அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற […]
Author: NewsCap.in Staff
ரோஹிங்கியா இன படுகொலை – காம்பியா நாடு சர்வதேச நீந்திமன்றத்தில் புகார்!
காம்பியா…..காம்பியா….. மியான்மரின் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி, காம்பியா நாட்டு பிரதிநிதிகள் தாமாக முன்வந்து டென்மார்க் நாட்டில் அமைந்திருக்கும் சர்வதேச நீதி ஆணையமான “International Court of Justice” ல் புகாரளித்திருந்தது. அதற்கான ஹியரிங் கடந்த மூன்று நாட்களாக டென்மார்க்கின் ,ஹாக் நகரத்தில் அமைந்துள்ள நீதி ஆணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பட்ட அவதிகளையும் இன்னல்களையும் விடியோ ஆதாரங்களாகவும் , ஐநா துருப்புகள் அளித்த சாட்சியங்களை சமர்ப்பித்தும் காம்பியா நாட்டு நீதித்துறை அமைச்சர் அபுபக்ர் […]
யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் தலைமையில் மத குடியுரிமைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் !
மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டிசம்பர், 19 அன்று நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர் முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர். இதில் சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் மற்றும் திருமதி.மேதா பட்கர் ஆகியோர் தலைமையேற்று நடத்தவுள்ளனர். டெல்லி,மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்களிலுள்ள முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர் சார்பாக இதில் அனைவரும் பங்கேற்கின்றனர் . இந்த போராட்டித்திற்கான தினமான டிசம்பர், 19 அன்று தான் சுதந்திர போராட்ட […]
காஞ்சிபுரத்தில் கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள்..
காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடித்தது. இதில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் சிறியதும் பெரியதுமான ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஏராளமான கையெறி குண்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை போல காட்சியளிக்கும் அங்கே மிக தீவிர வெடிமருந்துகள் கிடைத்துள்ளது. ராக்கெட் லாஞ்சர் வெடித்து ராமகிருஷ்ணன் என்பவரும் அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் சொந்தக்காரர்ரும் ராமகிருஷ்ணனே ஆவார். கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோல ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் இறந்துபோன சோகம் […]
மரக்கன்று வளர்ப்பதில் கின்னஸ் உலக சாதனை படைத்த – நிஷானா கானம்
கேரளா, கெல்லூர் நான்காம் மைல் நவீன ஆங்கில பள்ளியின் முன்னாள் மாணவியான நிஷானா கானம் , 9,371 மரக்கன்றுகளை தமது கைகளால் வளர்த்து அவற்றை யூ.ஏ.இ அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். மரக்கன்றுகள் வளர்ப்பதில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ள இவரது சொந்த ஊர்வயநாடு ஆகும், அங்கு புத்தேன்புராவில் கபீர்-ஹசினா தம்பதியினரின் மூத்த மகளான நிஷானா கானம், அமீரகத்தில் பணிபுரிபவராவார்.. தந்தை கபீர் யு.ஏ.இ அஜ்மானில் பணிபுரிகிறார்.. நிஷானா தொடக்கத்தில் அமீரகத்தின் ஹாபிடன்ட் பள்ளியில் பணிபுரிந்தபோதிலிருந்தே இந்த மரக்கன்றுகள் […]
கடும் குளிரில் தேவையான உபகரணங்கள் இல்லாமல் தவிக்கும் இந்திய இராணுவம்!
குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் கஷ்மீரின் லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறைகளுக்கு மத்தியில் கடும் குளிரிலும் நாட்டிற்காக இராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் பனிச்சாரல்களை தாங்குவதற்கு தேவையான காலணிகள், கண்ணாடிகள் மற்றும் கையுறைகள் போன்றவை பற்றாக்குறை இருப்பதாக CAG தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் சியாச்சின் பகுதியில் ஆட்கள் செல்ல முடியாத உட்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர்க்கு அந்த சூழலுக்கு ஏற்ற உணவு கிடைப்பதே கடினமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் இராணுவத்தினர் […]
புதிய குடியுரிமை மசோதா ‘பாரபட்சமாக’ உள்ளது: ஐநா கடும் விமர்சனம் !
பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் தான் நாங்கள் இந்த (சிஎபி) சட்டத்தை இயற்றியுள்ளோம் என்று பிரதமர் மோதி கூறியுள்ள நிலையில், பாஜக அரசின் மத அடிப்படையிலான குடியுரிமை வழங்கும் மசோதா சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுளளது. முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்தும் விதத்திலான இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டமானது “அடிப்படையிலயே பாரபட்சமாக உள்ளது” என்று ஐநா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்ததுடன், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
அஸ்ஸாமை தொடர்ந்து மேற்கு வங்கம் – மத குறயுரிமைக்கு எதிராக எழுச்சி போராட்டம் !
