yogi gunda raj UP
Uttar Pradesh Yogi Adityanath

உ.பி யில் “ரொட்டியும், உப்பும்” தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு ! – வைரல் வீடியோ

“ஒரு சமயம் குழந்தைகளுக்கு ரொட்டியும் உப்பும் கிடைக்கும், மறு சமயம் அரிசியும் உப்பும் அரிதாக ஏதேனும் ஒரு நாள் பால் வந்தடையும். ஆனால் அது ஒருபோதும் பகிர்ந்து அளிக்கப்படுவது கிடையாது. வாழைப்பழம் அப்படி தான் பகிர்ந்து அளிக்கப்படாது. கடந்த ஒரு வருடமாக இதே நிலைதான் நீடிக்கிறது”…..

Hindutva Lynchings Uttar Pradesh

“ஜெய்ஸ்ரீராம்” கூற மறுத்து “அல்லாஹூ” வையும் திட்ட மறுத்ததால் உயிருடன் கொளுத்தப்பட்ட 15 வயது முஸ்லிம் சிறுவன் மரணித்தார் -உபி யில் காட்டுமிராண்டி சம்பவம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலித் அன்சாரியை (15 வயது)  “துதாறி” பாலத்தருகே 4 நபர்கள் முகங்களை மூடிய நிலையில் கடத்தி சென்று அவர் மீது கிரோசின் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இந்த காட்டுமிராண்டிதனமான  சம்பவத்தில் மரணித்த அந்த சிறுவன் கூறியவைகள்: 4 பேரில் இருவர் என்னுடைய கைகளை பிடித்துக் கொண்டனர். அனைவருடைய முகங்களும் துணிகளால் மறைத்து வைத்திருந்தனர்.அதில் ஒருவன் “சுனில் இவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்றவை, இதனால் இவன் தானாகவே இறந்துவிடுவான்”  என்று […]

jamil ahmad
Islamophobia Lynchings Uttar Pradesh

சந்தேகித்தின் பெயரால் அழைத்து செல்லப்பட்ட ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்திய போலீஸ் ! -அதிர வைக்கும் சம்பவம்

உபி மாநில பஹ்ரைச் (Bahraich) நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அழைத்து சென்ற (SOG) போலீஸார் ஜமீல் அஹமதை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.இதை ஜூலை 22 ஆம் தேதி அபய் சிங் ரத்தோர் என்ற ஊடகவியலாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இந்த செய்தி நாம் அறிந்தவரை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்போது KGMU மருத்துவமனையில் […]

thakur
Christians Uttar Pradesh

உபி மாநிலத்தில் கிறிஸ்துவ தம்பதியினர் மீது தாக்குதல் , வீட்டை காலி செய்யுமாறு தாகூர் சமூகத்தார் மிரட்டல் !

உபி மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தார் தாக்கப்படும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில் கடந்த திங்களன்று உபி மாநில தலைநகரான லக்னோவில் ,ஒரு கிறிஸ்துவ குடும்பத்தார் தங்கள் அண்டை வீட்டினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . தாக்கியவர்கள் “தாகூர்” சமூகத்தை சேர்ந்தவர்கள். நந்தி விஹார் எனும் பகுதியில் வாழும் இந்த கிறிஸ்தவ தம்பதியினர் நீண்ட காலமாக பெரும்பான்மை சமூகமான “தாகூர்” சமூகத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்படுத்த படுவதாக கூறினர். இதற்கு காரணம் கிறிஸ்துவ தம்பதிகள் அப்பகுதியில் […]

SHameem UP
Corruption Islamophobia Uttar Pradesh

ரூ.128 கோடி மின் ரசீது! ஷமீம் வீட்டில் இருப்பதோ ஒரு ஃபேன் லைட் மட்டுமே !

உபி  மாநில ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமிம்(வயது80). இவர் தன் மனைவி கைரு நிஷாவுடன் வசித்து வருகிறார்.ஷமிம் ஒரு கூலி தொழிலாளி. இவரின் சிறிய வீட்டில் 1 சிறிய டிவி , 1 மின்விசிறி, 2 டியூப் லைட்டுகளும் மட்டுமே இருக்கிறது.மாதந்தோறும் ரூ.700க்கு மேல் மின்கட்டணத்தை ஷமிம் செலுத்தியதில்லை. இந்நிலையில், கடந்த மாதம் மின்கட்டணமாக ஷமிமுக்கு மாவட்ட மின்வாரியத்தில் இருந்து வந்த  நோட்டீஸைப் பார்த்த ஷமிம் அதிர்ச்சி அடைந்தார். ஷமிம் 2 கிலோவாட் (kw […]

