முஸ்லிம்கள் மத உணர்வு காரணமாக முஸ்லிம் நாடுகளுக்கு வேலை தேடிப் போகிறார்கள் என்பது சரியா ?
Muslims

முஸ்லிம்கள் மத உணர்வு காரணமாக முஸ்லிம் நாடுகளுக்கு வேலை தேடிப் போகிறார்கள் என்பது சரியா ?

தமிழ் முஸ்லிம்கள் இங்குள்ள எல்லா வேலைவாய்ப்புகளையும் (!) விட்டுவிட்டு முஸ்லிம் நாடுகளுக்கு வேலை தேடிப் போவதன் பின்புலமாக இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள தீவிர மத உணர்வுதான் என இந்துத்துவாவினர் பரப்பி வருவதை காணமுடிகிறது. ஆனால் வளைகுடா நாடுகளை நாடிச் செல்வது முஸ்லிம்கள் மட்டும்தானா? ஏன் ஏராளமான இந்துக்களும் அங்கே செல்கிறார்கள் என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் அளிப்பார்களா? 2010 இல் வளகுடா நாடுகளில் பணியாற்றும் இந்து மக்களின் எண்ணிக்கை இது: The estimated figures for […]

பிரதமர் மோடியின் ஈத் பண்டிகை வாழ்த்துகளின் பின்னணி ...
Modi

பிரதமர் மோடியின் ஈத் பண்டிகை வாழ்த்துகளின் பின்னணி …

ஈத் பண்டிகை மற்றும் இம்மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு முதலியன உலக அளவில் முக்கியமான ஒன்று. அதிலும் மிக அதிகமான அளவில் (20 கோடி முஸ்லிம்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் நாடு நம்முடையது. பொதுவாக ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் சிறுபான்மை மக்களின் பண்டிகைக்கு அரசு சார்பில் வாழ்த்துக்கள் சொல்வது, விருந்தளிப்பது, அவர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொப்பி முதலான அம் மக்களின் அடையாளங்களை அவர்களோரு சற்று நேரம் அணிந்திருப்பது, நடனமாடும் மரபுள்ள நாடுகளில் அவர்களோடு நடனமாடுவது முதலியன ஒரு […]

அரசு ஊழியர்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படாது-தமிழக அரசு அறிவிப்பு !
Tamil Nadu

அரசு ஊழியர்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படாது-தமிழக அரசு அறிவிப்பு !

மாநில அரசு ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களை ஒப்படைத்து பணம் பெறும் நடைமுறை ஓராண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் திரு சண்முகம் இன்று வெளியிட்டுள்ளார்.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், வாரியம், ஆணையங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள்/இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்களுக்கு மிகாமல், பயன்படுத்தாத  விடுப்பு நாட்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது வழக்கமாகும். தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை […]

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!
Hindus Hindutva Lynchings

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது. கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து […]

இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த இஸ்மாயில் கொரோனாவால் உயிர் இழப்பு! - நெகிழ வைக்கும் மருத்துவரின் சேவை ..
Corona Virus Muslims

இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த இஸ்மாயில் கொரோனாவால் உயிர் இழப்பு! – நெகிழ வைக்கும் மருத்துவரின் சேவை ..

2 ரூ டாக்டர் – மருத்துவர் இஸ்மாயில் உசேன்: ஆந்திரா மாநிலம் கர்னூலில் மிகவும் பிரசித்தி பெற்ற அதேசமயம் மக்களின் படங்களை வென்றவர் மருத்துவர். கே.எம்.இஸ்மாயில் உசேன். அவர் மருத்தவராக பணிபுரிய தொடங்கிய நாளிலிருந்து தனது வேலையை ஒரு மக்கள் சேவையாக தொடர்ந்து கொண்டிருந்தவர். அவரது வீட்டு வாசலில் எப்போதும் மக்கள் வரிசையில் நின்று கொன்டிருப்பார்கள். அவரும் சலிக்காமல் வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பார். கோவிட் பீதி காரணமாக அவர் சில தினங்களாக தன் சேவையை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் […]

கொரோனா லாக்டவுன் : சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு தானம் கொடுக்கும் தஜம்முல், முஸம்மில் சகோதரர்கள் !
Corona Virus Muslims

கொரோனா லாக்டவுன் : சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு தானம் கொடுக்கும் தஜம்முல், முஸம்மில் சகோதரர்கள் !

