Gaumata Hindutva Lynchings Political Figures

இந்தியாவில் மாட்டிறைச்சி தடை செய்ய விரும்பியவர்களுக்கு மகாத்மா காந்தி அன்றே சொன்னது என்ன ?

கீழுள்ள பதிவு காந்தி பாரம்பரிய ஆன்லைன் போர்ட்டலில் வெளியிட்டுள்ள காந்தியின் பிரார்த்தனை சொற்பொழிவின் ஒரு பகுதி (ஜூலை 25, 1947, மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், vol :88) …மாடுகளை (இறைச்சிக்காக) கொல்ல தடை விதிக்கக் கோரி தனக்கு சுமார் 50,000 அஞ்சல் அட்டைகளும், 25,000 முதல் 30,000 கடிதங்களும், பல்லாயிரக்கணக்கான தந்திகளும் வந்துள்ளன என்று ராஜேந்திர பாபு என்னிடம் கூறுகிறார். இதைப் பற்றி நான் முன்பு உங்களிடம் பேசினேன்.இத்தனை தந்தி ,கடிதங்கள் எல்லாம் ஏன் அனுப்ப […]

Gaumata Kerala States News

பாஜக MP க்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகள் கடும் பட்டினியால் எழும்புகள் வெளியே தெரிய, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாது இருந்ததை அம்பலப்படுத்திய கேரள அமைச்சர்

Facebook ல் அம்பலப்படுத்திய கேரள அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் ககடகம்பல்லி சுரேந்திரன் என்பவர் கேரள அரசின் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் தேவஸ்வோம் துறை அமைச்சராக இருந்து வருபவர். அவர் பின் வருமாறு தனது facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அருகே பாஜக சார்பு தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் மாட்டு தொழுவம் ஒன்றில் மாடுகள் கொடுமை படுத்தப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து நேற்று நேரடியாக நானே சென்றேன் . […]