Indian Judiciary Kerala

”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் 2முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்” – கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்

“பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்” கேரள உயர்நீதிமன்றத்தின் தற்போதய நீதிபதி வி.சிதம்பரேஷ் சமீபத்தில் பிராமணர்கள் மற்றும் அவர்களின் நல்லொழுக்கங்கள் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் உலகளாவிய கூட்டத்தில், நீதிபதி பிராமணர்களின் நற்பண்புகளை புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார். நீதிபதியின் பேச்சு : “பிராமணர் என்பவர் யார் ? பிராமணர் என்பவர் “திவிஜன்மனா” – அதாவது இரண்டு முறை பிறப்பவர் … அதற்கு காரணம் முந்தைய […]