இந்து ஜாக்ருதி சேனா அமைப்பினர் திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள துணை ஆணையரிடம் பஹாமனி கோட்டையில் சிவன் கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கு பூஜை செய்ய அனுமதி கோரி மனு அளித்ததுள்ளனர். கல்புர்கி மாவட்டத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஹ்மானி கோட்டை, பஹ்மனி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஹசன் பஹ்மானி ஷாவால் கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஜாமியா பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. சோமலிங்கேஸ்வரர் கோவிலை இடித்து பஹ்மனி ஆட்சியாளர்கள் கோட்டையை கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் கூறுகின்றன. கோட்டையின் […]
அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !
அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் […]
பஞ்சாப்: ‘ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்து கொள்ள வேண்டும்’
ஒவ்வொரு சீக்கியரும் உரிமம் பெற்ற நவீன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும், ஏனெனில் “காலம் அப்படிதான் உள்ளது” என அகல் தக்த் ஜதேதார் கியானி ஹர்ப்ரீத் சிங், திங்கள்கிழமை, மே 23, கருத்து தெரிவித்தார். ஒரு பக்கம் அவரது கருத்து விமர்சிக்கப்ட்டாலும் மறுபுறம் நாட்டின் சிறுபான்மையினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை என்று பல நிபுணர்களும் நியாயப்படுத்தினர். “இன்றும் கூட, குறிப்பாக சீக்கிய சிறுவர்கள் மற்றும் பெண்கள், குரு ஹர்கோவிந்த் சிங்கின் கட்டளைகளைப் பின்பற்ற […]
பாஜக முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் சாதனைகளாக பட்டியலிட்டவை ..
ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த ஆர்கனைசர் மற்றும் பாஞ்சஜன்யா ஆகிய பத்திரிகைகளின் 75 ஆண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், பாஜக முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள பல்வேறு இஸ்லாமிய வெறுப்புத் திட்டங்களைப் பற்றிப் பேசினர். உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக ஈத் தொழுகை சாலைகளில் நடத்தப்படவில்லை, மேலும் பாஜக அரசின் நடவடிக்கையால் “மசூதி ஒலிபெருக்கியின் ஒலி குறைந்துவிட்டது” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. “இப்போது, சாலைகளில் பெருநாள் தொழுகை நடத்தப்படுவதில்லை என்பதை நீங்கள் […]
கியான்வாபி பள்ளிவாசல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் எம்.எல் ஏக்களின் மவுனத்தை கேள்வி எழுப்பியவர் கைது !
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM, ஒவைஸி)-ன் உத்தரபிரதேச மாநில பிரிவு செயலாளர் ஹக்கீம் அப்துல் சலாம் கான், புகழ்பெற்ற கியான்வாபி மசூதியில் “சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் எம்.எல்.ஏ.க்களின் மௌனத்தை” விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கீர்தார்பூர் காவல் நிலையத்தில் ஹக்கீமீன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் […]
கர்நாடகா: 800 ஆண்டு பழமையான பள்ளிவாசலை சொந்தம் கொண்டாட முயலும் விஎச்பி ..
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வரிசையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மங்களூருவின் மலாலியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலின் வளாகத்தில் ‘தாம்பூல பிரஸ்னா’ என்ற வெற்றிலை ஜோதிட முறையை மே 25 அன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கோயில் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மசூதி கட்டப்பட்டதா என கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரை அணுகி ‘தாம்பூல பிரஸ்னா’ (வெற்றிலை ஜோசியத்தின்) மூலம் ஆய்வு (!) செய்ய திட்டமிட்டுள்ளதாக விஎச்பி வட்டாரங்கள் தெரிவித்தன. […]
ஹரியானா : பயங்கர கோடாரி ஆயுதங்களுடன் கூடிய பிராமணர்கள் ..
ஹரியானா: ஞாயிற்றுக்கிழமை ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பஹ்ராவார் கிராமத்தில் கோடாரிகளை ஏந்தியபடி பிராமணர்கள் ஒன்று கூடினர். அப்போது கோவில், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை கட்டும் வகையில், 16 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “பிராமணர்களின் ஐகானாக” கருதப்படும் பரசுராமின் ஆயுதமான கோடாரியுடன், பிராமண சமூகம் இந்த அளவில் பொது பலத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் […]
ஹாசிம்புரா இனப்படுகொலை: 42 முஸ்லீம்களை ஈவு இரக்கமின்றி ரோட்டில் வைத்து சுடுகொல்லபட்ட கொடூரம்!
உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹாசிம்புராவில் நடந்த முஸ்லீம் படுகொலையை மோடியின் குஜராத்தில் நடந்த முஸ்லீம் பெருந்திரள் படுகொலையின் முன்னோடி எனலாம். போலீஸ், இராணுவம் உள்ளிட்ட மொத்த அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறி நடத்திய படுகொலை என விமர்சிக்கப்படும் இப்படுகொலையின் தொடக்கப்புள்ளியாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷா பானு என்ற வயதான, கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட தாய், ஜீவனாம்சம் தரக்கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை ஏப்ரல் […]
அசாம்: பள்ளிக்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்ற தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு !
மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக அஸ்ஸாம் போலீஸார் கைது செய்தனர். பராஜக ஆளும் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை. கைது செய்யப்பட்ட ஆசிரியை தலிமா நெசா, கோல்பாரா நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. நாளிதழின் படி, நெஸ்ஸா மாவட்டத்தின் லக்கிபூர் பகுதியில் உள்ள ஹர்கசுங்கி நடுநிலை ஆங்கிலப் பள்ளியின் தலைமையாசிரியர். கடந்த வாரம் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் […]
‘கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தொழுகை’ என வெறுப்பு வீடியோவை வெளியிட்ட வலதுசாரி ஊடகம் மீது புகார்!
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றினுள் இரண்டு பெண்கள் தொழுகை ஈடுபட்டுள்ளதை அத்துமீறி வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்ட வலதுசாரி சமூக ஊடகச் சேனலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளளர். ‘சம்வதா’ சேனலுக்கு எதிராக விதான் சவுதா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் என்.ஜி.தினேஷ். இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 505-(2)ன் (வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தவறான […]
முஸ்லிம் என்ற சந்தேகத்தின் பேரில் பன்வர்லால் ஜெயினை அடித்து கொன்ற பாஜக தலைவர் !
65 வயதான பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் முஸ்லீம் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிர் இழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தேரா நாம் முகமது ஹய்?… ஆதார் கார்ட் திகா…’ (உங்கள் பெயர் முகமதுவா? உங்கள் ஆதார் அட்டையைக் காட்டு)” என்று பாஜக வை சேர்ந்த தினேஷ் ஜெயினிடம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகு இந்த […]
2002,குஜராத் : 500 பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள் அழிப்பு !
கீழே வழங்கப்பட்டுள்ள கட்டுரை பரிபல வட இந்திய பத்திரிகையான மில்லி கசட்டில் வெளியான செய்தி, இது தொடர்பாக பரவலாக எந்த இந்திய ஊடகமும் இந்நாள் வரை செய்தி ஆக்கவில்லை , மூடி மறைக்கப்பட்டே உள்ளது. எனினும் இது தொடர்பாக தி கார்டியன் என்ற சர்வதேச ஊடகத்திலும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.வரலாற்றை தமிழில் ஆவணபடுத்த இந்த மொழிபெயர்ப்பு செய்யபடுகிறது. அலகாபாத்: குஜராத்தில் கலவரம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை உன்னிப்பாக ஆய்வு […]
மற்ற நந்தி சிலைகளுக்கு மாற்றமாக காசி விஸ்வநாதர் கோவில் நந்தி கியான்வாபி பள்ளியை நோக்கி ?
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி தொடர்பாக நிலவும் சர்ச்சைக்கு மத்தியில், இந்துக் கடவுளான சிவனின் வாகனமான ஒரு நந்தி சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நந்தி எப்போதும் சிவலிங்கத்தை நோக்கி தனது முகத்தை வைத்திருப்பார், ஆனால் காசி விஸ்வநாதரின் நந்தி கியான்வாபி மசூதியை எதிர் நோக்கி உள்ளது. ஏனெனில் அது முதலில் விஸ்வநாதர் கோயிலாக இருந்தது. நந்தி தனது எஜமானனை (சிவன்) எதிர்பார்த்து வாசலை நோக்கி காத்திருக்கிறார். கியான்வாபி மசூதி உண்மையில் ஒரு இந்து […]
பாஜகவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள் என நீண்ட பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் !
“அரசியல் ஆதாயங்களுக்காக பாஜகவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளின் பட்டியல்” என்ற தலைப்பில் காங்கிரஸ் தலைவர் கவ்ரவ் பாந்தி வெளியிட்ட பட்டியல் தற்போது வைரல் ஆகி வருகிறது. இது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை அதிர வைத்துள்ளது. அவரது பட்டியல் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. இதை அவர் #பயங்கரவாதிகளுடன் பாஜக என்ற ஹேஷ் டாகுடன் பதிவு செய்துள்ளார். 1) தாரிக் அஹமது மிர் – ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதற்காக என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். 2) துருவ் […]
கியான்வாபி பள்ளிக்கு அடுத்ததாக ஷஹி ஈத்கா பள்ளிவாசல்-அங்கு தான் கிருஷ்ணர் பிறந்தார் என கூறும் இந்து தரப்பு !
கிருஷ்ண ஜென்மபூமி நிலத்தில் மதுரா ஷஹி ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டது என இந்து தரப்பு கூறி வருகிறது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டம் 1991 க்கு எதிராக இருந்த போதும் அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்யாமல் மே 19, வியாழன் அன்று மதுரா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள போவதாக மாவட்ட நீதிபதி ராஜீவ் பார்தி கூறியுள்ளார் . “வழக்கு முன்னர் பதியப்பட்ட அதன் […]