Lynchings

ராஜஸ்தானில் முஸ்லிம்கள் மீது நடந்த 2 கும்பல் வன்முறை சம்பவங்கள்!

நேற்று முன் தினம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 2 சம்பவங்கள்

1. ஆட்டோ சவாரியின் போது .. நீ முஸ்லீம் என்று சொல்லி.. இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட நிசார் அஹ்மத் ..
” போலீசிற்கு போன் செய்தேன் . போலீசார் இது எங்கள் எல்லைக்குள் வராது என்று கூறி வர மறுத்து விட்டனர்.” என்கிறார் நிசார்.

2. உயிர் போகும் அளவிற்கு கத்தியால் தாக்கப்பட்ட வாலிபர்.

#Rajasthan #MuslimsThrashed #brutallybeaten #NoreportsinMedia