அஸாம் மாநிலத்தை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திலும் நிலைமை மிக தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து பொதுமக்கள் செய்த போராட்டத்தில் பொதுசொத்துகளுக்கு பங்கம் விளைவித்ததாக கூறி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அங்கே மூவர் மரணமடைந்துள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் இராணுத்தின் 26 பட்டாலியன் குழு அங்கே முகாமிட்டுள்ளது. இணையதள பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு பாஜக எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் வீட்டின் மூன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களை […]
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஐபிஎஸ் அபதுல் ரஹ்மான் ராஜினாமா!
காஷ்மீரில் மக்களின் உரிமையை பறித்தமைக்கு எதிராக ஐ.ஏ.எஸ் கண்ணன் கோபிநாதன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். அதே போல் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்திலும் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இந்த வரிசையில் தற்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் பாஜக வின் மத அடிப்படையிலான குறியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது […]
ஹிந்து ராஷ்டிர சட்ட திருத்தம்! – ஸ்ரீதர் சுப்ரமணியம்.
குடியுரிமை (திருத்த) மசோதாவில் என்னதான் பிரச்சினை என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. ஹிந்துத்துவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை ஆவேசமாக ஆதரித்து, பல்வேறு லாஜிக்குகளை பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ‘பல்வேறு லாஜிக்குகள்’ என்பதுதான் சரியான பதம். ஏனெனில் ஒரே ஒரு லாஜிக் என்பது அதில் கிடையாது. பல்வேறு வகைகளில் வாதிட்டு மட்டுமே இதனை ஒப்பேற்ற வேண்டும். நேரடியாக ஒரே வாதத்தில் அவர்கள் கேட்பதானால், ‘ஆமாம், இது இந்து ராஷ்டிரம்தான். அதைத்தான் நாங்கள் நிறுவ முயற்சிக்கிறோம். இப்போது என்ன […]
அமித்ஷா மீது நடவடிக்கை – அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை!
குடியுரிமை சட்ட திருத்த மசோத இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டால் அமித்சா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. […]
சிஎபி : சங் பரிவாரங்களை விமர்சித்து – பினராயி விஜயன் கடும் தாக்கு !
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் அதன் ஜனநாயகத்திற்கும் எதிரானது என கருத்து தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். இந்திய ஜனநாயகச்சட்டங்கள் தனிமனிதருக்கு கொடுத்திருக்கும் சாதி,மத,மொழி,கலாச்சார,பாலின மற்றும் அவரது தொழில் சார்ந்த அத்தனை உரிமைகளுக்கான மதிப்பினையும் சுதந்திரத்தினையும் குழிதோண்டி புதைக்கும் விதமான இச்சட்டம் நாட்டில் மதரீதியான பிரிவினைகளை உருவாக்கிடவே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட ஆறு மதம் சார்ந்தவர்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றுமுள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை (இஸ்லாம்) பிரித்து வைத்து […]
சிஎபி யை எதிர்த்து 25,000 மாணவர்கள் போராட்டம் – AMU பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு !
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 25,000 மாணவர்கள் சேர்ந்து மத அடிப்படையிலான குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நாளை முதல் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர், இது மக்களவையில் திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது, குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி)யை எதிர்த்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். நாளை முதல் எல்லா கேண்டீன்களும் பூட்டப்படும் மொத்தம் 25000 ஹாஸ்டல் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் அமரப் போகிறார்கள், ”என்று அமைப்பாளர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.“ முஸ்லிம்களை மசோதாவில் இருந்து விலக்குவதும், நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் அரசாங்கத்தின் திட்டமும் […]
லட்சக்கணக்கில் விலங்குகளை பலி கொடுக்கும் உலகின் மிகப்பெரிய கோவில் திருவிழா!
உலகின் மிகப்பெரிய உயிர்ப்பலி திருவிழா – நேபாள நாட்டின் தேவி காதிமயி காளிக்காக .. நேபாளின் தெற்கு மாவட்டமான பர்ராவின் பரியாப்பூரில் உள்ளது தேவி காதிமயி ஆலயம். இங்கே குடியேறியவர்கள் குறிப்பாக வட இந்திய பிராந்தியங்களான உபி, பிஹார்,இமாச்சல் மற்றும் கஷ்மீர் பகுதியில் இருந்து கிபி.18ம் நூற்றண்டில் போனவர்கள் தான். இவர்களை கடந்த 2013ம் ஆண்டு வரை தேராய் மக்கள் என பிரித்து வைத்திருந்தது. நேபாளிகள் வேறு தேராய் வேறு என்று இருந்த நிலையில் சமீபத்தில் அவர்களையும் […]
பிரபல அஸ்ஸாம் மாநில நடிகர் பாஜக வில் இருந்து விலகல்;வலுக்கும் சிஎபி எதிர்ப்பு!
மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த மசோதாவை (சிஎபி ) அமித் ஷா தாக்கல் செய்த ஒரு சில நிமிடங்களில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக பிரபல நடிகர் ரவி ஷர்மா அஸ்ஸாம் மாநில பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தான் பாஜக வில் இணைந்தார். சிஎபி குறித்து பேசிய அவர். “நான் முதலில் ஒரு நடிகன், பிறகு தான் ஒரு அரசியல்வாதி. இன்றைக்கு நான் இந்த நிலைக்கு உயர்வதற்கான காரணம் அஸ்ஸாம் […]