Modi

மோதி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!

பிரதமர் மோதி அரசு பயணமாக  சவுதி அரேபிய செல்வதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மோதி அரசாங்கம் அனுமதி கோரி இருந்தது. எனினும் காஷ்மீரிகள் விஷயத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதால் அனுமதிக்க முடியாது என்று கூறி வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் மோதி அரசாங்கம் சர்வதேச சிவில் விமான அமைப்பிடம் (ஐ.சி.ஏ.ஓ) இது குறித்து புகார் தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ” எங்கள் விதிகள் பொதுமக்கள் விமானங்களின் செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும், […]