நிர்மலா சீதாராமன் வருமான வரி பட்ஜட் திருக்குறள் திருவள்ளுவர்
Just In Political Figures

“வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப மோடி ஆட்சி” – நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் !

2020- 2021-க்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது திருக்குறல் ஒன்றை வாசித்து பிரதமர் மோடி ஒரு மாமன்னர் என்ற கருத்துப்பட நிர்மலா சீதாராமன் மோடி புகழ்ப் பாடியமைக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக தமிழக எம்பிக்கள் மத்தியிலிருந்து கடும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது கருத்தை கண்டிக்கும் விதமாக பல எம்.பிக்கள் பேச்சை குறுக்கிடும் விதத்தில் கோஷங்கள் எழுப்பினர். பட்ஜட் உரை வாசிப்பின் போது ஆத்திச்சூடி, திருக்குறள் மேற்கோள்காட்டி சில விஷயங்களை […]

நிர்மலா சீதாராமன் வருமான வரி பட்ஜட்
Just In

70 வரிவிலக்கு விதிகள் நீக்கம், தனிநபர் வருமான வரி விதிப்பிலும் மாற்றம் ..

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே அமலில் இருந்த 70 வரிவிலக்கு விதிகளை நீக்கம் செய்துவிட்டு புதிய எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் – ரூ. 7.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி 20% இல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம் – 10 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு, வருமான வரி […]

குஜராத் மோடி வழக்கு வாகனம் தீ விடுதலை
Gujarat

முதலமைச்சர் மோடி பொதுக்கூட்டத்தின் போது வாகனங்களுக்கு தீவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுதலை…

கடந்த 2007ல் சூரத்தின் வராச்சா பகுதியில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வெளியே இருந்த 40 பைக்குகளுக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நேற்று விடுவித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். புகார்தாரர் மற்றும் குற்றவாளிகள்: பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை எதிர்த்த சர்தார் உத்கர்ஷ் சமிதி உறுப்பினர்கள் மீது பைக் உரிமையாளர்களில் ஒருவரான மன்சுக் கச்சதியா கபோதரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த […]

மாட்டு மூத்திரம் இந்து மகா சபா
Hindutva Intellectual Politicians

‘மாட்டு சிறுநீர் குடிங்க, சாணத்தை சாப்பிடுங்க கொரோனா வைரஸ் ஒன்னும் செய்யாது’ – இந்து மகா சபா அறிவுரை

கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க பசு சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் பயன்படுத்தலாம் என்று இந்து மகாசபாவின் தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும் “கொரோனா வைரஸைக் கொல்லவும், உலகில் அதன் விளைவுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஒரு சிறப்பு யாகம் செய்யப்படும்” என்றும் அவர் கூறினார். “பசு சிறுநீர் மற்றும் மாட்டு சாணத்தை உட்கொள்வது தொற்றிவரும் கொரோனா வைரஸின் விளைவைத் தடுக்கும். ஓம் நம சிவாயா என்று கூறிக்கொண்டு உடலில் மாட்டு சாணத்தைப் பூசும் […]

jamia shooting ஜாமியா துப்பாக்கி சூடு
Hindutva Students

“கோட்ஸேவை போல ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரும் ஒரு தேசியவாதியே” – இந்து மகா சபா அறிவிப்பு..

ஜாமியா மாணவர்கள் மீது துப்பக்கிசூடு நடத்திய பயங்கரவாதிக்கு விரைவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும் என இந்து மகா சபா இன்று அறிவித்துள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவன் கோட்ஸேவை போல ஒரு உண்மையான தேசியவாதி எனவும் புகழாரம் (!) சூட்டியுள்ளது இந்து மகா சபா. “ஜாமியா வில் நடைபெறும் தேசவிரோத செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக ஜாமியா மாணவர்களுக்கு (துப்பாக்கி சூடு மூலம்) உடனடி அஸாதியை வழங்கிய வாலிபரை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று இந்து மகாசபாவின் செய்தித் […]

ஜாமியா துப்பாக்கி சூடு jamia shooting delhi
Delhi Hindutva Students

போலீசார் வேடிக்கை பார்க்க, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுடன் பயங்கரவாதி கோபால் ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு !

தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா அருகே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சற்று முன் தீவிரவாதி ஒருவன் கையில் துப்பாக்கியுடன் போலீசார் சூழ்ந்த நிற்கும் இடத்தில, மாணவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். அதில் மாணவர் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய தீவிரவாதி, 31 வயதானவன் என கூறப்படுகிறது. அவனது பெயர் ராம் […]

dilip goshe idiot bjp
BJP Intellectual Politicians

‘ஏதாச்சும் செஞ்சாவது ஜெயிலுக்கு போங்க.. அப்போ தான் உங்கள மக்கள் மதிப்பாங்க, அரசியல்வாதியாக ஆக முடியும்’- மே. வங்க பாஜக தலைவர் பேச்சு

“நீங்கள் சிறைக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் தலைவர் ஆக முடியாது. போலீசார் உங்களை அழைத்து செல்லவில்லை என்றாலும், நீங்களாகவே சிறைக்கு போங்க. அப்போவும் போலீசார் உங்களை சிறையில் அடைக்கவில்லை என்றால் ஏதாவது செய்தாவது சிறைக்கு போங்க. அப்போ தான் மக்கள் உங்களை மதிப்பார்கள். இளகிய மனம் படைத்தவர்களுக்கு அரசியலில் இடமில்லை” என்ற அறிவார்ந்த கருத்தை தெரிவித்துள்ளார் மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ். இதனை தொடர்ந்து பலரும் இவரது இந்த கருத்தை விமர்சனம் […]

nirmala tai
Indian Economy

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் மாற்றமா? அவருக்கு பதில் யார் பொறுப்பேற்க உள்ளார்?

நிதியாண்டு 2020-21 ரிற்கான பஜ்ஜட் வருகிற பெப்ரவரி 1 சனிக்கிழமையன்று தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பிறகு பிரிக்ஸ் வங்கியின் தலைவரும், மூத்த வங்கி நிர்வாகியுமான கே.வி.காமத் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்க கூடும் என நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஏன் மாற்றம்?: நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை தவறாக கையாள்வதாக மோடி அரசு உணர்வதாகவும், அதனால் அவரையும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் அனுராக் […]

school skit
CAA Karnataka

சிஏஏ குறித்து நாடகம்; பள்ளி மீது தேசத்துரோக வழக்கு – 4,5ம் வகுப்பு மாணவர்களையும் கூட விசாரிக்கும் காவல்துறை!

வடக்கு கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றின் முதல்வர் மற்றும் அதிகாரிர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21 அன்று பள்ளி மாணவர்கள் சார்பில் சி.ஏ.ஏ. மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை விமர்சனம் செய்யும் வகையில் சிறு நாடகம் ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் இன்னபிற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு கீழ் செயல்படும் காவல்துறை. […]

BJP Intellectual Politicians Karnataka

“என் தொகுதியில் உள்ள முஸ்லிம்களின் வசதிகளை துண்டிப்பேன்” – கர்நாடக பாஜக எம்எல்ஏ பிரகடனம். .

கடந்த 2018 கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனக்கு ஓட்டு போடாததால் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து வசதி வாய்ப்புகளையும் தடை செய்வேன் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ எம்.பி. ரேணுகாச்சார்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கூறியுள்ளார். ‘சப் க சாத் சப் க விகாஸ்’ – மோடி மந்திரம் : எனினும் அமைச்சரின் இந்த ஆணவ பேச்சு மீடியா கவனத்தை பெற்றிடவில்லை. இவரின் முகத்திரை பெரிய அளவில் கிழிக்கப்படவும் இல்லை. ஒரு புறம் “சப் க சாத் சப் […]

corona
Just In

ரங்கோலி கோலம் , சாகிளட் விநியோகம் என விழாக்கோலத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு திறப்பு ..

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுக்க பரவி வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகளை சிகிச்சை அளிப்பதற்கு என்று மதுரை அரசு மருத்துவ மனையில், சிறப்பு வார்டு திறப்பு விழா நடைபெற்றது ரங்கோலி கோலம் வரைந்து, ரிப்பன் வெட்டி, சாக்லேட்டுகள் விநியோகித்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாபவர்களை அனுமதிக்க வென்று பிரத்யேக சிறப்பு வார்டை மதுரை அரசு மருத்துவமனை அதிகாரிகள் திறந்து வைத்தனர். ஏதோ மகிழ்சிகரமான நிகழ்வு போல சுவீட் கொடுத்து கொண்டாடி திறப்புவிழா […]

sania joins bjp
Just In

சாய்னா நேவால்: ‘நானும் உழைப்பாளி, மோடியும் உழைப்பாளி; நான் பாஜக வில் இணைகிறேன்’ ..

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று பாஜகவில் இணைந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவர் கட்சியில் இணைந்துள்ளதால் சைனா நேவாலை பாஜக வின் பிரச்சார களத்தில் காண அதிகம் வாய்ப்புள்ளது. நானும் உழைப்பாளி, மோடியும் உழைப்பாளி: “நான் நாட்டிற்காக பதக்கங்களை வென்றுள்ளேன், நான் மிகவும் கடின உழைப்பாளி, நான் கடின உழைப்பாளிகளை நேசிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக செயல்பட்டு வருவதை என்னால் காண முடிகிறது, அவருடன் இணைந்து […]

narayan tripaty
BJP CAA

“அம்பேத்கரின் அரசியலமைப்பை பின்பற்றுங்கள் அல்லது கிழித்து எறியுங்கள்” ; சிஏஏ, என்ஆர்சி திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் பாஜக எம்.எல்.ஏ !

ஒவ்வொரு தெருவிலும் உள்நாட்டுப் போர் போன்ற நிலைமை உள்ளது, இது நம் நாட்டுக்கு ஆபத்தானது. உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலை நிலவும் நிலையில் நாட்டில் வளர்ச்சியை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது..

kashmir press club
Kashmir

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு காஷ்மீர் பிரஸ் க்ளப் மோடி அரசுக்கு வேண்டுகோள்…

எங்கள் ஊடக உறுப்பினர்களுக்கு இணைய சேவை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது “பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிடபட்ட முயற்சி” என்று சுமார் 250 ஊடகவியலாளர்களைக் கொண்ட காஷ்மீர் பிரஸ் கிளப் (கேபிசி) குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு நினைவூட்டல் : “பத்திரிகை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையான இணைய சேவையை உறுதி செய்வது ஒரு அரசாங்கத்தின் கடமை என்பதை நாங்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம். உச்சநீதிமன்றம் சட்டப் பிரிவு 19 (10) (ஏ) இன் ஒருங்கிணைந்த பகுதியாக […]

gujarat riot
Gujarat Indian Judiciary

2002 குஜராத் : 33 முஸ்லிம்களை உயரிடன் எரித்து கொன்ற 17 பயங்கரவாதிகளுக்கு ஜாமின்; வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறும் உத்தரவு!!

கடந்த 2002 ஆம் ஆண்டு, மோடி ஆட்சியின் போது நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பயங்கரவாதிகளுக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது, இன்று. அவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான மத்திய பிரதேசம் சென்று “சமூக சேவை” செய்ய வேண்டும் என்பது ஜாமினில் உள்ள நிபந்தனையாகும். 33 முஸ்லிம்களை உயிருடன் எரித்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 17 பயங்கரவாதிகளும் “சமூக மற்றும் ஆன்மீக சேவைகளை” செய்ய வேண்டும் என்று […]