மெட்ராஸ் ஐஐடியில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃபிற்கு நீதி வேண்டி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் தலைவரும் , மொழி மற்றும் இலக்கியத்துறை கவுன்சிலருமான அஃப்ரின் பாத்திமா JNU வளாகத்தில் ஆற்றிய ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பு. ஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் மீண்டெமொரு நிறுவனக் கொலை நடந்திருக்கிறது. ஃபாத்திமா லத்தீஃப் ற்கு நீதிவேண்டி நாம் இங்கே கூடியிருக்கிறோம். 19வயதான பாத்திமா லத்தீஃப் என்ற மானுடவியல் படிக்கும் மாணவி தற்கொலை செய்திருக்கிறார். அவர் மரணிப்பதற்கு முன்பாக தனது […]
Author: NewsCap.in Staff
பாபர் பள்ளி:’நீதி வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் முரணாக இருக்கும்’- வழக்கறிஞர் பிரபு ராஜதுரை!
சில சமயங்களில் நீதி ஒரு வழக்காடிக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம் அதற்கு முரணாக இருக்கும். நீதிபதிகளும், ‘உங்களுக்காக நாங்கள் அனுதாபப்படுகிறோம். சாரி’ என்று வழக்கை முடித்து விடுவார்கள். கேட்டால் ‘இது கோர்ட் ஆஃப் லா நாட் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்’ என்பார்கள். நீதிபதி பகவதி, ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக சட்டம் வளைக்கப்பட வேண்டும்’ என்று வெளிப்படையாக சொல்லிச் செய்ததை பல நீதிபதிகள் சொல்லாமல் செய்வார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு அந்தப் பிரச்னையில்லை. முழுமையான நீதி என்ற பெயரில், சட்டத்தைப் பற்றிக் […]
ஃபாத்திமா லத்தீஃப்பின் தந்தை முன்வைக்கும் 10 கேள்விகள்!
மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் மனம் நொந்து போய் தற்கொலை செய்து கொண்ட சென்னை ஐஐடி கல்லூரி பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். 1.எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? 2.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? 3.என் […]
10 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்து நெரித்து கொலை !
மும்பை நகரின் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்று திறனாளி ( 2 வருடங்களுக்கு முன்னர் தான் நடக்க ஆரம்பித்தார்) 10 வயது சிறுமி நவம்பர் 5ம் தேதி காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை 9ம் தேதி இரவு வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகிலுள்ள சாலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சிறுமியின் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த […]
பஞ்சாப் : தலித் ஒருவரை தாக்கி சிறுநீர் குடிக்கவைக்கப்பட்ட கொடூரம்!
பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் 37 வயதான தலித் நபர் ஒருவரை பழைய தகராறு ஒன்றின் காரணமாக இழுத்து சென்ற சிலர் அவரை கடுமையாக தாக்கியும், கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவும் வைத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கலிவாலா கிராமத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து இரண்டு நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) பூட்டா சிங் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாங்குலிவாலா கிராமத்தில் வசிக்கும் ரிங்கு, அமர்ஜீத் […]
உபி : காற்று மாசுபாட்டை குறித்து இர்ஷாத் ட்வீட் – (NSA)’தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’கைது செய்துவிடுவேன்! – போலீஸ்!
தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாய பயிர் கழிவுகளை எரிப்பது என்று அறியப்படுகிறது. நீதிமன்றமும் சமீபத்திய தீர்ப்பின் போது இது குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உபி மாநில பரேலி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி இர்ஷாத் கான் என்ற முதலாம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒருவர் விவசாய பயிர் கழிவுகளை (stubble burning) எரிப்பதாக தனது ட்விட்டர் கணக்கு மூலம் குற்றம் சாட்டினார். மாணவரை பாராட்டவில்லை […]
‘IIT பேராசிரியர் சுதர்சன் ஒரு இந்துத்துவ வெறியர்’ – செந்தில் வாசன் !
