மருத்துவர் கைகளைக் கட்டி, ரோட்டில் இழுத்துச் சென்ற விசாகபட்டிணம் போலீஸ்!
Andhra Pradesh

மருத்துவர் கைகளைக் கட்டி, ரோட்டில் இழுத்துச் சென்ற விசாகபட்டிணம் போலீஸ்!

விசாகபட்டிணம்: இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மயக்கவியல் துறை மருத்துவர் சுதாகரை சங்கிலியால் கட்டி, முரட்டுத்தனமாக ரோட்டில் இழுத்துச் சென்றனர் விசாகபட்டிணம் போலீஸார். “மருத்துவர்களுக்கு ‘N95 முகக்கவசங்கள்: போதுமான அளவு வழங்கப்படவில்லை; ஒரு முகக்கவசத்தை 15 நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது”, என கடந்த மார்ச் மாதம் பகிரங்கப்படுத்தியதற்காகவே அம்மருத்துவர் இவ்வாறு பழிவாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், “சிறிது காலமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுதாகர் நெடுஞ்சாலையில் நின்று பிரச்சினை செய்ததோடு, தடுக்கச் சென்ற காவலர்களிடம் […]

ஆந்திரா: அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்ற முஹம்மத் கவுஸ்; போலீசார் தாக்கியதில் மரணம் ..
Andhra Pradesh

ஆந்திரா: அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்ற முஹம்மத் கவுஸ்; போலீசார் தாக்கியதில் மரணம் ..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க தடை இல்லை என ஏட்டளவில் சட்டம் வகுத்து மத்திய அரசு கூறினாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் அப்பாவி பொதுமக்களையும் கூட போலீசார் கொடூரமாக தாக்கும் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. எனினும் எந்த ஒரு சம்பவத்திற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு சம்பவம் ஆந்திரா மாநிலத்தின், குண்டூர் மாவட்டத்தில் […]