நிலத்தை விற்று தானம் கொடுக்கும் சகோதரர்கள் – தஜம்முல் மற்றும் முஸம்மில்! கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுக்காவில் முகம்மதுநகரை சேர்ந்த சகோதரர்கள் தஜமுல் பாஷா (40) மற்றும் முஸம்மில் பாஷா (32) . தஜம்முல் தனது எட்டாவது வயதில் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்டார். யாருமில்லாத காரணத்தால் தாய்வழி பாட்டியின் ஆதரவினை தேடி தம்பியை தூக்கிக்கொண்டு வந்து கோலார் நகரில் தஞ்சமடைந்தார். அங்கு குடிசையில் வசித்த பாட்டியும் சிலநாட்களில் இறந்துவிடவே இருவரும் ஆறாவது நான்காவது படித்த […]

டெல்லி தனிமைப்படுத்தல் மையத்தில் உணவு மருந்தின்றி உயிர் இழந்த தமிழகத்தை சேர்ந்த தப்லீகி ஜமாத் முஸ்தபா..
Corona Virus Islamophobia Muslims

டெல்லி தனிமைப்படுத்தல் மையத்தில் உணவு மருந்தின்றி உயிர் இழந்த தமிழகத்தை சேர்ந்த தப்லீகி ஜமாத் முஸ்தபா..

கடந்த மாதம் நிஜாமுதீன் மர்க்கஸில் தப்லிகி ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்று, பிறகு கெஜ்ரிவால் அரசால் வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில், வைக்கப்பட்ட முகமது முஸ்தபா என்ற 50 வயது நீரிழிவு நோயாளி, போதிய உணவு, முறையான சிகிச்சை கிடைக்கப்பெறாமல் புதன்கிழமை காலை இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.இது குறித்து நேஷனல் ஹெரால்ட் வெளியிட்ட ஆக்கத்தின் தமிழாக்கமே கீழே தரப்பட்டுள்ளது.. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே முஸ்தபா உயிர் இழந்துள்ளதாக தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். ‘முஸ்தபாவுக்கு […]

டெல்லி கலவரத்தின் போது காயமடைந்த ஜாவிதையே கைது செய்த போலீசார்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!
Delhi Pogrom Muslims

டெல்லி கலவரத்தின் போது காயமடைந்த ஜாவிதையே கைது செய்த போலீசார்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

டெல்லி: பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக ஏப்ரல் 19 அன்று 22 வயது ஜாவித் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பிரிஜ்புரியில் உள்ள ஒரு மசூதிக்குள் இருக்கும் போது தான் தாக்கப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்ததாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் சாக்கில் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் முஸ்தபாபாத்தில் வசிக்கும் ஜாவித், தயல்பூர் காவல் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாக […]

டில்லி: 'பள்ளியில் பாங்கு சொல்லக்கூடாது என சொல்லும் போலீசார்' - உண்மை நிலவரம் என்ன?
Delhi Fact Check Muslims

டெல்லி: ‘பள்ளியில் பாங்கு சொல்லக்கூடாது என சொல்லும் போலீசார்’ – உண்மை நிலவரம் என்ன?

டெல்லி: டெல்லியின் பிரேம் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார் அஸான் (பாங்கு) தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களுக்குச் சொல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. புனித ரம்ஜான் மாதம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இணைக்கப்பட்டுள்ள காணொளியில் இரண்டு போலீசார் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட கூடாது என்று கூறுகின்றனர். அவர்களை எதிர்கொண்ட பெண்மணிகள் அரசு தான் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்கு தடை விதிக்கவில்லையே. […]

தொடர் முஸ்லீம் விரோத போக்கு பற்றி அனைத்து முதலமைச்சர்களுக்கும் 101 முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் கடிதம் ..
Corona Virus Islamophobia

தொடர் முஸ்லீம் விரோத போக்கு பற்றி அனைத்து முதலமைச்சர்களுக்கும் 101 முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் கடிதம் ..