டிவிட்டரில் #Senthil Vasan M அவர்கள் போட்ட பதிவு தமிழில்.. 1. நண்பர்களே, இதுவொரு நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்பு போல தெரிகிறது. IIT பேராசிரியர் சுதர்சன் என்பவர் யார்? அவரது செயல் திட்டங்கள் என்னென்ன? என்பதை குறித்து சில தரவுகளை நான் ஆராய்ந்து வந்தேன். சந்தேகமேயில்லாமல் அவர் ஒரு இந்துத்துவ வெறியர். 2. 2006ல் இருந்து இந்த வீடியோ வெளிவந்த டிசம்பர் 2017 வரை இந்நபரின் பணிகளை நான் ஆய்வு செய்திருக்கிறேன். இவர் ஒரு தாராளவாதியாகவோ (அல்லது தனது […]
ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்!
நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் […]
தமிழ்மக்களை வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது மாணவி பாத்திமாவின் தற்கொலை -மு.க.ஸ்டாலின் வேதனை!
“மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் தாயாரின் கூற்று, தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) மாணவி, ஃபாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி […]
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாயின் குமுறல்!
எங்களுக்கு பெண் பிள்ளையை வெளியூரில் உள்ள கல்விக்கூடத்திற்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. முதலில் அவளுக்கு பனாரஸில் […]
கும்பல் வன்முறை : பிஹார் மாநிலத்தில் ஜமால்(30) அடித்து கொலை!
பிஹார் மாநிலம் ஹாஜ்பூர் முபாசில் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஜமால்(30), திங்கள்கிழமை (11-11-19) மாலை 18 மாடுகளுடன் மேற்குவங்கத்தை நோக்கி தனது சகோதரர் கமல் மற்றும் வேறொரு நபருடன் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, சாகர் யாதவ் மற்றும் அவரது மூன்று மகன்கள் லாபா பாலத்தை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கக் முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.இதனை அடுத்து லத்திகள், மற்றும் காம்புகளை கொண்டு கடுமையாக அடித்து, கால்நடைகளை இழுத்து சென்று விட்டனர். முஹம்மத் ஜமாலின் சகோதரர் […]
காவி நிற கழிப்பறையை கோவில் என்று நினைத்து வணங்கிய மக்கள்!
உத்தரபிரதேசத்தில் மாவட்டத்தின் மவ்தஹா கிராமத்தில் கழிப்பறை கட்டிட சுவர் ஒன்றிற்கு காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் கோயில் என்று நினைத்து மக்கள் பூஜை செய்து வந்துள்ளனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சிலை இருப்பதாகக் கருதி ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து வந்துள்ளனர். உபி மாநிலத்தில் காணும் இடமெல்லாம் பாஜக வின் காவி நிறம் பளிச்சிடும் வண்ணம் அனைத்து முக்கிய அரசு கட்டிடங்களுக்கும், முஸ்லிம்களின் ஹஜ் வாரியம் உட்பட அனைத்திற்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் […]
ஒவைசி மீது FIR : தாண்டவமாடும் அநீதி!
பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு குறித்து தீர்ப்பில் திருப்தி இல்லை.முஸ்லிம்கள் ஏழைகள், ஆனால் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி மசூதி கட்ட எங்களுக்கு பணம் சேகரிக்க முடியும். உங்களின் தர்மம் எங்களுக்கு தேவையில்லை என்று மனம் வெதும்பி கூறி இருந்தார். இந்நிலையில் இந்த பேச்சு ஒரு சமூக மக்களை தூண்டிவிடும் (!) வெறுப்பு பேச்சு என்று கூறி வக்கீல் பவன் குமார் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் ஒவைசிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அயோத்தியில் […]
நீதியாளர்கள் நீதிமன்றத்தில் இல்லை!! -ஆ.நந்தினி BABL, கடிதம்!
அனுப்புநர் ஆ.நந்தினி BABL, 36, பாண்டியன் நகர், காந்திபுரம்,K.புதூர், மதுரை-7. பெறுநர் நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, புதிடெல்லி. [ supremecourt@nic.in என்ற மின்னஞ்சலுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளோம் ] ஐயா அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உங்கள் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவோ அக்கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவோ இந்திய தொல்லியல் துறை எந்த ஆதாரத்தையும் […]
‘ஒரு அரசியலமைப்பின் மாணவராக அயோத்தி தீர்ப்பை ஏற்பது கடினம்’- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!
அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு சிறிது கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் […]