உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
Indian Judiciary Journalist Muslims

உபி: சித்திக் கப்பனுக்கு ஜாமீன் மறுப்பு..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை லக்னோ அமர்வு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இம்மாத தொடக்கத்தில் விசாரணை முடிந்து, அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி சஞ்சய் சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதனால் அவர் சிறையிலேயே மீண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி 2021 இல் கப்பன் மற்றும் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. கப்பன் மீது […]

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: யோகி அரசால் கைது செய்யப்பட்டுள்ள சித்திக் கப்பனின் மனைவி வேதனை
Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]

உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
Journalist Muslims Uttar Pradesh

உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !

உபி ஹத்ராஸில் உள்ள புல்கரி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், உயர் சாதியை சேர்ந்த நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் உயிர் இழந்தார். பெண்ணின் மரணம் மற்றும் நள்ளிரவில் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி யோகியின் காவல்துறையினர் கட்டாய உடல் தகனம் செய்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. குடும்பத்தினரையும் ஊடகங்களையும் இறுதி சடங்கிலிருந்து விலக்கி வைத்தனர்,காவல்துறையினர். இது குறித்து செய்தி வெளியிட ஆர்மபத்தில் கோதி மீடியாக்கள் மறுத்தன, […]

ஊடகவியலாளர் சித்திக் கப்பனுக்கு ஐந்து நாள் பெயில் வழங்கியது உச்சநீதிமன்றம் ..
Indian Judiciary Journalist

ஊடகவியலாளர் சித்திக் கப்பனுக்கு ஐந்து நாள் பெயில் வழங்கியது உச்சநீதிமன்றம் ..

பிப்ரவரி 15, திங்கட்கிழமை: பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு கேரளாவில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க உச்சநீதிமன்றம் ஐந்து நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், அவர் தனது தாயுடன் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் தனது சொந்த ஊரான கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மயக்கமடைந்ததால் அவருடன் பேச முடியாமல் போனது. தலைமை பூசாரி ஆளும் உபி மாநிலத்தில் ஹத்ராஸ் […]

top 10 indian journalists
Journalist

இந்தியாவின் 10 தலை சிறந்த ஊடகவியலாளர்கள் ! – யார் இவர்கள்?

இந்திய ஊடகங்களில் மோடி அலையை உருவாக்கி பாஜகவினை ஒட்டுமொத்த இந்திய இந்துக்களின் ரக்ஷ்கரை போல உருவகப்படுத்தி தேர்தல்களில் வெற்றிபெறச்செய்த பங்கு தலைசிறந்த? ஊடகவியலாளர்கள் என கூறப்படும் டாப்-10 ஜர்னலிஸ்ட்ஸை நாம் நன்றாகவே அறிவோம். அர்னாப் , அமிஷா தேவ்கன் , சுதிர் சௌத்ரி போன்ற சர்க்கஸ் கோமாளிகளையும் மற்றும் பெண்களில் அஞ்சனா காஷ்யப் போன்ற ஆவேசிகளையும் வைத்து ஊடகம் என்கிற பெயரில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இவர்களுக்கு அவார்டுகளும் பதவி உயர்வுகளும் கொடுத்து கூத்தடித்து வந்தாலும் உண்மையான […]

CHIDAMBARAM N RAM
Chidambaram Journalist Political Figures Political Vendetta

“ப. சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை”-தி இந்து என்.ராம் அதிரடி!

‘….மிக முக்கியமாக தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு கடுமையாக விமர்சனம் செய்யப்பட வேண்டியதாகும். ஏனெனில் இந்த வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் மீது குற்றம்சாட்டும் தரப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது…..’

magsaysay award
Journalist

2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் பெற்று கொண்டார்!

ஊடகவியலாளராக இருந்து, குரல் கொடுக்க இயலாத மக்களின் குரலாக ஒலிப்பதாலும் , சமூகப் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிப்பதாலும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.