Indian Judiciary Lynchings

புதிய இந்தியா ! -பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை !

பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை- நீதிமன்ற வளாகத்தில் “பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டு கொண்டாடிய கும்பல். கடந்த ஏப்ரல் 1, 2017 ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்பவர் தனது மகன்களுடன் ஜெய்ப்பூர் மாட்டுச் சந்தையில் உரிய ரசீதுடன் மாடுகளை வாங்கி சென்று கொண்டுருந்த பொழுது அவருடைய வாகனத்தை  பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உள்ள பசு  தீவிரவாத குண்டர்கள் வழி மறித்தனர்.வாகனத்தின் உள் இருந்த பெஹ்லு கானை […]