மனிதர்களை போலவே புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும்
Goa Intellectual Politicians

‘மனிதர்களை போலவே புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும்’ – கோவா எம்எல்ஏ கருத்து ..

மனிதர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் தண்டிக்கப்படும் போது புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும் என கோவாவில் புலிகள் கொல்லப்படுவது குறித்த சட்டசபை விவாதத்தின் போது என்.சி.பி எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் ஐந்து உள்ளூர் வாசிகளால் ஒரு தாய் புலியும் அதன் மூன்று குட்டிகளும் கொல்லப்பட்டன. புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் இந்த […]

cow krishna bjp mla
Gaumata Intellectual Politicians

‘கிருஷ்ணர் பாணியில்’ புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் கூடுதல் பால் வழங்கும் – பாஜக எம்.எல்.ஏ கருத்து!

இதற்கு என்ன ஆதாரம் ? என்று அவரிடம் கேட்கப்பட.. குஜராத்தில் ஆய்வு ஒன்று நடந்தது அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது (?!)என்று பதிலாக கூறினார். எனினும் இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை.ஆனால்…..

cows do not exhale oxygen!
Gaumata Intellectual Politicians Uttarakhand

பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை(!) மூச்சாக வெளியிடுகிறது,பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னை குணமாகும்(!): உத்தரகாண்ட் பாஜக முதல்வர் விஞ்ஞான பேச்சு!

விலங்குகளில் பசு மாடு மட்டுமே ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . மேலும் சுவாசப் பிரச்சினை, உள்ளவர்கள் பசு மாட்டின் அருகே நின்று அதனை தடவிக்கொடுத்தால் சரியாகிவிடும் (!)என்று உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். டெஹ்ராடூனில் நடந்த ஒரு விழாவில் திரிவேந்திர சிங் ராவத் பசு மாட்டு பால் மற்றும் சிறுநீரின் மருத்துவ பண்புகளை புகழ்ந்துரைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பசு மாட்டை நாம் மாதா என்று அழைப்பதால்தான், அது மனிதர்கள் சுவாசிக்க […]

Gaumata Kerala States News

பாஜக MP க்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகள் கடும் பட்டினியால் எழும்புகள் வெளியே தெரிய, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாது இருந்ததை அம்பலப்படுத்திய கேரள அமைச்சர்

Facebook ல் அம்பலப்படுத்திய கேரள அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் ககடகம்பல்லி சுரேந்திரன் என்பவர் கேரள அரசின் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் தேவஸ்வோம் துறை அமைச்சராக இருந்து வருபவர். அவர் பின் வருமாறு தனது facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அருகே பாஜக சார்பு தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் மாட்டு தொழுவம் ஒன்றில் மாடுகள் கொடுமை படுத்தப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து நேற்று நேரடியாக நானே சென்றேன் . […]