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், அனைத்து யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் ஆளுநர்களுக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து 101 முன்னாள் அரசு ஊழியர்கள் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை கடும் துன்பங்களுக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதற்க்கு முஸ்லீம் மக்கள் தான் கரணம் என்றும் அது தொடர்பாக முஸ்லிம்கள் மீது தீய எண்ணம் கொள்ளும் வகையில் எண்ணற்ற பொய் செய்திகள் பரப்பி […]

'சிம்பிளிசிட்டி' பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது!
Press Freedom Tamil Nadu

‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது!

கோவையில் நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என மே 17 இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.. கோவையில் நடக்கும் பல்வேறு அநீதிகளையும் அக்கிரமங்களையும், அரசின் ஊழல்களையும் மக்களுக்கு ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிகையை முடக்குவதற்காக தமிழக அரசு திட்டமிட்டு அதன் உரிமையாளரை கைது சிறையில் அடைத்தும், அதன் ஒளிப்பதிவாளரை கைது செய்து சுமார் 10மணிநேரம் அலைகழித்து பின்னர் விடுவித்திருக்கிறது. […]

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் - அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ..
Tamil Nadu

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ..

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும். சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, […]

Crimes Against Women Madhya Pradesh Rape

மத்திய பிரதேசம்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,கண்கள் சேதப்படுத்தப்பட்ட கொடூரம் !

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒருவனால் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சிறுமியின் கண்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தாக ஏப்ரல் 23, அன்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஏப்ரல் 22, புதன்கிழமை மாலை ஜபேரா தெஹ்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கொடூர […]

'முஸ்லீம் வயோதிகர் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை வாழைப்பழங்களில் தெளித்து விற்கிறார்' என பொய் பரப்பிய சங்கிகள்
Fact Check Islamophobia Uttar Pradesh

‘முஸ்லீம் வயோதிகர் பாட்டிலில் சிறுநீர் கழித்து அதை வாழைப்பழங்களில் தெளித்து விற்கிறார்’ என பொய் பரப்பிய சங்கிகள்

உபி, பிஜ்னோர்: கடந்த இரண்டு தினங்களாக பாஜக ஆதரவாளர்களால் இரண்டு வீடியோக்கள் உயர்வாக பகிரப்பட்டு வருகின்றன. முதல் வீடியோவில் ஒரு வயதான முஸ்லிம் பழ வியாபாரி தள்ளுவண்டி அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவரை நோக்கி “பாட்டிலில் ஏன் சிறுநீர் கழிக்கிறாய் ? “என்று கேட்கப்பட “வீணான பேச்சுக்கள் பேசாதீர்கள்” என்று கூறியவர் அவர் சென்று விடுகிறார். இரண்டாம் வீடியோவில் அதே முஸ்லிம் வியாபாரி தவறு நடந்து விட்டது என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறி தோப்புக்கரணம் போடுவதாக அமைந்துள்ளது. […]

மளிகை பொருட்களை டெலிவரி செய்தவர் முஸ்லீம் என்பதால் பொருட்கள் வாங்க மறுத்தவரை கைது செய்த போலீஸ் !
Corona Virus Islamophobia Muslims

மளிகை பொருட்களை டெலிவரி செய்தவர் முஸ்லீம் என்பதால் பொருட்கள் வாங்க மறுத்தவரை கைது செய்த போலீஸ் !

மும்பையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்த டெலிவரி பாய் முஸ்லிம் என்பதால் பொருட்களை வாங்க மறுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மதவெறி வைரஸ்: பாசிச பயங்கரவாத சிந்தனை கொண்டவர்களும், வட இந்திய மோடியாக்களும் தொடர் வெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரம் செய்து வருவதன் விளைவால் நாட்டு மக்கள் மத்தியில் மதவெறி வைரஸ் பரவி வருகிறது. அதற்கு ஒரு எடுத்து காட்டாக தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நடந்த சம்பவம்: மும்பை நயா நகரை சேர்ந்த ஒரு […]