“மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இரண்டையும் இணைக்கக் கூடாது” என்று190 பொருளாதார மேதைகள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து வருடங்களுக்கொரு முறை எடுக்கப்படுவது. அதன்படி 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் கிடைக்கும் விபரங்களை வைத்துத்தான் மக்கள் நலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் இப்போது அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை […]
Author: NewsCap.in Staff
டில்லி இனப்படுகொலை: “எனது கழுத்தில் கயிறை கட்டி, குப்பை கால்வாயில் வீசி சென்றனர்”
கீழே தரப்பட்டுள்ளது சர்வதேச ஊடகமான வைஸ் நியூஸ் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு .. புது தில்லியின் தெருக்களில் துணி விற்பவர் இம்ரான் கான். வியாபாரம் முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து அவரது பெயரைக் கேட்டது. அவர் இம்ரான் என -எளிதாக அடையாளம் காணக்கூடிய முஸ்லீம் பெயரை- கூறியவுடன் பனிரெண்டுக்கும் அதிகமான நபர்கள் அவரை இரும்பு கம்பிகள், சுத்தியல்கள் மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.. அதிக அளவில் இந்துக்கள் வசிக்கும் சிவ் […]
டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை எழுதிய யோகேந்திர யாதவ் ..
டெல்லி படுகொலைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே படு மோசமான கட்டுரை ‘ஸ்வயராஜ் அபியான்’ நிறுவனர் பேரா.யோகேந்திர யாதவ் எழுதியதுதான். டெல்லியில் நடந்த இந்தக் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டதும் பாதிக்கப்பட்டதும் நரேந்திர மோடிதான் எனத் தொடங்குகிறது அவரது கட்டுரை சுமார் 49 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அத்தனை பேரும் அப்பாவி முஸ்லிம்கள். அது குறித்து இவர் எழுதுகிறார்: “போலீசுக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்குமான மோதலாகத்தான் இது தொடங்கியது. பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராவின் தூண்டுதலுக்குப் பின்பே அது ஒரு இந்து […]
டெல்லி இனப்படுகொலை : ரூபினாவுக்கு நிகழ்ந்த கொடூரம் !
புதுதில்லி: ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். வழிநெடுகிலும் அந்த வீதி சுடுகாடு போல காட்சியளிக்கிறது. கட்டடத்தின் கீழ் […]
அதிமுக அமைச்சர்கள் இருவரிடையே உட்கட்சி பூசல் நிலவுவதாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல்..
செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்க கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்துடன் வலியுறுத்தல் சிவகாசியில் வாரபத்திரிக்கையில் (குமுதம் ரிப்போர்ட்டர்) பானியாற்றி வரும் கார்த்திக் என்ற செய்தியாளர் நேற்று மர்ம நபர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வாரம் வெளியான அந்த இதழில் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்வர்மன் ஆகியோரிடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தியை […]
கெஜ்ரிவாலின் வலதுகரம் தான் இந்த மனிஷ் குமார் சிசோடியா..
தில்லியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கிய அந்த ஞாயிறு இரவில் இந்த சிசோடியாவை முஸ்லிம் போராளிகள் ஒடோடிச் சென்று சந்தித்தார்கள். கூலிப்படையினர் படையெடுத்து வந்துள்ளார்கள். திட்டமிட்ட முறையில் தீ வைப்புகளும் சூறையாடல்களும் கை, கால்களை உடைக்கிற அளவுக்கு வன் கொடுமைகள் நடந்து வருகின்றன. ஏதாவது செய்யுங்கள் என்று குமுறினார்கள். இறுக்கமான முகத்துடன் அனைத்தையும் கேட்ட சிசோடியா, ‘தில்லி போலீஸ் எங்கக் கட்டுப்பாட்டில் இல்லை. I am same like you’ என சொல்லி இருக்கிறார். ‘தாக்குதல் நடந்து […]
இந்தியாவை பீடித்திருக்கும் மூன்று பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் மன்மோகன் சிங் ..
இன்றைய ஹிண்டுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இந்தியாவை பீடித்திருக்கும் மூன்று பெரும் பிரச்சினைகளை சுட்டிக் காட்டுகிறார். பொருளாதாரச் சிக்கல், சமூக அமைதியின்மை, சுகாதார ஆபத்து. இரண்டாம் மற்றும் மூன்றாம் விஷயங்கள் முதல் விஷயத்தை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்கிறார். சமூக அமைதியில்லாமல் வேறு எந்த வரி சீர்திருத்தமும், கார்ப்பரேட்களுக்கு சலுகைகளும் வேலை செய்யாது என்று வாதிடுகிறார். அவர் இந்த அரசுக்கு பரிந்துரைப்பது மூன்று விஷயங்கள்: 1) அரசின் எல்லாத் […]
102 வயது சுதந்திர போராட்ட வீரரை பாகிஸ்தான் ஏஜென்ட் என அழைத்து, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாஜக எம்எல்ஏ அறிவிப்பு ..
