‘தப்ரெஸ் அன்சாரி’ கொலை செய்யப்படவில்லை(!) போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! – திசைமாறி செல்லும் கும்பல் வன்முறை வழக்கு!

அவர் இறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு நான் கர்ப்பமாக உள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எனது கணவனை இழந்த சில நாட்களிலேயே எனது வயிற்றில் இருந்த சிசுவையும் பறிகொடுத்தேன். எனது உடலால் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் போனது தான் இதற்க்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர்.