வாக்காளர்கள் செல்போன் எண்ணை ஆதார் மூலம் எடுத்து பாஜக வாட்ஸாப் பிரச்சாரம் - நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் !
BJP Election Commission Pondicherry

வாக்காளர்கள் செல்போன் எண்ணை ஆதார் மூலம் எடுத்து பாஜக வாட்ஸாப் பிரச்சாரம் – நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் !

புதுச்சேரியில் ‘வாட்ஸ் ஆப் குழுமம்’ துவங்கி பா.ஜ.க. செய்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுமங்களை’ தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். […]