உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
Indian Judiciary Journalist Muslims

உபி: சித்திக் கப்பனுக்கு ஜாமீன் மறுப்பு..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை லக்னோ அமர்வு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இம்மாத தொடக்கத்தில் விசாரணை முடிந்து, அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி சஞ்சய் சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதனால் அவர் சிறையிலேயே மீண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி 2021 இல் கப்பன் மற்றும் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. கப்பன் மீது […]

Tamil Nadu

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைப்பு: எம்.பி. ஞானதிரவியம் கண்டனம் !

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு மீட்டர்கேஜ் காலகட்டத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் (திருநெல்வேலி – சென்னை எழும்பூர்) நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் கணிசமான அளவில் குறைத்துள்ளது. இவ்வாறு குறைக்கப்பட்ட முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பாதி பெட்டிகள் இந்திய அஞ்சல் துறை ஆர்எம்எஸ் சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாமல் பயணிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து முக்கிய ரயில்களும் 24 […]

Hindutva Islamophobia Muslims Uttar Pradesh

புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களின் மீதான தடை சட்ட விரோதமானது – எஸ்டிபிஐ கண்டனம்..!

புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களை சட்ட விரோதமாக்கிய உத்தரபிரதேச பாஜக அரசாங்கத்தின் செயல் முஸ்லீம் சமூகத்தை அந்நியப்படுத்தும் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்புதீன் அஹமத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மாநில மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர்கள் ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்ததாக உத்தரபிரதேச அரசாங்கம் […]

Indian Judiciary Muslims

கேரளா : 13 ஆண்டுகள் தீவிரவாத பட்டத்தை சுமந்த 5 முஸ்லிம்கள் ! இறுதியில் NIA நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலை!

கேரளாவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கில் 5 முஸ்லிம்கள் தேசிய புலனாய்வு துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்! பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தடியான்டாவிடே நசீர், ஷராபுதீன் உள்ளிட்ட 5 முஸ்லிம்கள், மற்றும் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேரும் தேசிய புலனாய்வு முகமையின் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். “சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததற்கும், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என்று கூறுவதற்கும் […]

Shahi mosque hindu.mob
Hindus Hindutva Mosques Muslims Telangana

ஹைதராபாத்: குதுப் ஷாஹி மசூதி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது! இந்து தெய்வ சிலை அகற்றம்!

ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்: அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் […]

Alleged Police Brutalities Muslims Tamil Nadu

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களின் நலனை விரும்பி சேவையாற்றிய தமுமுகவிற்கு பாராட்டு துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் […]

Indian media
Media

இந்திய ஊடகங்களில் கிட்டத்தட்ட 88% தலைமைப் பதவிகளை உயர்சாதியினரே வகிக்கின்றனர்!

2021-2022 ஆம் ஆண்டில், அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் உட்பட இந்திய ஊடகங்களில் 88% தலைமைப் பதவிகள் உயர்சாதி பிரிவை சேர்ந்தவர்கள் என சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது. கடந்த 2018 – 2019-ம் ஆண்டின் நிலை போலவே 2021 – 2022-ம் ஆண்டின் நிலையும் உள்ளது. ஆக்ஸ்ஃபாம் இந்தியா (Oxfam India) – நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) இணைந்து “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Media” […]

Alleged Police Brutalities Tamil Nadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, மாவட்ட ஆட்சியராக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 17 காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இறந்துபோன ஜஸ்டினின் உயிரிழப்பை, துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு […]

Hindus Hindutva Lynchings Muslims Terrorism Uttar Pradesh

உ.பி : கும்பலாக வீட்டிற்குள் புகுந்து முஸ்லிம் விவசாயியை அடித்து கொன்ற கொடூரம்!

உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்! கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் […]

Election Commission Indian Politics Political Vendetta

‘எஸ்.டி.பி.ஐ கட்சியை தடை செய்ய, அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை’ – தேர்தல் ஆணையம்..!

புதுடெல்லி: ஒன்றிய அரசால் சமீபத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கும் (பிஎஃப்ஐ), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ)க்கும் எந்த தொடர்பும் இல்லை. SDPI ஐ தடை செய்வதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா டுடேக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த அறிக்கையில், SDPI தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது. இதுவரை PFI மற்றும் SDPI இடையே எந்த […]

Islamophobia Muslims New India

உலக அளவில் இஸ்லாமிய வெறுப்பு டிவீட்டுகளில் இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்..!

சமூக ஊடகங்களில் ஏறக்குறைய 86 சதவீத முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து உள்ளது என்று ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய கவுன்சில் ஆஃப் விக்டோரியாவின் (ICV) ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. ட்விட்டரில் கடந்த 28 ஆகஸ்ட் 2019 முதல் 27 ஆகஸ்ட் 2021 க்கு இடையில் (மூன்று ஆண்டுகளில்) செய்யப்பட்ட டிவீட்டுகளில் குறைந்தது 3,759,180 இஸ்லாமிய வெறுப்பு இடுகைகள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு “தேவையான […]

Crimes against Children Delhi Hindus

டெல்லி: சிவபெருமான் பலியிட சொன்னதாக கூறி 6 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை.!

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு, லோதி காலனி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்தின் கட்டுமான தளத்தில் நடந்தது. காவல் துறையினருக்கு அழைப்பு: கட்டிட கட்டுமான பகுதியில் இருந்து 6 வயது சிறுவனின் கழுத்தை இருவர் அறுத்து கொலை செய்து விட்டதாக டெல்லி காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லோதி காலனியில் ஒரு பிசிஆர் அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் […]

Tamil Nadu

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 […]

thiruma
RSS Tamil Nadu Thol. Thirumavalavan

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் மனு!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் : திருமாவளவன் மனு “மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்எஸ்எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம்” என […]

Andaman Nicobar Islands Corporates Environment Union Government

நிக்கோபார் தீவில் 850,000 க்கும் அதிகமான மரங்களை வெட்ட மோடி அரசு அனுமதி..!

கிரேட் நிக்கோபார் தீவில் சர்ச்சைக்குரிய 16,610 ஹெக்டேர் திட்டத்திற்கு மோடி அரசின், சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களின் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது . 75,000 கோடி மதிப்பிலான திட்டம்: 75,000 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம், சர்வதேச கொள்கலன் முனையம், டவுன்ஷிப் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும் என்று எகனாமிக் டைம்ஸ் (ET) கட்டுரை தெரிவித்துள்ளது. “பொதுவாக இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் […]