கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுக! vaiko
Political Figures

கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுக ! – வைகோ

மத்திய அரசாங்கம்  உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (31-10-19) வௌியிட்டுள்ள அறிக்கையில் : கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சிதரத்தக்கச் செய்தியை தனது ‘டிவிட்டர்’ பதிவில் தெரிவித்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இது பற்றிய தகவலைக் […]

காஷ்மீர்
Kashmir

உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன- காஷ்மீரில் பயங்கரம் !

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாக்களிக்க பட்ட சட்டப்பிரிவு 370ன் நீக்கம் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்து கட்டி விட்டது என்று மத்திய அரசு கூறி வரும் வேலையில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் அமைதி பூங்காவாக உள்ளது என்று மோதி அரசாங்கம் கூறி வரும் வேலையில், ஐரோப்பா எம்பி க்கள் காஷ்மீர் சுற்று பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த செவ்வாயன்று (29-10-19) தெற்கு காஷ்மீரில் வேற்று மாநிலத்தை சேர்ந்த  6 தொழிலாளர்கள் மீது தீவிரவாத […]

பாகிஸ்தானில் ரயில் தீவிபத்தால் 65 பேர் பரிதாப மரணம்! 
Pakistan

பாகிஸ்தானில் ரயில் தீவிபத்தால் 65 பேர் பரிதாப மரணம்! 

இன்று (31-10-19 ) பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் தீப்பிடித்ததால் குறைந்தது 65 பேர்உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் ஊடகங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் கூறுகையில், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு […]

pehlu khan
Hindutva Lynchings Rajasthan

பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மாடுகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து; உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு தீவிரவாத கும்பல் கடந்த 2017ம் ஆண்டு பெஹ்லு கானை கொடூரமாக அடித்தே கொலை செய்தது. பெஹ்லு கான் இறுதி வாக்குமூலமாக , மரண தருவாயில் யார் மீது  குற்றம் சுமத்தினாரோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் முறையாக ஆவணங்களுடன் மாட்டை கொண்டு சென்ற மாட்டு பண்ணை விவசாயிகளான பாதிக்கப்பட்ட பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மீதே  பாஜக ஆட்சியில் இருந்த சமயத்தில் மாட்டை கடத்தியதாக வழக்கு […]

kashmir abdur rahman
Kashmir

பேராசிரியர் அப்துல் ரஹ்மான் கிலானி மறைவிற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அஞ்சலி !

சமீபத்தில் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் மரணித்தார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்;பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் ! அப்துல் ரகுமான் கிலானி, டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாகிர் உசேன் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து வந்த பேராசிரியர். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பத்து பேர் மாண்டு போனார்கள். இது தொடர்பாக அப்சல்குரு […]

முஸ்லிம்களை குறிவைத்து குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி - அமெரிக்க அரசு கண்டனம்
Hindutva

முஸ்லிம்களை குறிவைத்து குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி – அமெரிக்க அரசு கண்டனம் !

அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 22 அன்று (பிரதிநிதிகள் சபையில்) தெற்காசியாவில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் முஸ்லிம்களை தவிர உள்ள பிற மத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் மசோதா மற்றும் என்.ஆர்.சி அமல் படுத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இது சமூகத்தை பிளவு படுத்தும் ஒரு முயற்சி என்றும் ஒருவரின் மதத்தின் பெயரால் ஒருவருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது என்றும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளும் அரசாங்கம் இந்திய […]

மோடி காஷ்மீர் ஆணையம்
Kashmir

காஷ்மீர்:மனித உரிமைகள் ஆணையத்தை மூடிய மோதி அரசாங்கம்!

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாக கருதப்படும் மனித உரிமைகள் ஆணையம், தகவல் உரிமை ஆணையம் உள்ளிட்ட 7 ஆணையங்களை  ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக மூட  மத்திய மோதி அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் வரும் அக்டோபர் 31 முதல் மொத்தம் ஏழு மாநில கமிஷன்கள் கலைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கலைக்கப்பட்டதற்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. கலைக்கப்பட்ட கமிஷன்கள்: ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்.எச்.ஆர்.சி)மாநில தகவல் ஆணையம் (SIC)மாநில […]

Modi

மோதி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!

பிரதமர் மோதி அரசு பயணமாக  சவுதி அரேபிய செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மோதி அரசாங்கம் அனுமதி கோரி இருந்தது. எனினும் காஷ்மீரிகள் விஷயத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதால் அனுமதிக்க முடியாது என்று கூறி வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் மோதி அரசாங்கம் சர்வதேச சிவில் விமான அமைப்பிடம் (ஐ.சி.ஏ.ஓ) இது குறித்து புகார் தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ” எங்கள் விதிகள் பொதுமக்கள் விமானங்களின் செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், […]

சீமான் மீது சுப.வீ விமர்சனம்
Tamil Nadu

வாய் வீரம் காதைக் கிழிக்கிறது- சீமானை விளாசும் சுப.வீ!

