Minority

சிறுபான்மை ஆணையம் ஒரே உறுப்பினரை மட்டுமே கொண்டு செயல்படுகிறது, எனினும் பணிகள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை என்கிறது அரசு !

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடந்த 2020 நவம்பரிலிருந்து ஒரே ஒரு உறுப்பினருடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனகடந்த மாத தொடக்கத்தில் தில்லி உயர்நீதிமன்றம் கூறிய பின்னரும் கூட, ஆறு காலியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து இது வரையிலும் கூட தெளிவு இல்லை. 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளைக் […]

Indian Judiciary Kerala

கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாஜக வில் இணைந்தனர்..

கேரள உயர்நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள், பி.என்.ரவீந்திரன் மற்றும் வி.சிதம்பரேஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். நீதிபதி ரவீந்திரன் 2007 முதல் 2018 வரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிதம்பரேஷ் 2011 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று , 2019 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும் வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். முன்னதாக ”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் இரு முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்’‘ என கேரள […]

BJP Intellectual Politicians

‘மோடி தான் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கினார் ‘- மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்..

நரேந்திர மோடி தான் அப்துல் கலாம் அவர்களை இந்திய ஜனாதிபதியாக ஆக்கினார் என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். டாக்டர் அப்துல் கலாம் 2002 ல் இந்தியாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். புனேவில் நடைபெற்ற பாஜகவின் யுவ மோர்ச்சாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். நரேந்திர மோடி ஒருபோதும் முஸ்லிம்களுக்கு […]

Intellectual Politicians RSS

“அகண்ட பாரதம்” சாத்தியமே; பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் எங்களுடையதாகவே கருதுகிறோம்’- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு ..

“அகண்ட பாரதம்” அமைப்பதற்கான தேவை உள்ளது, இது இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நல்லது என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வியாழக்கிழமை புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை “நம்முடையது” என்று மோகன் பகவத் வர்ணித்தார், மேலும் தற்போது அங்கு வசிக்கும் மக்கள் என்ன நடைமுறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்றார். ‘தேசியவாதம்’ என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்புகிறோம், ஏனெனில் இது ‘ஹிட்லர், […]

முஹம்மத் நபியின் உருவப்படத்தை சித்தரித்தமைக்கு மன்னிப்பு கோரிய பிபிசி ஹிந்தி ஊடகம் ..
Media

முஹம்மத் நபியின் உருவப்படத்தை சித்தரித்தமைக்கு மன்னிப்பு கோரிய பிபிசி ஹிந்தி ஊடகம் ..

முஹம்மது நபி அவர்களின் உருவப்படத்தை ஒரு வீடியோவில் சித்தரிமைத்து காட்டியதற்காக பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி-இந்தி) ராசா (RAZA) அகாடமியிடம் மன்னிப்பு கோரியுள்ளது. தஹஃபுஸ் நமூஸ் இ ரிசாலத் அமைப்பு மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை சந்தித்து பிபிசி இந்தி தொலைக்காட்சியினர் மீது புகாரளித்தனர். ரிஸா அகாடமி அமைப்பினரும் தங்களது பங்கிற்கு மஹாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக் அவர்களை சந்தித்து இதுகுறித்து புகார் தெரிவித்திருந்தனர். பிபிசி இந்தி சேனலின் நிர்வாகி முகேஷ் சர்மாவிடமும் இதுகுறித்த விபரம் […]

BJP Manipur

மணிப்பூர் பாஜக முதல்வருக்காக தலையை தரையில் வைத்து மண்டியிட்ட மாணவர்கள்; நெட்டிசன்கள் கண்டனம் !

மணிப்பூரில் நிலவும் போதை பழக்கங்கள் மற்றும் போதை வஸ்த்து வளர்ப்பதற்கு எதிரான போர்ப்பிரகடனத்தை தொடங்கி வைத்து பேசுவதற்காக ஒரு பொது நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங். இந்நிகழ்ச்சியின் போது சிறுவர் சிறுமிகள் பலர் அவர் நடந்து வரும் சிவப்பு கம்பளத்தின் இருமருகிலும் நின்று வாழ்த்து தெரிவிக்க நிறுத்தப்பட்டிருந்தனர். அவர் நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த சிறுவர் சிறுமிகள் அவர் வந்தவுடன் தரையில் முட்டிபோட்டு, அடிமைகளை போல தலையை மண்ணில் கவிழ்த்தி […]

stop rape
Crimes Against Women Muslims Uttar Pradesh

உபி: நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் முஸ்லிம் பெண்ணை பெற்றோரிடம் அனுப்ப மறுக்கும் அவலம்!

