magsaysay award
Journalist

2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் பெற்று கொண்டார்!

ஊடகவியலாளராக இருந்து, குரல் கொடுக்க இயலாத மக்களின் குரலாக ஒலிப்பதாலும் , சமூகப் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிப்பதாலும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.