Karnataka Muslims

கர்நாடகா: தலையில் தொப்பி அணிந்ததற்காக முஸ்லீம் மாணவரை தாக்கிய போலீசார்; பள்ளியில் அனுமதிக்க மறுத்த முதல்வர் !

பாகல்கோட்: கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தலையில் தொப்பை அணிந்ததற்காக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி முதல்வர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 பேர் உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உள்ளூர் பனஹட்டி ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தெரடாலா காவல் நிலையத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவீத் ஹசன் சாப் தரதாரி என்ற கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

Vishwa Hindu Parishad members arrested for acrimonious sloganeering during Vinayagar immersion procession
Hindutva

கோவை: விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலகம் விளைவிக்கும் நோக்கில் கோஷமிட்ட ‘VHP’- இந்துத்துவ அமைப்பை சேர்ந்த மூவர் கைது!

மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் காஷ்மீர் பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் தேவை இல்லாமல் கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர்….

mob lynching muslims
Lynchings

ராஜஸ்தானில் முஸ்லிம்கள் மீது நடந்த 2 கும்பல் வன்முறை சம்பவங்கள்!

நேற்று முன் தினம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 2 சம்பவங்கள் 1. ஆட்டோ சவாரியின் போது .. நீ முஸ்லீம் என்று சொல்லி.. இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட நிசார் அஹ்மத் ..” போலீசிற்கு போன் செய்தேன் . போலீசார் இது எங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி வர மறுத்து விட்டனர்.” என்கிறார் நிசார். 2. உயிர் போகும் அளவிற்கு கத்தியால் தாக்கப்பட்ட வாலிபர். #Rajasthan #MuslimsThrashed #brutallybeaten #NoreportsinMedia

Samleti-Blast-Case
Indian Judiciary Muslims

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!

கடந்த 1996ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை 23 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அப்துல் லத்தீப் […]

BJP Hindutva Islamophobia Maharashtra States News

மகாராஷ்டிராவில் இயல்பாக நடந்த வாகன விபத்தை மத கலவரமாக்கிய விஷமிகள் !

ஜூலை 18 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத்நகரில் ஒரு பைக் மற்றும் டிரக் மோதி கொண்டதில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய ஒருவர் தன் துணைக்கு இந்து யுவ வாகினி என்ற அமைப்பினரை தன் உதவிக்கு அழைக்கிறார். அவர்கள் அங்கு வந்து கல்வீச்சில் ஈடுபடத் துவங்குகின்றனர். போர்க்களம் போல் மாறிய அப்பகுதி சற்று நேரத்தில்  ஒரு மதக்கலவரமாக ஆகி விடுகிறது. கடைகள் வாகனங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகின்றது. அங்கு உள்ள மக்களுக்கு கடும் பொருளாதார இழப்பு […]

Nia recruitment
Hindutva Islamophobia NIA

“இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” பிரதமர் பேச்சுக்கு முரணாக NIAவின் “மோஸ்ட் வாண்டட்” தீவிரவாத குற்ற பட்டியலில் இந்துக்கள் பெயர் பட்டியல்!

“ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” என்ற பிரதமர் மோடியின் கருத்து தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏவின் கூற்றுக்களுடன் பொருந்துவதாக இல்லை. பயங்கரவாத தொடர்பான வழக்குகளில் ‘மோஸ்ட் வாண்டட்’ என்பதற்கான ஒரு பகுதியை என்ஐஏ வலைத்தளம் கொண்டுள்ளது, இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முஸ்லீம் பெயர் தாங்கிகளை ஒப்பிடும்போது மாவோயிஸ்டுகள் மற்றும் சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று அறியப்பட கூடிய […]

gau rakshaks cow terrorists
Lynchings West Bengal

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் 5 முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக தாக்கிய கயவர்கள்.

Published: 3.7.2019 (7.40pm) மேற்கு வங்கத்தில் உள்ள கரன்திகி எனும் ஊரில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் நேற்று 02-07-2019 (செவ்வாய்க் கிழமையன்று) கிராமத்திலிருந்த குட்டையில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை மாட்டு கொள்ளையர்கள் என்று கூறியும் , ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தியும் கடுமையாக தாக்கி உள்ளனர். இது குறித்து வடக்கு தினாஜ்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஐவரில் […]