உபி, ஃபிரோஸாபாத் நகரை சேர்ந்தவர் 20 வயதுப்பெண் அஸ்ரா, இவர் தருண் என்கிற இந்து இளைஞனோடு காதல் வயப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக தருண் கூறி வருகிறார். தருணின் தொடர் சித்திரவதைகளை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோரிடம் செல்ல விரும்பி உள்ளார் அஸ்ரா, எனினும் தருண் அஸ்ராவை விட மறுத்து பிரச்சனை செய்யவே. பெண்ணின் குடும்பத்தார் மாயின்பூர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட போது அஸ்ரா ஒரு மேஜர் எனவும், […]

நாளை மாபெரும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருக்க செய்தி வெளியிடாத ஊடகங்கள்?!!
Protest

நாளை மாபெரும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டிருக்க செய்தி வெளியிடாத ஊடகங்கள்?!!

அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தியா முழுக்கவுள்ள சுமார் 40,000 அமைப்புகள் இணைந்து நாளை பிப்ரவரி 26, வெள்ளியன்று, நடத்தும் பாரத் பந்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அவற்றின் குடையின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை லட்சக்கணக்கான லாரிகள் இயங்காது. அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கத்தின் (ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ) தேசியத் தலைவர் மகேந்திர ஆர்யா கூறுகையில், நாளை அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை எதிர்ப்பின் அடையாளமாக இயக்காமல் […]

Crimes against Children Crimes Against Women Uttar Pradesh

உபி : மதரசா சென்று வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட இரு சிறுமிகளில் ஒருவர் கொலை, தொடரும் கொடூரம்!..

பாஜக ஆளும் உபியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் கொடூரம் நடைபெற்ற சில தினங்களில் அடுத்துஅடுத்து பாலியல் கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மதரசா விற்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொல்லப்பட்ட சமபவம் அரங்கேறி உள்ளது. ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதில் 5 வயதுடைய சிறுமி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் […]

Mamata Banerjee Modi West Bengal

‘மோடி ஒரு கலவரகாரர்,ட்ரம்பை விட மோசமான நிலையை அடைவார்’ – மம்தா பானர்ஜி விலாசல்!

பிரதமர் நரேந்திர மோடியை “மிகப்பெரிய கலவரகாரர்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட “இன்னும் மோசமான” விதியை மோடி சந்திப்பார் எனவும் மம்தா தெரிவித்தார். ஹூக்லி மாவட்டத்தின், சஹகஞ்சில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள் என்று கூறினார். “அவர் டி.எம்.சியை ஒரு ‘தோலாபாஜ்’ (மிரட்டி பணம் பறிக்கும்) கட்சி என்று வர்ணிக்கிறார், […]

Maharashtra

பதஞ்சலியின் கொரோனா மருந்தை மஹாராஷ்டிராவில் விற்க அனுமதிக்க மாட்டோம் – மாநில உள்துறை அமைச்சர் அதிரடி !

கொரோனா நோயை குணப்படுத்தும் என கூறி விற்பனை செய்யப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்தை, உரிய சான்றிதழ் இல்லாமல் மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று தெரிவித்துள்ளார். கொரோனிலின் சோதனைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) கேள்வி எழுப்பியுள்ளதாக மகாராஷ்டிரா அரசு சுட்டிக்காட்டியுள்ளது, அதே சமயத்தில் உலக சுகாதார அமைப்பும் (WHO) பதஞ்சலி ஆயுர்வேதத்தின் கூற்றுக்களை மறுத்துள்ளது. கொரோனிலின் ‘மருத்துவ பரிசோதனைகள்’ […]

'உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது' - பாஜக முதல்வர் எடியூரப்பா அதிரடி !
Karnataka Tamil Nadu

‘உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது’ – பாஜக முதல்வர் எடியூரப்பா அதிரடி !

தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்..

சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் ..
Gujarat States News

சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் ..

குஜராத் அகமதாபாத் மோட்டேராவில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கை திறந்து வைத்தார். விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட இந்த புதிய அரங்கில் விரைவில் முதல் சர்வதேச போட்டி புதன்கிழமை தொடங்க உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. புதிய ஸ்டேடியத்தில் 1,10,000 […]

குஜராத் மோடி வழக்கு வாகனம் தீ விடுதலை
Indian Judiciary Union Government

நீண்ட அவகாசத்திற்கு பிறகும் பதில் அளிக்காத மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்!

2019 தகவலறியும் உரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அதற்கான விதிகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும் மத்திய அரசை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் முன்னிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் திருத்தங்களை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.ஜி. துஷர் மேத்தா தலைமையில் வாதாடிய வக்கீல் கானு அகர்வாலிடம், நீதிமன்றம் நேரக் கோப்பு […]

என்.சி.ஆர்.பி women crimes
Crimes Against Women Madhya Pradesh Rape

ம.பி :இளம் பெண்ணை மது அருந்த வைத்து, கேங்ரேப் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது!

நால்வர் அடங்கிய குழு கடத்திக்கொண்டு போய் அவளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அருந்தவைத்து, அவள் மயங்கிய நிலையில் நால்வருமாக கூட்டுப்பாலியல் செய்து மறுநாள் ..