உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதமே இது குறித்து, பிரதமர் மோடியே நேரடியாக, தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது நிலைமை மோசமாகி வருகிறது. மார்ச் 9,10ம் தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். “COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முகமாக பொதுவில் பெருங்கூட்டமாக ஒன்று […]
Author: NewsCap.in Staff
கொரோனா வைரஸ் அல்ல, அவதாரம்; நான் சொல்வதை செய்தால் நோய் குணமாகும் – இந்து மகா சபா தலைவரின் பேச்சால் மக்கள் அதிர்ச்சி !
உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 3000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், லச்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதை தடுக்க விஞ்ஞானிகளே இரவு பகலாக போராடி வரும் நிலையில், கொரோனா வைரஸ் விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் இந்து மகாசபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்ரபாணி “கொரோனா என்பது ஒரு வைரஸ் அல்ல, உயிரினங்களை (மிருகங்களை) காக்க வந்த ஓர் அவதாரம். அசைவ உணவை சாப்பிடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் […]
பாஜக வின் அடுத்த பர்ச்சேஸ் மத்திய பிரதேச எம்.எல்.ஏ.கள் … ? கவிழுமா காங்கிரஸ் அரசாங்கம்?
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் “தனது அரசாங்கத்தைச் சீர்குலைப்பதற்குத் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயல்வதாக” குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களில் 4 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் குருக்ராமில் உள்ள ஒரு ஹோட்டலில் மத்திய பிரதேச பாஜக அமைச்சரால் வலுக்கட்டாயமாக […]
சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின், பிறப்புறுப்பை சிதைத்து விடுவேன் என மிரட்டிய துபாய் ஓட்டல் ஊழியர் பணி நீக்கம் ..
உத்தர்காண்ட் மாநிலத்தின், பைஞ்வாரி நகரை சேர்ந்தவர் 38 வயதான திரிலோக் சிங், கடந்த இரண்டு வருடங்களாக துபாயின், டெய்ராவிலுள்ள கோல்டு சவுக் பகுதியில் இருக்கும், பிரபல இந்திய பார்பிகி்யூ ஓட்டலில் சிறப்பு உணவு தயாரிப்பாளராக பணியாற்றிவரும் அவர், சிஏஏவிற்கு எதிராக முகநூலில் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்த டெல்லியை சேர்ந்த சட்டமாணவியான ஸ்வாதி கன்னாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்தியில் பதிவுகள் எழுதி மிரட்டியிருந்தார். அதில், மாணவி ஸ்வாதியை ஒரு விபச்சாரி என்றும், டெல்லியில் நடக்கும் கலவரங்களில் […]
ஹரியானா: ஹோலிக்கு முன் ஊரை காலி செய்யுமாறு முஸ்லிம்களை மிரட்டிய பாசிச கும்பல்..
ஜஜ்ஜார்: டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தின் இஷர்ஹெடி கிராமத்தில் சுமார் 20 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாசிச கும்பல் ஒன்று முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹோலிக்கு முன் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி மார்ச் 1 ம் தேதி, பகதூர்கர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை கொண்டு கொரோனா நோயை குணப்படுத்தலாம் – பாஜக எம்எல்ஏ பேச்சு
உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 3000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், லச்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதை தடுக்க விஞ்ஞானிகளே இரவு பகலாக போராடி வரும் நிலையில், அஸ்ஸாம் ஹஜோ சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கியுள்ளார். ” கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த முடியும். […]
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிக்காது – உபி முதல்வர் கண்டுபிடிப்பு !
தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களை நீக்க முடியும் என்று உ.பி. முதல்வர் அஜய் பிஷ்த் சிங் ஞாயிற்றுக்கிழமையன்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. உபி யில் உள்ள ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவைத் துவக்கி வைத்து பேசிய அஜய் பிஷ்த், யோகா மூலம் உடலை ‘ஃபிட்டாக’ வைத்துள்ளவர்கள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களுக்கு அஞ்சத் தேவையில்லை என பேசியுள்ளார். “யோகாவுக்குள் மிகப்பெரிய […]
“சரிதான்.. உங்கள் போராட்டங்களில் நியாயம் உள்ளது” ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த்..
