமும் வெற்று நாடகம் தான் என்று ஹெக்டே கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  சனிக்கிழமை பெங்களூரில் ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, உத்தர […]

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
CAA Maharashtra

உத்தவ் தாக்கரே சிஏஏ வுக்கு ஆதரவு; கூட்டணி விரிசல் ஏற்படுமா?

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதே சமயம் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் . “சி.ஏ.ஏ நாட்டிலிருந்து யாரையும் அகற்றுவதற்கான சட்டம் அல்ல … குடியுரிமையை நிரூபிப்பது என்பது இந்துக்கள் முஸ்லிம்கள் என இரு சாராருக்கும் கடினமான ஒரு விஷயம் தான். நான் அதை (NRC) நடக்க விடமாட்டேன்” என்று தாக்கரே ‘சமனா’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். கூறியுள்ளார். […]

ஜாமியாவில் துப்பாக்கி சூடு டில்லி jamia shooting
CAA Students

டில்லியில் 4 நாட்களில் மீண்டும் 3வது துப்பாக்கி சூடு சம்பவம் – அமித் ஷா பதவி விலக கோரி இந்திய அளவில் ட்ரெண்டிங் !!

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5 க்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் இது மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும். ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருவது, உள்துறை அமைச்சரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. அமித் ஷா நாட்டு […]

பிரதமர் மோடி ரூ.600 பட்ஜெட்
Indian Economy Modi

பிரதமர் மோடியின் பாதுகாப்பு செலவு 420 கோடியிலிருந்து 600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது!

பிரதமரைப் பாதுகாக்கும் பணியில் உள்ள சிறப்புப் பாதுகாப்பு படையினரின் ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் ரூ .540 கோடியிலிருந்து சுமார் 600 கோடியாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இது ரூ .420 கோடியிலிருந்து சுமார் ரூ .540 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3000 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்புக் படையினரால் பாதுகாப்பு வழங்கப்படும் ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே. நாட்டின் ஜனாதிபதியும் கூட இந்த பட்டியலில் இல்லை. முன்னாள் பிரதமர் குடும்பத்தினரின் பாதுகாப்பு நீக்கம்: […]

delhi caa
Delhi Hindutva Lynchings

டில்லி: சிஏஏ எதிர்ப்பு வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்த பைசலை மதுபாட்டிலால் தாக்கிய பாசிச கும்பல்

கிழக்கு டெல்லியின் ராணி கார்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை கொண்ட தொப்பியை அணிந்திருந்த 22 வயதான முஸ்லீம் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளார். ‘பாகிஸ்தானுக்கு போ, இந்தியாவில் உனக்கு இடமில்லை ‘ : சம்பவம் நடைபெற்ற அன்று மாலையில் முஹம்மத் பைசல் பூங்காவில் நடந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பைசலை அணுகிய பாசிச கும்பல் ஒன்று “தலையில் சிஏஏ வுக்கு எதிரான வாசகங்களை […]

சீனா பாகிஸ்தான் மாணவர்களை
Just In Pakistan

சீனாவில் உள்ள பாகிஸ்தான் மாணவர்களை கைவிட்ட பாகிஸ்தான் அரசு – வலுக்கும் கண்டனம்!

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்க, இந்தியா, பங்களாதேஷை சேர்ந்த மாணவர்களை அரசாங்கங்கள் அக்கறையுடன் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்று விட்டன, எனினும் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க தவறி உள்ளது. மாணவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யவில்லை. சீனாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உணவு கூட கிடைக்க வழியின்றி பாகிஸ்தான் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தான் தூதரகத்தை […]

கேரளா மாணவர்கள் மீது தாக்குதல் முஸ்லீம்
Hindutva Kerala Lynchings Muslims

கேரளா: ‘மதரஸா மாணவர்களை பாகிஸ்தானுக்கு திரும்ப போ’ என கூறி தாக்கிய தீவிரவாதி கைது!

கேரளாவின் கும்ப்லாவில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவர்களான ஹசன் சையத் (13) மற்றும் முனாஸ் (17) ஆகியோர் மீது ‘கிரண்’ என அடையாளம் காணப்பட்ட ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளான் . மதரசா மாணவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்ததை சகித்து கொள்ள முடியாமல், அவர்கள் வம்புக்கு இழுத்த கிரண், அவர்கள் இருவரையும் நோக்கி ” பாகிஸ்தானுக்கு திரும்ப போ” என கத்தி கொண்டே மாணவர்களை தாக்க துவங்கியுள்ளான். அவ்வழியே சென்ற மக்கள் கிரணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்
Indian Economy Just In

“இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருட்டு பட்ஜெட்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“பொருளாதார தேக்கநிலை, வேலைவாய்ப்பின்மை, நலிவடையும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்னைகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது” என தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, […]

shaheen bag shooter ஷாஹீன் பாக் துப்பாக்கி சூடு
Hindutva Shaheen Bagh

ஷஹீன் பாகில் பயங்கரவாதி கபில் துப்பாக்கி சூடு; தலைநகரில் மீண்டும் பதற்றம்!!

நாட்டின் தலைநகரான தில்லியில் ஒரு மாததத்திற்கும் மேலாக ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வரும் மக்களை நோக்கி இன்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான் பயங்கரவாதி கபில் குஜ்ஜார். நல்லவேளை உயிர்பலி இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை முழங்கிய நிலையில் போலீசார் அவனை கைது செய்தனர். ஒரு தினம் முன்னர் தான் 17 வயதான பயங்கரவாதி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி […]