west bengal lynching
Islamophobia Lynchings States News West Bengal

மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா எனும் மாவட்டத்தில் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. சனாவுல்லா ஷெய்க் இன்று 24 வயதான முஸ்லிம் இளைஞரை பைக் திருடி விட்டார் என்று குற்றம் சுமத்தி கடந்த வெள்ளி கிழமை அடித்தே கொன்று உள்ளனர். ஆனால் அவர் பைக் திருடியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக கொலைகார […]