இன்று ஞாயிறன்று காலை 11 மணியளவில் திரு ரஜினிகாந்த் அவர்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் உடைய மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். பிப்ரவரி 5ஆம் தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மத குருமார்களை தூண்டிவிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அவருக்கு ஜமாத்துல் உலமாவின் சார்பில் அன்றே பதில் தரப்பட்டது. இந்த போராட்டத்தில் எதார்த்த நிலவரம் குறித்து அவரை சந்தித்து விளக்க விரும்புவதாக அதில் தெரிவித்திருந்தோம் . அந்தக் கடிதத்தைப் படித்த திரு […]
‘மோடியிடமே குடியுரிமை சான்றிதழ் இல்லை’ – எழுப்பப்படும் வாதங்கள் ஏற்புடையதா?
பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கோரி சுபங்கர் சர்க்கார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஆர்டிஐக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. மோடி பிறப்பால் ஒரு இந்திய குடிமகன் என்பதால் அவருக்கு குடியுரிமை சான்றிதழ் இருக்கிறதா என்ற கேள்வியே எழுவதில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. “பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி 1955 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3 ன் படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன் ஆவார், எனவே அவர் பதிவு […]
திருப்பூர் சிஏஏ ஆதரவு பேரணி எதிரொலி : பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி புகார் மனு.
நாடு முழுவதும் பாஜகவின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக தொடர் எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் அதை குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஹிந்துத்துவாவினர் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன. நாட்டில் சிஏஏ வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் எங்குமே மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. எனினும் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது, எனினும் அதன் மர்மத்தையும் மக்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். ஆனால் சிஏஏ […]
டெல்லி: பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய கூறிய நீதிபதி இரவோடு இரவாக மாற்றம்..
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் போராடுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம் மாநிலங்களில் மட்டும் போராடுபவர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறையில் இதுவரை 25 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது தேசத்தின் தலைநகர் டெல்லி வன்முறை வெறியாட்டத்திற்கு […]
டெல்லி கலவரத்துக்கு சங்பரிவார் தான் காரணம் – பினராயி விஜயன் ..
வன்முறையைத் தடுக்கவும், டெல்லியில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை வலியுறுத்தி உள்ளார். மக்களின் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதற்கு சங்க பரிவார் எடுத்த நடவடிக்கையின் விளைவாக இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பினராயி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய தலைநகரில் மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் எனவும் வெறுப்பு பிரச்சாரங்களும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாக […]
டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் | நாம் தமிழர் கட்சி.
இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும் அதிர்ச்சியளிக்கின்றன. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் நடைபெற்று வரும் போராட்டங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு போராடுவோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கோரத்தாக்குதல் நிகழ்த்தப்படுவதும், போராட்டக்களங்கள் வன்முறைக்களங்களாக மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்தின் துணையோடு மதரீதியாக நாட்டைத் துண்டாடும் முயற்சிகள் நடப்பதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை சிதைத்தழித்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்நாட்டின் பன்முகத்தன்மையையைத் தகர்த்து ஒற்றைமயமாக்கும் […]
டெல்லி: பாசிஸ்டுகள் பள்ளிவாசல் எரிப்பதை படம்பிடித்த தமிழக ஊடகவியலாளர் மீது கொலைவெறி தாக்குதல் ..
டெல்லியில் பாசிச மத வெறியர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை கத்தி கொண்டு தெருக்களின் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வரும் வேலையில் நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களோ டெல்லியில் நடந்து கொண்டுள்ள சம்பவங்களை முற்றிலுமாக திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இந்நிலையில் கேமரா வைத்து பாசிச கும்பல் அரங்கேற்றும் வன்முறைகளை படம்பிடிப்பவர்களை தேடி தேடி அடித்து நொறுக்குகிறது பாசிச மத வெறி கும்பல். பாசிச மதவெறி கும்பல் பள்ளிவாசலை எரித்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்த சவ்ரப், தமிழககத்தை சேர்ந்த […]
’குஜராத் மாடலை’ டெல்லியில் நிகழ்த்த திட்டம் ; அமித்ஷா பதவி விலகவேண்டும்! – தொல்.திருமா அறிக்கை
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் […]