வாய்வீரம் காதைக் கிழிக்கிறது, வாக்குகளோ தினமும் குறைகிறது என, சீமான் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சுப.வீரபாண்டியன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “கைபேசிகள் எல்லாம் இல்லாத அன்றைய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்களின் பொதுமேடைகளில், தலைவர்களை எதிர்பார்த்து மணிக்கணக்காய்க் காத்திருக்கும் மக்களிடம், “வந்துகொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார், இதோ வந்துவிட்டார்” என்று அறிவிப்பார்கள். அப்படித்தான் இப்போது, “வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்து கொண்டே இருக்கிறார், இதோ வளர்ந்துவிட்டார்” என்று ஒருவரைப் […]

CPI M
Hindutva

கல்வி கூடங்களில் மத செய்லபாடுகளா ?மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில்  மதவாதிகளின் செயல்பாட்டை அதிமுக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூடி மறைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ”தமிழகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி போன்ற மத அமைப்புகள் மாணவர்களிடத்தில் மதத்தைப் போதிப்பதற்கும், இதிகாசங்கள், வரலாறுகளை மத அடிப்படையில் போதிப்பதற்கும், சாதி, மதம் கடந்து மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பதைத் தடுப்பதற்கும் ஒவ்வொரு பள்ளி, […]

swiggy muslim boy
Telangana

Swiggy : முஸ்லிம் டெலிவரி பாயா ? உணவை பெற்று கொள்ள முடியாது!

ஹைதராபாத்: அஜய் குமார் என்பவர் உணவு விநியோக தளமான ஸ்விக்கியில் (Swiggy) அசைவ உணவு(Chicken 65) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். உணவை கொண்டு வந்து கொடுப்பவர் முஸ்லிம் (டெலிவரி பாய் ) என்று அறிந்து கொண்ட அவர், உணவை பெற்று கொள்ள மறுத்துள்ளார்.  அலியாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார், ஃபாலக்னுமாவில் உள்ள கிராண்ட் பவர்ச்சி உணவகத்தில் இருந்து ஸ்விக்கி மூலம் சிக்கன் -65 ஆர்டர் செய்துள்ளார். அத்துடன் “உணவில் காரம் கம்மியாக இருக்கனும்.. உணவை ஒரு இந்துவிடம் மட்டுமே கொடுத்து […]

lynching india
Lynchings

கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !

அண்மையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2017-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது. காவிக் கும்பல் மற்றும் காப் பஞ்சாயத்தின் சட்டவிரோத கொலைகள், கும்பல் வன்முறை குறித்து தகவல்களைத் திரட்டியபோதும் அதுகுறித்து அறிக்கையில் கூறப்படவில்லை. “கும்பல் கொலைகள் உள்ளிட்டவை குறித்த தரவுகள் வெளியிடப்படாதது வியப்பளிக்கிறது. இந்தத் தரவு தயாராக, முழுமையாகத் தொகுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது வெளியிடப்படாததுக்கான காரணம் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நாடு […]

Tipu sultan and foolish Bjp திப்பு சுல்தான்mla
BJP Karnataka

திப்பு சுல்தான் பாடத்தை நீக்க வேண்டுமாம்! – பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

கர்நாடகா : பதவியேற்ற உடனேயே, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பாவின் அரசு, திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டங்களை மாநிலத்தில் தடைசெய்து உத்தரவிட்டது. இந்நிலையில்  18 ஆம் நூற்றாண்டடு மைசூர் மன்னர்  திப்பு சுல்தானைப் பற்றிய பாடங்களை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன் கூறியதை அடுத்து, மன்னரின் வழித்தோன்றல் திப்பு சுல்தானை வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனமான ANI க்கு பேட்டி அளித்த திப்பு […]

Tamil Nadu

‘ஆயிரங்களிலிருந்து லட்சங்கள்’ – காரப்பன் சில்க்ஸ் விற்பனை படு ஜோர்; ஹெச்.ராஜாவுக்கு நன்றி !

சமீபத்தில் கோவையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காரப்பன் சில்க்ஸ் நிறுவுனர் காரப்பன் இந்துக் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதன் பின்னர் இந்துக்களை புண்படுத்திய தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கொண்டார் காரப்பன். எனினும் இந்துத்துவ அமைப்புகள் காரப்பனுக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டி வந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என […]

தொல். திருமாவளவன்
Tamil Nadu

மும்மொழித் திட்டம் பெயரில் சமஸ்கிருதம் திணிப்பு- திருமாவளவன் அறிக்கை !

மத்திய பாஜக அரசு மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் .திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் .. “தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாணவர்கள் அனைவரும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நவம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாகவும் அதில் […]