jamil ahmad
Islamophobia Lynchings Uttar Pradesh

சந்தேகித்தின் பெயரால் அழைத்து செல்லப்பட்ட ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்திய போலீஸ் ! -அதிர வைக்கும் சம்பவம்

உபி மாநில பஹ்ரைச் (Bahraich) நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அழைத்து சென்ற (SOG) போலீஸார் ஜமீல் அஹமதை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.இதை ஜூலை 22 ஆம் தேதி அபய் சிங் ரத்தோர் என்ற ஊடகவியலாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இந்த செய்தி நாம் அறிந்தவரை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்போது KGMU மருத்துவமனையில் […]

NIA
Islamophobia NIA

என்.ஐ.ஏ கைது செய்திருந்த 4 முஸ்லிம் வாலிபர்கள் தீவிரவாதிகள் இல்லை -ஆதாரமில்லாததால் விடுதலை !

NIA அமைப்பு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கைது செய்து வருவது குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்ட 4 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது இருந்த வழக்கை தேசிய புலனாய்வு (NIA ) அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் பயங்கரவாத செயலை நடத்த திட்டம் தீட்டியதாகவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை […]

muslim man beaten
Hindutva Lynchings Maharashtra

மஹாராஷ்டிராவில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தி இம்ரான் இஸ்மாயில் மீது குண்டர்கள் கடும் தாக்குதல்.

வெள்ளிக்கிழமை(19-7-19) மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இம்ரான் இஸ்மாயில் என்பவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்னர். ஹோட்டல் ஊழியர் இம்ரான் இஸ்மாயில் படேல் தனது புகாரில் பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சுமார் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். அவர்கள் அவரை கடுமையாக தாக்கி , “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தியதாக […]