மருத்துவர்களுக்கு தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக வெளியான நியூஸ் 18 செய்தி மாற்றப்பட்ட வினோதம்!
Corona Virus Press Freedom

மருத்துவர்களுக்கு தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக வெளியான நியூஸ் 18 செய்தி மாற்றப்பட்ட வினோதம்!

டில்லி AIIMS மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரினிவாஸ் ராஜ்குமார் அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் “மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற N95 முகக்கவசங்கள், மற்றும் PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்கப்படாமை” பற்றியும் நியூஸ்18.காம் இணைய தளத்தில் மே-29 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, நடந்தவை என்ன தெரியுமா? முன்னதாக கடந்த ஏப்ரலில், PPE வாங்க ஒதுக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாயை PM CARES-க்கு திருப்பிவிட்டது AIIMS நிர்வாகம். *அச்செய்தி முற்றிலும் […]

'சிம்பிளிசிட்டி' பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது!
Press Freedom Tamil Nadu

‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது!

கோவையில் நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என மே 17 இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.. கோவையில் நடக்கும் பல்வேறு அநீதிகளையும் அக்கிரமங்களையும், அரசின் ஊழல்களையும் மக்களுக்கு ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிகையை முடக்குவதற்காக தமிழக அரசு திட்டமிட்டு அதன் உரிமையாளரை கைது சிறையில் அடைத்தும், அதன் ஒளிப்பதிவாளரை கைது செய்து சுமார் 10மணிநேரம் அலைகழித்து பின்னர் விடுவித்திருக்கிறது. […]

பாசிசத்தை தோலுரிக்கும் பிரபல 'தி வயர்' ஊடகத்தின் ஸ்தாபகர் மீது யோகி அரசு எப்.ஐ.ஆர்; 3,500க்கும் அதிகமான பிரபலங்கள் எதிர்ப்பு !
Press Freedom Uttar Pradesh

பாசிசத்தை தோலுரிக்கும் பிரபல ‘தி வயர்’ ஊடகத்தின் ஸ்தாபகர் மீது யோகி அரசு எப்.ஐ.ஆர்; 3,500க்கும் அதிகமான பிரபலங்கள் எதிர்ப்பு !

பொதுவாக பெரும்பாலான ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமான செய்திகளை பிரசுரிக்கும் நிலையில், அதற்கு மாற்றமாக ஒரு சில குறிப்பிடத்தக்க ஊடகங்களே பாசிசத்திற்கு எதிராக பணிகள் தொய்வின்றி மிகவும் சிறப்பான முறையில் செய்தி வெளியிட்டு வருகின்றன, அதில் ஒரு இணைய தள ஊடகம் தான் தி வயர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் கோவில் தலைமை பூசாரியான யோகி ஆதித்யநாதின் அரசாங்க காவல்துறை (எனும் அஜய் பிஷ்த் சிங்) தி வயர் ஊடகத்தின் ஸ்தாபகரான சித்தார்த் வரதராஜன் மீது கிரிமினல் […]

Press Freedom

மத்திய அரசாங்கத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவதால் தி ஹிந்து, ABP மற்றும் டைம்ஸ் குழுமத்திற்கு விளம்பரங்கள் முடக்கம்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் 3 முக்கிய செய்தித்தாள் ஊடகங்களுக்கு விளம்பரம் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக பிரபல ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. டைம்ஸ் குழுமம் , தி டெலிகிராபை வெளியிடும் ஏபிபி குழுமம் மற்றும் தி இந்து ஆகியவை தான் அந்த 3 ஊடகங்கள். டைம்ஸ் குழுமத்தை கட்டுப்படுத்தும் பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் , “ஒரு முடக்கம் உள்ளது உண்மை தான் .மத்திய பாஜக அரசு விரும்பாத செய்திகளை நாங்கள் […]