Lynchings

மீண்டும் ஒரு கும்பல் வன்முறை சம்பவம் – கர்நாடகா!

முஸ்லிம்கள் மீது தொடரும் கும்பல் வன்முறை தாக்குதல்கள் !

முஹம்மத் ஷபீர் என்பவர் வாடகை சவாரி ஆட்டோ ஓட்டுபவர். இவர்  மாநகராட்சி பணியில்  மிருக கழிவுகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார்.

திடீரென டீசல் தீர்ந்து விடவே ஆட்டோ நின்று விட்டது. அப்போது அங்கு குழுமிய 20-25 குண்டர்கள் இவரை கடும் சொற்களால் வசைபாடி, கடுமையாக தாக்கி உள்ளனர்.

பின்னர் அவர் கண்களில் டீசலை ஊற்றியுள்ளனர்.

“நான் உயிர் தப்பியது மிக பெரும் அதிசயம் தான். என் உயிரை காத்துக்கொள்ள ஓடி சென்று காட்டு பகுதியில் ஒழிந்து கொண்டதாக” ஷபீர் தெரிவித்தார்.

இடம் : கர்நாடகா குல்பர்கா,சுல்தான் பூர்  சவ்ராஸ்ட்ரா பகுதி

வீடியோவை காண : https://www.facebook.com/NewsCap.in/videos/413234189313004/