beef arrest tamil nadu
Gaumata Hindutva Tamil Nadu

இந்துத்துவ அமைப்பை எதிர்த்து சவால் விட்டதால் திவிக நிர்வாகி கைது!

சனிக்கிழமையன்று(27-7-19) கோவை காட்டூர் போலீசார் திராவிடர் வி டுதலை கழக (திவிக)மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக “மாட்டுக்கறி உணவு உரிமை” குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அவாரம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத ஜூலை 11 ம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள போர்வாச்சேரியில் முஸ்லீம் வாலிபர் மாட்டுக்கறி சூப்பு சாப்பிட்டதற்க்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. […]

Gaumata Hindutva Lynchings Tamil Nadu

மாட்டுக்கறி சூப் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குபதிவு!

ஜூலை 9-ம் தேதி ஃபைசான் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முஹம்மது ஃபைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடலில் காயங்களுடனான ஃபைசானின் புகைபடங்கள் வைரலாக தொடங்கின. இதனை தொடர்ந்து ஃபைசான் க்கு ஆதரவாக, #Beef4life and #WeLoveBeef என்ற ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், ஃபைசானைத் தாக்கிய நான்கு நபர்களையும் […]