Haryana Islamophobia Muslims

ஹரியானா: உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மதரசா மாணவர் !

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில், காணாமல் போன 11 வயது சிறுவன் நூஹ் நகரில் உள்ள மதரஸாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மதரஸாவில் இருந்து காணாமல் போன சிறுவன், திங்கட்கிழமை பிரார்த்தனை கூடத்தை ஒட்டியுள்ள பழைய அறையில் இருந்து உடல் அழுகிப்போன நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சமீர் என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவர், ஷா சௌகா கிராமத்தில் உள்ள தர்கா வாலா மதரஸாவில் தங்கியிருந்தது படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவன் கொலை செய்யப்பட்டதாக […]

Agnipath BJP Haryana Protest

ஹரியானா: அக்னிவீர் படிவங்களை நிரப்பும் இளைஞர்களை ‘சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்’ !

ரோஹ்தக்: மோடி அரசின் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் படிவத்தை நிரப்பும் அல்லது பங்கேற்கும் இளைஞர்களை “சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்” என காப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாய சங்க போராட்ட பிரதிநிதிகள் புதன்கிழமை அறிவித்தனர். ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் புதன்கிழமை (23-4-22) ஒரு பஞ்சாயத்து அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்குகள் […]

brahmin terrorists
Brahmins Haryana

ஹரியானா : பயங்கர கோடாரி ஆயுதங்களுடன் கூடிய பிராமணர்கள் ..

ஹரியானா: ஞாயிற்றுக்கிழமை ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பஹ்ராவார் கிராமத்தில் கோடாரிகளை ஏந்தியபடி பிராமணர்கள் ஒன்று கூடினர். அப்போது கோவில், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை கட்டும் வகையில், 16 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “பிராமணர்களின் ஐகானாக” கருதப்படும் பரசுராமின் ஆயுதமான கோடாரியுடன், பிராமண ​​சமூகம் இந்த அளவில் பொது பலத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் […]

பாஜக ஆளும் ஹரியானா குர்கானில் செவ்வாயன்று இறைச்சி கடைகள் மூட உத்தரவு !
Haryana Minority

பாஜக ஆளும் ஹரியானா குர்கானில் செவ்வாயன்று இறைச்சி கடைகள் மூட உத்தரவு !

பாஜக ஆளும் ஹரியானாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் ஒரு தொடர் கதையாக உள்ளது. அதில் ஒன்றாக தற்போது குருக்ராம் மாநகராட்சி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது பாஜக வின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம். குடிமை அமைப்பின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 129 உரிமம் பெற்ற இறைச்சி கடைகளில், “குறைந்தது 120” செவ்வாயன்று மூடப்படிருந்தது என எம்.சி.ஜி.யின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருகிராம் மாநகராட்சி மற்றும் குர்கான் […]

கள்ளக் காதலியைக் காணச் சென்று காலை உடைத்துக் கொண்ட பா.ஜ.க பிரமுகர்!
BJP Haryana

கள்ளக் காதலியைக் காணச் சென்று காலை உடைத்துக் கொண்ட பா.ஜ.க பிரமுகர்!

51 வயதான சந்தர் பிரகாஷ் கதூரியா ஹரியானா பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர். அம்மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், கர்னால் தொகுதியில் கடந்த 2019 ஆம் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகவும் போட்டியிட்டவர் கதூரியா. கடந்த வெள்ளியன்று சண்டிகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணைக் காண சென்றுள்ளார் கதூரியா. அப்போது வீட்டில் திடீரென காலிங் பெல் ஒலிக்கவே, ஒரு துணியை கொண்டு இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து தப்பிக்க முயன்ற போது, […]

ஹரியானா: ஹோலிக்கு முன் ஊரை காலி செய்யுமாறு முஸ்லிம்களை மிரட்டிய பாசிச கும்பல்..
Haryana Muslims

ஹரியானா: ஹோலிக்கு முன் ஊரை காலி செய்யுமாறு முஸ்லிம்களை மிரட்டிய பாசிச கும்பல்..

ஜஜ்ஜார்: டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தின் இஷர்ஹெடி கிராமத்தில் சுமார் 20 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாசிச கும்பல் ஒன்று முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹோலிக்கு முன் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி மார்ச் 1 ம் தேதி, பகதூர்கர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

ஹரியானா lkg ukg
Haryana

இனி ஹரியானாவில் தனியார் மழலையர் (LKG,UKG) வகுப்புகள் கூடாது- அரசின் பாரபட்ச உத்தரவு !

ஹரியானா அரசு மாநிலம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள கீழ் மழலையர் (LKG) பள்ளி மற்றும் மேல் மழலையர் பள்ளி (UKG) வகுப்புகள் மற்றும் நர்சரிகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் மனநல வளர்ச்சியை கவனத்தில்  கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  ரோஹ்தக்கின் தொடக்க கல்வி அதிகாரி விஜய் லக்ஷ்மி நந்தல் தெரிவித்துள்ளார். ஐந்து வயதை எட்டிய பிறகே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட  வேண்டும், அது வரை குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயது, மனநல […]