delhi railway station
Lynchings

‘காரி ஒவைஸை’ அடித்தே கொன்ற கொடூரர்கள்;டில்லியில் நடந்த பயங்கரம்!

இருவரும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் காரி ஓவைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மரணமடைந்தார்.

man forced to convert hindusim
Hindutva Islamophobia States News

இந்து மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி சித்திரவதை, அஷ்ரப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்- போலீசில் புகார்.

அஷ்ரப் அலி என்பவர் தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் என்ற பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ளார்.குடிபெயர்ந்த முதல் இரண்டு மூன்று மாதங்கள் நிம்மதியாக இருந்த இவர் அதன் பின்னர் அப்போதிலிருந்து இன்று வரை 4 வருடங்களாக கடுமையான மன உளைச்சலுக்கும் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.இதற்குக் காரணம் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிஷன் லால் என்பவரும் அவரது மகனும் தான் என்று ஆஷ்ரப் அலி கூறுகின்றார். கிஷன் லால் மற்றும் […]