Yogi CHief minister
BJP Political Figures Uttar Pradesh Yogi Adityanath

யோகி ஆதித்யநாத் மீதான ’20 வருட கொலை வழக்கை’ ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 20 வருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த யோகி ஆதித்யநாத் மீதான கொலை வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் தலாத் அஜீஸ் என்பவரை கொலை செய்ய அவரை நோக்கி யோகி ஆதித்யநாத் மற்றும் சில குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், இந்த சம்பவத்தின் போது சமாஜ்வாதி கட்சி தலைவரின் பாதுகாப்பு காவல் அதிகாரியாக இருந்த யாதவ் என்பவர் மகாராஜ்கஞ் என்ற பகுதியில் கொலை செய்யப்பட்டார் என்பது தான் […]

mosque burned
Hindutva Uttar Pradesh

உபி மாநிலத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது!

உபி மாநில fபதேப்பூர் மாவட்டத்தில் , ஒரு பள்ளிவாசலில் மாட்டுக்கறி உள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து ஒரு பள்ளிவாசல் ,அதற்கு அருகில் இருந்த ஒரு மதரஸா மற்றும் ஒரு வீடும் ஒரு வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலை கொளுத்தும் முன்னர் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து அங்கிருந்த புனித நூல்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடைபெற்ற பொழுது மக்கள் யாரும் பள்ளிவாசலில் இல்லாமல் இருந்த காரணத்தால் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் […]

Political Figures Uttar Pradesh

மத கோஷங்களை கட்டாயப்படுத்தி திணித்து வன்முறையில் ஈடுபடும் போக்கிற்கு -மாயாவதி கடும் கண்டனம் !

லக்னோ, ஜூலை 15 (PTI ) மதப் கோஷங்களை எழுப்ப மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு தவறான நடைமுறை உத்தரபிரதேசம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் தொடங்கியுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (15-7-19)கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.      கடந்த சனிக்கிழமை உபி மாநில பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய […]

Islamophobia Lynchings Uttar Pradesh

பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !

முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]

Lynchings States News Uttar Pradesh

பஜ்ரங் தள் பாஜகவினர் அட்டூழியம் ! ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் மாணவர்கள் மீது உபி. யில் கொலைவெறி தாக்குதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் மற்றும் பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தி ஜூலை 11ம் தேதி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் ! தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் 4 மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். மாணவர்களை ஜெசி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கட்டாயபடுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் கூற மறுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த குண்டர்கள் மாணவர்களை […]

bjp mla daughter
States News Uttar Pradesh

உங்கள் குண்டர்களை பின்வாங்கச் சொல்லுங்கள்: பாஜக எம்எல்ஏவின் மகள் தலித் சகோதரரை மணந்த பிறகு உயிருக்கு அஞ்சி பேசும் வைரல் வீடியோ

உ .பி. மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் தலித் நபரை மணந்து காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டுக் கொண்டதையடுத்து தனது தந்தையிடமிருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பரேலி மாவட்டம் பித்தாரி செயின்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி மிஸ்ரா (23). இவர் கடந்த புதன்கிழமை ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றி உள்ளார். அதில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்றே அஜிதேஷ்குமார் (29) என்பவருடன் தனது திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். […]

Lynchings Uttar Pradesh

தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல் !

ஜார்க்கண்டில் காட்டுத்தனமாக அடித்து கொல்லப்பட்ட தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு பதிவு செய்தும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது உ.பியின் பாஜக யோகி அரசாங்கம். சில தினங்களுக்கு முன்னர் தப்ரேஸ் அன்சாரி என்பவரை திருடர் என்று ஆதாரமின்றி கூறியும் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தியும் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். இந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சில தினங்களுக்கு […]

tabrez ansari
Lynchings States News Uttar Pradesh

தப்ரேஸ் அன்சாரியின் கொடூர தாக்குதலை கண்டித்து, நீதி கேட்டு போராடிய மக்கள் மீது லத்தி சார்ஜ் செய்து , 850 நபர்கள் மீது FIR பதிவு செய்த யோகி ஆதித்யநாத் அரசாங்கம்

கடந்த சில தினங்களாக தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை கொடூரமாக அடித்துக் கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமைதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன. Dharna going on in front of Raj Bhavan, Ranchi, Jharkhand. Ex Rajya Sabha MP Ali Anwar Ansari also sitting there with hundreds others. #IndiaAgainstLynchTerror @cjwerleman @vijaita @kawalpreetdu @imMAK02 @imMAK02 @nadeemkhanUAH pic.twitter.com/O1olQwiUJw — Khalid Saifi (@KSaifi) […]