Jai Shri Ram’ has become a provocative war-cry: 49 celebrities write to PM Modi, seek action on intolerance, mob lynching
Hindutva Lynchings Modi

“ஜெய் ஸ்ரீராம் என்பது போர்க்கால அழுகையாக மாறிவிட்டது” : கும்பல் வன்முறைகளுக்கு எதிராக மணிரத்னம் உட்பட 49 திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பிரதமருக்கு கடிதம்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கும்பல் வன்முறை சம்பவங்களை வெறுமென விமர்சித்துவிட்டு செல்வது போதாது என்றும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கடுமையான குற்றமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.. நாற்பதுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் தூண்டிவிடக்கூடிய போர்க்கால முழக்கமாக மாறி, நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “முஸ்லீம்கள், […]