Brahmins Uttarakhand

உத்தராகண்ட் : தனது குடும்பத்தை சேர்ந்த ஐவரை கழுத்தை அறுத்து கொன்ற அர்ச்சகர் கைது!

பாஜக ஆளும் உத்தராகண்ட், டேராடூனின் ராணி போகாரியில் திங்கள்கிழமை காலை கத்தியால் கழுத்தை அறுத்து தனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கொடூரமாக கொலை செய்ததற்காக 47 வயதான அர்ச்சகர் ஒருவரை, கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அர்ச்சகரின் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், உத்தரபிரதேசத்தின் பண்டாவைச் சேர்ந்தவர், மகேஷ் குமார் திவாரி, பிராமண சமூகத்தை சேர்ந்த இவர், டேராடூனில் கடந்த 7-8 ஆண்டுகளாக ராணி போகாரியில் […]

brahmin terrorists
Brahmins Haryana

ஹரியானா : பயங்கர கோடாரி ஆயுதங்களுடன் கூடிய பிராமணர்கள் ..

ஹரியானா: ஞாயிற்றுக்கிழமை ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள பஹ்ராவார் கிராமத்தில் கோடாரிகளை ஏந்தியபடி பிராமணர்கள் ஒன்று கூடினர். அப்போது கோவில், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை கட்டும் வகையில், 16 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “பிராமணர்களின் ஐகானாக” கருதப்படும் பரசுராமின் ஆயுதமான கோடாரியுடன், பிராமண ​​சமூகம் இந்த அளவில் பொது பலத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் […]