கர்நாடகாவின் விஜயபுராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா யட்னல் , 102 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி துரைசாமியை ‘பாகிஸ்தான் ஏஜென்ட்’ என கூறி நாட்டிற்காக போராடியவரை இழிவு படுத்தியுள்ளார். இதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்தும் கூட தனது கருத்துக்கு மன்னிப்பு கோர போவதில்லை என அவர் திமிராக கூறியுள்ளார். திரு.துரைசாமி மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த வயதிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார், அது மட்டுமின்றி போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார், […]
‘குஜராத் மாடலில் நடந்த இனப்படுகொலையே டெல்லி வன்முறை’ – மம்தா பானர்ஜி
டெல்லியில் நடந்த கலவரங்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மத்திய பாஜக அரசு கொரோனா வைரஸ் குறித்த பீதியைப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி சேனல்களில் ஒரு பகுதியினர் இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா வைரஸ் பீதியை ஒரு சாக்காக வைத்து டெல்லி கலவரம் குறித்த செய்திகளை மத்திய அரசு மறைக்க பார்ப்பதாக அவர் குற்றம் […]
‘கீழாடையை கழற்றி மர்ம உறுப்பை காட்டி, இதோ ஆஸாதி என்றனர்’ – பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிஏஏ ஆதரவாளர்கள்.
டெல்லியில் இந்துத்துவ பயங்கரவாத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட சிஏஏ எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை வெறியாட்டத்தில் டெல்லி வடகிழக்கு பகுதியான ப்ரிஜ்புரியை விட்டு காலி செய்யும் முஸ்லிம்கள் கொடுத்த வாக்குமூலம்… டெல்லி வன்முறைக்கு இலக்காக்கப்பட்ட இருவேறு முஸ்லிம் பெண்கள் குழு கொடுத்த கள ரிப்போர்ட்டின் படி இது முழுக்க முழுக்க முஸ்லிம் மக்களை குறிவைத்து பலியாக்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது. முன்னதாக சிஏஏவினை எதிர்த்து போராட்டம் நடத்திய சாந்த்பாக் பெண்களும் சிவ விகார் பகுதியை சேர்ந்த பெண்களும் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை […]
“நானும் எனது பெண் பிள்ளைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோம்;எங்கள் ஆடைகள் கிழிக்கப்பட்டன”-டில்லி இனப்படுகொலையின் போது நடந்த கொடூரம்!
டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பெரும் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஒருபுறமிருக்க பெண்களிடமும் பாசிச பயங்கரவாதிகள் அத்துமீறி உள்ளனர். இது குறித்து நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “எங்கள் உடலை துப்பட்டாவால் சுற்றிக்கொண்டு, எங்கள் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து எங்களை நாங்கள் காத்து கொண்டோம்” என்கிறார் கிழக்கு டெல்லியின் அல்- ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 வயதான பெண் ஒருவர். “கடந்த வாரம் புதன்கிழமை அன்று நான் எனது […]
அசாம்: மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் பள்ளிவாசலில் இருந்த குர்ஆன், நபிமொழி புத்தகங்கள் எரிப்பு ..
அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் அசாம் மாநிலத்தின் பக்சா மாவட்டத்திலுள்ள போடோ பகுதியில் சில பாசிச சமூக விரோதிகள் முஸ்லிம்களின் மத புத்தகங்களை எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்ஸா மாவட்டத்தின் காலாபானி பள்ளிவாசலில் இருந்த 11 குர்ஆன் பிரதிகள், 3 ஹதீஸ் பிரதிகள் (நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளின் தொகுப்பு) மற்றும் வேறு சில முஸ்லிம் மத புத்தகங்களையும் பாசிஸ்டுகள் எரித்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த […]
கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் மாட்டு சிறுநீர், மாட்டு சாணத்தின் கேக் விருந்து ஏற்பாடு செய்யப்படும்- இந்து மகா சபா அறிவிப்பு ..
உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள அற்புதமான வழிமுறையை முன்வைத்துள்ளார் இந்துமகா சபா தலைவர் சக்ரபாணி மகாராஜ்.. “தேநீர் விருந்துகளை ஏற்பாடு செய்வதைப் போலவே, நாங்கள் ஒரு கவ்மூத்ரா(மாட்டு சிறுநீர்) விருந்துக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம், அதில் கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதையும், மாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களை உட்கொள்வதன் மூலம் மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையும் மக்களுக்குத் தெரிவிப்போம்” என்று இந்து மகா சபா […]
‘குஜராத் மாடலில்’ கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 15,000 குழந்தைகள் உயிரிழப்பு..
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது, எனினும் மக்களின் அடிப்படை தேவையான மருத்துவத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் நிதின் படேல், குஜராத் முழுவதும் 2018 மற்றும் 2019 ஆம் […]
“வெளிமாநிலத்தில் இருந்து 2000 நபர்கள் வரவழைக்கப்பட்டு டெல்லி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது” – டெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர்
“1,500 முதல் 2,000 நபர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வடகிழக்கு டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் அவர்கள் தங்கவைக்கப்பட்டு, திட்டமிட்ட ஒரு வன்முறை சம்பவத்தை அவர்கள் கட்டவிழித்து விட்டுள்ளனர்” என பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு தில்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். எங்கள் கள ஆய்வின் முடிவில் இது திட்டமிடப்பட்ட வன்முறை சம்பவம் என்பது தெளிவாகியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினரும் உளவுத்துறையினரும் தான் மேலதிகமாக விசாரணை செய்ய […]