புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திலுள்ள செரியலூரினம் எனும் கிராமத்தில் தான் இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது. கிராம்ப்பஞ்சாயத்து தலைவராக அவ்வூரை சேர்ந்த ஜியாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் அந்த கிராமத்தில் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமகன் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இந்த முடிவினை எடுத்ததாக அறிவிக்கிறார் உள்ளூர்வாசியான சி.ராஜகோபால். எங்கள் ஊரிலும்சுற்றி உள்ள மற்ற ஊர்களிலும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிகள் ஏலம் […]
Author: NewsCap.in Staff
தலித் சமூக பெண் பாலியல் பலாத்காரம்; பாஜக தலைவர் கைது!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தலித் பெண், பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர தம்ரகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, சிங்க்ராலி மாவட்டத்திலிருந்த பாஜகவின் ஊடக பொறுப்பாளர் தம்ரகர் கைது செய்யப்பட்டார். குற்றம் எப்போது நடந்தது? கடந்த 2019 நவம்பர் 30 ஆம் தேதி தம்ரகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதி காவல் நிலையத்தில் […]
ஆஸ்திரேலியா: 10,000 ஒட்டகங்களை சுட்டு கொல்ல முடிவு!
ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கான விலங்குகளும் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் 10 ஆயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடியே சுட்டுக்கொல்லப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மக்கள் அவதி: சூடான மற்றும் சங்கடமான சூழ்நிலைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது, ஏனென்றால் ஒட்டகங்கள் வந்து வேலிகளைத் தட்டுகின்றன, வீடுகளைச் சுற்றி வந்து ஏர் கண்டிஷனர்கள் மூலம் தண்ணீரைப் பெற முயற்சிக்கின்றன, ” என்று அவர் கூறினார். பழங்குடியின ஆஸ்திரேலிய மக்கள் வசிக்கும் […]
அமித்ஷா முன் CAA,NRC க்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளவர் சூர்யா ராஜப்பன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சர் அமித்ஷா CAA சட்டத்தினை ஆதரித்து வீடுவீடாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சூர்யாவின் அபார்ட்மென்ட் அருகே அமித்ஷா பிரச்சாரத்திற்காக வந்துள்ளார். அப்போது சூர்யா மற்றும் அவரது தோழியும் அமித்ஷா முன்னால் We RejectCAA என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் அபார்ட்மெண்டில் இருந்து காலி செய்துள்ளார் அபார்ட்மெண்ட் உரிமையாளர். ஜனநாயக முறையில் கோஷம்: அமித் ஷா வந்து கொண்டிருப்பது எங்களுக்கு […]
பாரத் பந்த்: நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் – தொழிற் சங்கங்கள் அறிவிப்பு!
மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறத்தாழ 25 கோடி மக்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாடு முழுவதும் வங்கி, போக்குவரத்து மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கத்தின் ‘மக்கள் விரோத’ கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில் 25 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. INTUC, AITUC, HMS, CITU, […]
JNU : பேராசிரியர் படுக்கை அறை வரை சென்று மிரட்டிய குண்டர்கள்!
ஜே.என்.யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தீரவிரவாத தாக்குதலின் போது மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு பேராசிரியர்கள், அவர்களது வீடுகள், குடும்பத்தினர் என குறிவைத்தது தாக்கபட்டுள்ளனர். பல்கலை பேராசிரியர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் இரவு 7.30-8 மணி அளவில் முக மூடி அணிந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடைப்பயணத்தின் போது பயங்கரம்: முன்னாள் ஜே.என்.யூ ஆசிரியர் சங்கத்தின் (ஜே.என்.யு.டி.ஏ) செயலாளர் பிக்ரமாதித்ய சவுத்ரியின் மனைவி குமாரி நீலு, இரவு 7.30 மணியளவில் நடைபயிற்சிக்காக தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தூரத்தில் […]
JNU: கண் தெரியாத சமஸ்கிருத மாணவரையும் தாக்கிய பாசிச பயங்கரவாதிகள்!
ஞாயிற்றுக்கிழமை மாலை, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத ஆராய்ச்சி மாணவர் சூர்யா பிரகாஷ் தனது வாசிப்பில் மூழ்கி இருந்த சமயம்.. பார்வை குறைபாடுள்ள சூர்யா பிரகாஷ், JNU சபர்மதி ஹாஸ்டலின் அறை எண் 051 ல் இருந்து வருகிறார். இரவு 7 மணியளவில், முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் இரும்பு கம்பிகள், லத்திகள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு விடுதி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். விடுதி கட்டணம் அதிகரிக்க பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை […]
CAA : கொல்லப்பட்ட அப்பாவிகளை கைவிட்ட பாஜக அரசு; 2 கோடி வசூலித்த மக்கள்!
CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது கர்நாடகாவின் மங்களூரு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாஜக வில் இருந்தும் கூட மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வரே 10 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்த சில மணி நேரத்திலேயே மேலிடத்து உத்தரவோ என்னவோ அப்படியே பல்டி அடித்து இழப்பீடு எல்லாம் தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாமல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இருவரையும் “கிரிமினல்” என்று நா கூசாமல் அழைத்துள்ளார் […]
பிஹார் (CAA) : தேசிய கொடியை ஏந்தி போராடிய அமீரை கொடூரமாக கொன்ற பயங்கரவாதிகள்!
