Political Figures Uttar Pradesh

மத கோஷங்களை கட்டாயப்படுத்தி திணித்து வன்முறையில் ஈடுபடும் போக்கிற்கு -மாயாவதி கடும் கண்டனம் !

லக்னோ, ஜூலை 15 (PTI ) மதப் கோஷங்களை எழுப்ப மக்களை கட்டாயப்படுத்தும் ஒரு தவறான நடைமுறை உத்தரபிரதேசம் மற்றும் ஒரு சில மாநிலங்களில் தொடங்கியுள்ளதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (15-7-19)கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.      கடந்த சனிக்கிழமை உபி மாநில பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய […]

Islamophobia Lynchings Uttar Pradesh

பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !

முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]

gau rakshaks cow terrorists
Lynchings West Bengal

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் 5 முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கிய கயவர்கள்.

Published: 3.7.2019 (7.40pm) மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐவரில் […]