“என் மகன் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியிருந்தான்; ஆனால் அதற்குகூட அவர்கள் மரியாதை தரவில்லை. மூவர்ண கொடியோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அவனை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்” என கண்களில் வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியாமல் பேசுகிறார் கொல்லப்பட்ட 18 வயது அமீர் ஹஞ்சிலின் தந்தை சுஹைல் அஹமத். கடந்த டிசம்பர் 21-ம் தேதி பிஹார் மாநிலத்தில் CAA வை எதிர்த்து புல்வார் சாரீப் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் அமீர். அந்த போராட்டத்தின் போது CAA ஆதரவு […]
CAA வுக்கு ஆதரவு திரட்ட பாலிவுட் “ஸ்டார்களுக்கு” பாஜக டின்னர் அழைப்பிதழ்!
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் பற்றி “‘பரப்பப்படும் கட்டுக்கதைகள் மற்றும் யதார்த்தங்கள்’ குறித்து விவாதிக்க பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை மும்பை ஹோட்டலுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்துள்ளது. CAA குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பாலிவுட் நடிகர்கள் ஒவ்வொருவராக குரலெழுப்பி வரும் நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து CAAவுக்கு ஆதரவாக பேச வைக்கும் முடிவுடன் பாலிவுட் ஸ்டார்களுக்கு ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் மஹாராஷ்டிரா பிஜெபியினர். சினிமா தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின் முன்னின்று ஒருங்கிணைத்து வரும் […]
NRC – NPR ஐ அமல்படுத்தாதே! சட்டமன்றம் நோக்கி பேரணி அறிவிப்பு!
NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்றம் நோக்கிப் பேரணி… நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை. அன்பார்ந்த நண்பர்களே! குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தை புரிந்து கொண்ட […]
“சாவர்க்கர் – கோட்ஸே ஓரினசேர்கையாளர்கள்” – காங்கிரஸ் சேவா தளம் கையேட்டால் சர்ச்சை!
‘வீர் சாவர்க்கர் கிட்னே வீர்? (வீர் சாவர்க்கர், எவ்வளவு தைரியமானவர்?) என்று பெயரில் கையேடு ஒன்று வியாழக்கிழமை மத்திய பிரதேசின் போபால், பைராகரில் காங்கிரஸ் சேவா தளம் அமைப்பின் தேசிய பயிற்சி முகாமின் தொடக்க விழாவின் போது தொண்டர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ‘கோட்ஸே- சாவர்க்கர் ஓரின சேர்க்கையாளர்கள்’: பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் ஆகியோரின் புகழ்பெற்ற நூலான ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகத்தை ஆதாரமாக (பக்கம் 423) மேற்கோள்காட்டி சாவர்க்கர் கோட்ஸே […]
உள்ளாட்சி தேர்தல் : 79 வயதில் வெற்றி பெற்று அசத்திய மூதாட்டி !
கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வரும் வேளையில் மதுரையை சேர்ந்த 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அவர் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பதவியில் ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்ற மூதாட்டி விடாமுயற்சியுடன் போராடி […]
ஏப்ரல் மாதம் NPR கணக்கெடுப்பு என அறிவிப்பு; தீர்வென்ன? – அறிவுபூர்வமாக விளக்குகிறார் ஜைனுலாபிதீன்.
தமிழக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ள ஒருவர் பிஜெ எனும் பி.ஜைனுலாபிதீன். இவர் சமீபத்தில் NPR குறித்து பேசிய உரை ஒன்று பெரும் அளவில் கவனத்தை பெற்றுள்ளது. உரையின் முக்கிய பகுதியை எழுத்து வடிவில் தருகிறோம். NRC CAA க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களும் பேரணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரங்கள் வரை இந்த போராட்டங்கள் வீரியம் அடைந்து இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் இதற்காக போராடுகிறார்கள் என்று தெரிந்தும் மத்திய அரசோ மாநில அரசோ […]
‘முஸ்லிம் அகதிகளை முஸ்லீம் நாடுகளே கூட ஏற்றுக்கொள்வதில்லை’ – உண்மையா?
முஸ்லிம் அகதிகளை முஸ்லீம் நாடுகளே கூட ஏற்றுக்கொள்வதில்லை என்ற கருத்தை தொடர்ந்து இந்துத்துவ கொள்கை கொண்டவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். சிரிய அகதிகளுக்கு சவூதி அரேபியா புகலிடம் அளிக்காமல் இருப்பதையும், ஐரோப்பிய நாடான ஜெர்மனி சிரியர்களுக்கு கதவைத்திறந்து கொடுத்ததையும் வைத்து எழும் பொத்தாம் பொதுவான கருத்து இது. இவர்களின் இதர வாதங்களைப் போலவே இதுவும் ஆதாரமற்றது என்று கூறி தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகிலேயே அதிக அளவு சிரிய அகதிகளை கொண்டிருக்கும் நாடு ஜெர்மனி இல்லை. […]